- கமரூன் ஜனாதிபதித் தேர்தலில் 13 பேர் போட்டி
- காஸாவில் தாக்குதல் நிறுத்தம் இஸ்ரேல் அறிவிப்பு
- புதிய நீதியரசர் பதவி ஏற்றார்
- போதைப்பொருள் விருந்தில் 21 இளைஞர்கள் கைது
- செம்மணியில் 101 எலும்புக்கூடுகள் மீட்பு
- தாய்லாந்து-கம்போடியா போரை தவிர்க்க இலங்கை மத்தியஸ்தம் செய்ய வேண்டும் – தேரர்
- பாடசாலை பெயர்ப்பலகை மாற்றலுக்கு 2.4 மில்லியன் ரூபா செலவு
- காலியில் 24 பேர் கைது
Author: varmah
நடிகர் விஷால் , நடிகை சாய் தன்ஷிகா, இருவரும், வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி திருமணம் செய்ய இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.’யோகி டா’ பட விழாவில் கலந்து கொண்ட நடிகை தன்ஷிகா, மேடையில் இந்த…
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கும் சீனாவின் சோங்கிங் டிரான்ஸ்மிஷன் கார்ப்பரேஷனுக்கும் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.இந்த ஒப்பந்தம் ஊடக ஒத்துழைப்பை அதிகரிப்பது, நிகழ்ச்சி பரிமாற்றங்களை செயல்படுத்துவது, சுற்றுலாவை மேம்படுத்துவது மற்றும்…
தேன் உற்பத்தியை அதிகரிக்க இலங்கையின் முதல் தேனீ பூங்கா பிங்கிரியாவில் உள்ள BLESS இயற்கை பூங்காவில் கடந்த 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது, இது நிலையான தேன் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கும் இறக்குமதியை நம்பியிருப்பதைக் குறைப்பதற்கும்…
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், ரஷ்ய ஜனதிபதி புட்டினுடன் தொலைபேசியில் உரையாடிய பின்னர் ரஷ்யாவும் உக்ரைனும் திங்களன்று போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளை “உடனடியாக” தொடங்க ஒப்புக்கொண்டதாகத் தெரிவித்தார்.பெப்ரவரியில் ஜெலென்ஸ்கியுடனான ஓவல் அலுவலக தகராறின் பின்னர் ட்ரம்ப் உக்ரைன்…
2025 ஆம் ஆண்டில் 46 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் , ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடைய 100 க்கும் மேற்பட்ட கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி புத்திக மனதுங்க தெரிவித்தார்.இவற்றில் 31 நேரடியாக…
ஜனவரி 1 முதல் மே 18 வரை நடைபெற்ற வீதி விபத்துகளில் 1,007 பேர் பலியானதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி புத்திக மனதுங்க தெரிவித்தார்.இந்த விபத்துகளுக்கு முக்கிய காரணிகளாக அலட்சியம், கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல்…
அதிக மழையினால் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நீரில் மூழ்கும் 20க்கும் அதிகமான இடங்கள் அடையாளங்காணப்பட்டுள்ளது.ஆமர் வீதி ,மருதானை டீன்ஸ் மாவத்தையை அண்மித்த பகுதிகள் அதிகளவில் நீரில் மூழ்குவதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்தது.நீரை அகற்றுவதற்கான…
பத்தரமுல்லையில் உள்ள ரணவிரு நினைவுச்சின்னத்தில் இன்று நடைபெற்ற தேசிய போர்வீரர் தின நினைவேந்தல் நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில்…
“பெற்றோர்களே, இந்த தாய் நாட்டின் போரை முடிவுக்குக் கொண்டுவர உங்கள் பிள்ளைகள், மனைவிமார், உங்கள் கணவரைத் தியாகம் செய்தீர்கள்” நீங்கள் சிறந்த தாய்மார்கள். நீங்கள் சிறந்த மனைவிமார். ஆனால் அதன் இறுதி முடிவு என்னவாக இருக்க…
கம்போடியாவின் புகழ்பெற்ற அங்கோர் வாட் கோயில் வளாகத்தைப் பார்வையிடச் சென்றபோது மின்னல் தாக்கியதில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.பலர் காயமடைந்தனர். வெள்ளிக்கிழமை பிற்பகல் மின்னல் தாக்கியபோது, அவர்கள் யுனெஸ்கோ தளத்தின் பிரதான கோவிலைச் சுற்றி தஞ்சம் புகுந்தனர்.சம்பவம்…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?