- BBC செய்தி சேவைக்கு இழப்பு கோரி வழக்கு பதிவு செய்த ட்ரம்ப்
- அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை கைது செய்ய உத்தரவு !
- IPL ஏலம்!
- நெடுந்தீவு கடல்தொழில் சங்க கட்டடம் சிவஞானம் சிறீதரனால் திறந்து வைப்பு
- கீழே விழுந்து நொறுங்கிய சுதந்திர தேவி சிலை!
- எச்.ஐ.வி குறித்து இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை !
- இலட்சக்கணக்கில் இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலா பயணிகள்
- கோடிகளை அள்ளப்போகும் IPL வீரர் யார் ?
Author: varmah
தொழில் கல்விக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் பொருளாதார ஸ்திரத்தன்மையை அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய கூறுகிறார்.அக்டோபர் 10–11 திகதிகளில் அலரி மாளிகையில் நடைபெறும் இலங்கை திறன் கண்காட்சி 2025*க்கு முன்னதாகப் பேசிய…
இலங்கையின் பொருளாதார மீட்சி எதிர்பார்த்ததை விட வேகமாக உள்ளது என்றும், நெருக்கடிக்கு முந்தைய நிலைகள் ஒரு வருடத்திற்குள் விஞ்ச வாய்ப்புள்ளது என்றும் மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க கூறுகிறார்.வேலைவாய்ப்பு, வறுமைக் குறைப்பு,வருமானங்களில் சீர்திருத்தங்கள் முன்னேற்றத்தை…
இலங்கை இராணுவத்தின் நலனுக்கான அமைப்பு ஏற்பாடு செய்த விழாவில் சேவையில் உள்ள பணியாளர்களின் குழந்தைகளான அரசு பல்கலைக்கழக மாணவர்களுக்கு 57 மடிக்கணினிகளை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரோட்ரிகோ தலைமையில் நடைபெற்ற விழாவில் வழங்கியது.இந்த…
சுன்னாகத்தில் களவாடப்பட்ட பெறுமதி மிக்க நகைகள் ,கைத்தொலைபேசிகள் ஆகிக்யவற்றுடன் சந்தேக நபர் ஒருவர் ஊர்காவற்றுறை பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.ப்லொஸ் கான்ஸ்டலிள் கொஸ்தாபசு ஹரிதாஸ் லைமையிலான ஊர்காவற்றுறை பொலிஸ் அணியினர் நாரந்தனை பகுதியில் ஈடுபட்டிருந்த போது வசந்தேகத்துக்கு இடமான…
ஊழியர்களின் நலனில் அக்கறை எடுக்காமை, போனஸ் குறைப்புக்கு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வைக் கோரியும் அதற்கான முயற்சிகளில் அரசின் அசமந்தப் போக்குக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நேற்று (13) யாழ் மாவட்டத்தில் உள்ள இலங்கை வங்கி கிளை வலையமைப்புக்களை…
பாகிஸ்தானின் தலைநகர் கராச்சியில் நடந்த சுதந்திர தின கொண்டாட்டங்களின் போது துப்பாக்கிச் சூட்டில் எட்டு வயது சிறுமி உட்பட மூன்று பேர் உயிரிழந்ததாக மீட்பு வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவித்தன.நகரம் முழுவதும் நடந்த சம்பவங்களில் குறைந்தது 75…
காஸா நகரின் கிழக்குப் பகுதிகள் இஸ்ரேலிய விமானங்களும், டாங்கிகளும் நடத்திய தாக்குதலில் 24 மணி நேரத்தில் 123 பேர் கொல்லப்பட்டதாக காஸா சுகாதார அமைச்சு தெரிவித்தது. இது ஒரு வாரத்தில் பதிவான மிக மோசமானதாக்குதலாகும்.போர் தொடங்கியதிலிருந்து…
குற்றச்செயல்களை ஐஜிபியிடம் நேரடியாகப் புகாரளிக்க காவல்துறை வட்ஸ்அப் ஹொட்லைனை அறிமுகப்படுத்துகிறதுபொதுமக்களும் அதிகாரிகளும் குற்றங்கள், பாதுகாப்பு தொடர்பான தகவல்களை ஐஜிபி பிரியந்த வீரசூரியவிடம் நேரடியாகப் புகாரளிக்க 071 859 8888 என்ற பிரத்யேக வட்ஸ்அப் எண்ணை பொலிஸ்அறிமுகப்படுத்தியுள்ளது.இன்று…
அதிமுகவிலிருந்து மூன்று முறை மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட மைத்ரேயன் இன்று திடீரென திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்திருக்கிறார். இந்த நிலையில் அதிமுகவில் இருந்து மைத்ரேயன் நீக்கப்படுவதாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார் அதிமுக…
2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் குழந்தைகள் பெண்கள் ஆகியோர் மீதான துஷ்பிரயோகம் தொடர்பான புகார்கள் கடுமையாக அதிகரித்துள்ளதாக பொலிஸ் குழந்தைகள் மற்றும் பெண்கள் பணியகம் தெரிவித்துள்ளது, இதில் 1,620 கடுமையான குழந்தை துஷ்பிரயோக வழக்குகள்…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?
