Author: varmah

பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையின் பொது வைத்திய நிபுணர் செல்லத்துரை பிரசாத் எழுதிய ’நீரிழிவு நோய்” பொதுமக்களுக்கான ஒரு வழைகாட்டி நூல் வெயீட்டு விழா பருத்தித்துறை சூரிய மஹால் மண்டபத்தில் சனிக்கிழமை [25] பிற்பகல் 4…

குற்றவியல் குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டதாகக் கூறப்படும் எட்டுப்பேரை அவர்களது சொந்த நாடுகளுக்கு அனுப்ப ட்ரம்ப் எடுத்த முடிவுக்கு கூட்டாட்சி நீதிமன்றத் தீர்ப்பு தடைவிதித்துள்ளது.மியான்மர் , கியூபா ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா இருவர் எனவும் ஏனையோர் ,…

பாதுகாப்புக்காக பொது மக்களுக்கு வழங்கப்பட்ட1,697 துப்பாக்கிகள் திரும்பப்பறப்பட்டதாகவும், 33 துப்பாக்கிகள் இன்னமும் ஒப்படைக்கப்படவில்லை எனவும் பாதுகாப்பு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் கர்னல் நலின் ஹெராத் தெரிவித்துள்ளார்.துப்பாக்கி உரிமம் வைத்திருப்பவர்களில் பலர் தற்போது வெளிநாட்டில் இருப்பதால்தான் தாமதம்…

இலங்கை தேசிய மருத்துவமனையில் (NHSL) MRI பரிசோதனைகள் ஒரு மாதத்திற்கும் மேலாக நடத்தப்படவில்லை.சில ஆண்டுகளுக்கு முன்பு, NHSL PACS தகவல் நெட்வொர்க்கிங் அமைப்பை நிறுவியது, கதிரியக்க சோதனைகள் , CT , MRI ஸ்கேன்கள் உட்பட…

இலங்கை ரக்பி குறித்த தனது முந்தைய வர்த்தமானி அறிவிப்பை விளையாட்டு அமைச்சர் சுனில் குமார கமகே திருத்தியுள்ளார்.உலக ரக்பி பரிந்துரைத்தபடி ஒரு புதிய அரசியலமைப்பை ஏற்றுக்கொள்ள ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட பணிக்குழுவை நியமித்தது. அந்தப் பணிக்குழுவில்…

இலங்கையின் மூத்த நடிகை மாலினி பொன்சேகாவின் இறுதிச் சடங்குகள் அரசு மரியாதையுடன் சுதந்திர சதுக்கத்தில் நடைபெறும் என்று கலாச்சார விவகார அமைச்சர் இன்று அறிவித்தார்.மறைந்த நடிகையின் இறுதிச் சடங்குகள் மே 26, 2025 திங்கட்கிழமை நடைபெறும்…

இளவரசர் வில்லியம், தி ராயல் பவுண்டேஷனின் யுனைடெட் ஃபார் வைல்ட்லைஃப் திட்டம் ‘கார்டியன்ஸ்’ என்ற தலைப்பில் ஒரு புதிய வனவிலங்கு ஆவணத் தொடர் தொடங்கப்பட்டுள்ளது. இலங்கை பற்றிய ஒரு அத்தியாயம் ஜூன் 20, 2025 வெள்ளிக்கிழமை…

இலங்கையில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் சிசிரிவி பொருத்தப்பட வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.விசேடமாக பொலிஸ் நிலையங்களில் உள்ள சிறைக்கூண்டுகளில் சிசிரிவி பொருத்தப்பட வேண்டும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ்…

இலங்கையில் சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு சிக்குன்குனியா வைரஸ் நோய் பெரிய அளவில் பரவி வருகிறது. ஒக்ஸ்போர்ட் நானோபோர் பகுப்பாய்வு முறையைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்பட்ட மரபணு ஆராய்ச்சியில் இவ்விடயம் வெளிப்பட்டுள்ளதாக பேராசிரியர் நீலிகா மலவிகே தனது…

“1,000 பேருக்கு 1,000 என்ற சூத்திரத்தின்” கீழ் ரஷ்யாவுடனான கைதிகள் பரிமாற்றத்தின் முதல் கட்டத்தின் போது 390 உக்ரேனியர்கள் சிறையிலிருந்து வீடு திரும்பியதாக உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வெள்ளிக்கிழமை அறிவித்தார்.”சனி , ஞாயிற்றுக்கிழமைகளில், பரிமாற்றம்…