Author: varmah

இருபாலை ஸ்ரீ கற்பகப்பிள்ளையார் இரதோற்சவம் இன்று வெள்ளிக்கிழமை[23] நடைபெற்றது. விஷேட, அபிஷேக ஆராதனைகளை தொடர்ந்து எம்பெரு மான் உள்வீதியுடாக தண்டிகையில் வீற்று வலம் வந்து வெளிவீதியில் இரதோற் சவத்தில் வீற்று ஆரோகரித்தார்.கடந்த 14.05 அன்று கொடியேற்றத்துடன்…

மாத்தறை பொல்ஹேன கடற்கரைக்கு வருகை தரும் உள்ளூர், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடமிருந்து வாகன தரிப்பு கட்டணம் வசூலிப்பதை தற்காலிகமாக நிறுத்துமாறு அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார்.சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட அறிக்கையில், பொல்ஹேனா கடற்கரையுடன் இணைக்கப்பட்ட நிலம்…

பாராளுமன்ற ஊழியர்களின் மாதாந்திர உணவுக் கட்டணத்தை அதிகரிக்க பாராளுமன்றஅவைக் குழு முடிவு செய்துள்ளது.பாராளுமன்ற நிர்வாக அதிகாரிகளின் மாதாந்திர உணவுச் செலவு ரூ. 1,500 முதல் ரூ. 4,000 வரையும்,பாராளுமன்ற பொது ஊழியர்களுக்கான மாதாந்திர உணவுக் கட்டணம்…

இலங்கையின் மிகப்பெரிய சுற்றுலா கண்காட்சியான “சுற்றுலா மறுமலர்ச்சி 2025” (சஞ்சாரக உதவா 2025), ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் தலைமையில் கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க நினைவு சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) இன்று திறந்து வைக்கப்பட்டது.இலங்கை…

காஸாவில் உள்ள மக்களுக்கு 11 வாரங்களின் பின்னர் உண‌வு வழங்கப்பட்டதாகவும் கெரெம் ஷாலோம்/கரெம் அபு சேலம் சோதனைச் சாவடியில் ஏற்றப்பட்ட சுமார் 90 லொறிகள் பல இடங்களுக்குச் சென்று, பஞ்ச அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் காசா மக்களுக்கு…

பங்களாதேஷில் ஆதரவைப் பெறும் தீவிர முயற்சியில், இடைக்கால அரசாங்கத்தின் தலைவர் முகமது யூனுஸ் ராஜினாமா செய்வதாக மிரட்டியுள்ளார்.பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி வியாழக்கிழமை நடத்திய போராட்டங்களுக்கு, ஒரு நாள் முன்னதாக இராணுவத் தலைவர் ஜெனரல் வேக்கர்-உஸ்-ஜமானின் கடுமையான…

கஞ்சாவுடன் பிடிபட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தெற்கு இலண்டனைச் சேர்ந்த ஒரு பெண், நீர்கொழும்பு சிறையில் மோசமான சிகிச்சை அளிக்கப்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.21 வயதான சார்லோட் மே லீ, கடந்த வாரம் பண்ண்டார நாயக்க விமான நிலையத்தில்…

எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் நடத்தை தொடர்பில் விசாரணை நடத்த மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன அறிவித்துள்ளார்.இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய சபாநாயகர், இந்தக் குழுவிற்கு குழுக்களின் துணைத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர்…

சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெறும் WHO இன் 78வது உலக சுகாதார மாநாட்டில் கலந்துகொண்ட , இலங்கையின் சுகாதார அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ, உலக சுகாதார அமைப்பின் (WHO) இயக்குநர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸை…

இலங்கை ரக்பியின் பதிவை உடனடியாக நிறுத்தி வைக்கும் வர்த்தமானி அறிவிப்பை விளையாட்டு அமைச்சர் சுனில் குமார கமகே வெளியிட்டுள்ளார்.1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க விளையாட்டுச் சட்டத்தின் பிரிவு 32 மற்றும் 33 இன்…