Author: varmah

ஜனவரி 2024 முதல் அமுலுக்கு வரும் வகையில் 18% மதிப்பு கூட்டப்பட்ட வரி (வாட்), தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி (NBT) விதிக்கப்பட்டதன் காரணமாக அச்சிடப்பட்ட புத்தக விலைகளில் 20% அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய புத்தக வர்த்தகர்கள்…

இந்த ஆண்டின் கடந்த 5 மாதங்களில் லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தால் பெறப்பட்ட புகார்களின் எண்ணிக்கை 2,000 ஐத் தாண்டியுள்ளது.ஜனவரி 1, 2025 முதல் மே 31, 2025 வரை 2,138 புகார்கள்…

பஞ்சாப் மாநிலம் ஃபிரோஸ்பூரில் நடந்த ஒரு உள்ளூர் கிரிக்கெட் போட்டியில், ஒரு வீரர் சிக்ஸர் அடித்த சில நிமிடங்களில் மைதானத்திலேயே சரிந்து விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.சமூக ஊடகங்களில் இது தொடர்பாக வெளியான அதிர்ச்சியூட்டும் வீடியோவில், ஹர்ஜீத்…

ஈரானின் அணுசக்தி திட்டத்திற்கு ஏற்பட்ட சேதத்தின் அளவு மற்றும் தாக்குதல்களுக்கு முன்னர் ஈரான் தனது 408 கிலோ எடையுள்ள அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் சில அல்லது அனைத்தையும் வேறு இடத்திற்கு மாற்ற முடிந்ததா என்பது குறித்து…

இந்த ஆண்டு இதுவரை 27,932 பேர் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டதாகவும் 16 பேர் மரணமானதாகவும் பதிவாகியுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.மேல் மாகாணத்தில் 45 சதவீத பேர் பாதிக்கப்படனர். மேற்கு, கிழக்கு, சபரகமுவ,தெற்கு மாகாணங்கள் மிகவும் பாதிக்கப்பட்ட…

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஜூலை மாத இறுதி வாரத்தில் மாலைத்தீவுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார் – இது பதவியேற்றதிலிருந்து அவரது ஆறாவது வெளிநாட்டுப் பயணமாகும் என்று தி சண்டே டைம்ஸ் செய்தித்தாள்…

இந்தியாவின் ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஜகன்நாதர் ஆலயத்தின் வருடாந்திர இரத யாத்திரையின் போது, இன்று அதிகாலை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் மூவர் உயிரிழந்ததுடன், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த ஜூன் 27…

சென்னையில் இருந்து தாய்லாந்து தலைநகர் பாங்கொங் நோக்கி புறப்படவிருந்த தாய் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானம், திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினையால் இரத்து செய்யப்பட்டது என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.சுமார் 146 பயணிகளுடன் புறப்படவிருந்த அந்த விமானம்,…

மூன்று கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய, சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்டதாக கூறப்படும் இரண்டு சொகுசு வாகனங்கள், பண்டாரகம பகுதியில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.இவ்வாகனங்கள், களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் பிரபல அரசியல்வாதி ஒருவரின் நெருங்கிய உறவினருக்குச்…

எவின் சிறைச்சாலையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 71 பேர் கொல்லப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளதுஈரானின் தலைநகர் தெஹ்ரானில் உள்ள எவின் சிறைச்சாலையில் கடந்த வாரம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 71 பேர் கொல்லப்பட்டதாக ஈரானிய நீதித்துறை செய்தித்…