Author: varmah

கொழும்பில் உள்ள திம்பிரிகஸ்யாயவில் உள்ள ஒரு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்தபோது முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.வெள்ளவத்தையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் அண்மையில் கண்டெடுக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கி…

வவுனியாவைச் சேர்ந்த போசானந்தன் என்று அழைக்க படும் வெ.தேவநாயகன் என்பவர் போதைவஸ்த்து அற்ற எதிர்காலத்தை உருவாக்க வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் வரையான நடைபயண த்தினை முன்னேடுக்கயுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாண ஊடக அமையத்தில் இன்று நடை பெற்ற ஊடகவியாளர்கள்…

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட தொழில் முயற்சியாளருக்கான நிதி சார்ந்த , வங்கிக்கடன் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு நேற்று [புதன்கிழமை [21] வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.கைத்தொழில் அமைச்சின்…

ஆஸ்திரேலியா சிட்னி AZONWAY PICTURES செல்வின் தாஸ் வழங்கும் பாரம்பரிய கூத்து கலைஞர்களின் இன்றைய டிஜிட்டல் யுக போராட்டத்தை சித்தரிக்கும் முழு நீள திரைப்படம் ஆஸ்திரேலியாவில் ATFIA 2025(Australia Talent and Film International Award)நடத்திய…

புது தில்லியில் உள்ள இந்தியாவின் பாராளுமன்ற ஜனநாயக ஆராய்ச்சி , பயிற்சி நிறுவனத்தில் (PRIDE) திறன் மேம்பாட்டுத் திட்டத்திற்காக இந்த வார இறுதியில் இந்தியாவுக்குப் புறப்படும் 24 பங்கேற்பாளர்களைக் கொண்ட தொடக்கக் குழுவை இந்தியாவின் உயர்…

கணினி தரவுத்தள அமைப்பில் அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக மே 21 முதல் மே 23 வரை ஊழியர் சேமலாப நிதி (EPF) தொடர்பான பல முக்கிய சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக தொழில் திணைக்களம்…

நாடு முழுவதும் உள்ள பல வைத்தியசாலைகளில் தற்போது மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.நுண்ணுயிர் எதிர்ப்பிகளுடன், வலி ​​நிவாரணிகள் மற்றும் இன்சுலின் ஆகியவற்றிற்கும் கடுமையான பற்றாக்குறை நிலவுவதாக சங்கத்தின் ஊடகப்…

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல, வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று (21) இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.ஊழல் குற்றத்தைச் செய்ததாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ள மூன்று முறைப்பாடுகள் தொடர்பாக கைது…

சிலாபம்-கொழும்பு பிரதான சாலையில் உள்ள இனிகொடவெல ரயில் கடவையில் இன்று (21) 3 வாகனங்கள் மோதிய விபத்தில் குறைந்தது 7 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.ரயில் கடவையில் நிறுத்தப்பட்டிருந்த வான் மீது கொள்கலன் லொறி மோதியதில்…

இந்தியாவின் புது தில்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தின் பாதுகாப்பு இணைப்பாளரும் இலங்கைக்கு அங்கீகாரம் பெற்றவருமான கர்னல் அவிஹே சஃப்ரானி நேற்று (20) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பனகொடவை சந்தித்தார்.இந்த விஜயத்தின்…