Author: varmah

கொழும்பு துறைமுகத்தில் குறைந்தது 88 நபர்களின் எலும்புக்கூடுகள் கொண்ட ஒரு மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதிய உயர்த்தப்பட்ட விரைவுச் சாலை கட்டுமானத்தின் போது ஜூலை 2024 இல் இது கண்டுபிடிகப்பட்டது.மூத்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர் பேராசிரியர் ராஜ்…

வடமாகாண பாடசாலைகளுக்கிடையே துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்று நிறைவடைந்த தடகளப் போட்டியில் மகாஜனக் கல்லூரியின் வீரன் பிரவீன் 14 வயதின் கீழ் ஆண்கள் பிரிவு 100 மீற்றர் ஓட்டத்தில் 12.8 செக்கன்களில் ஓடிமுடித்து, 14 வயது…

பாகிஸ்தான் கிறிக்கெற் அணியின் முன்னாள் கப்டன் வசிம் அக்ரம், தான் இதுவரை பந்து வீசிய கடினமான பேட்ஸ்மேன் பற்றி மனம் திறந்து பேசுகையில், தான் எதிர்த்து விளையாடிய முதல் ஐந்து கிரிக்கெட் வீரர்களின் பட்டியலை வெளியிட்டார்.இங்கிலாந்து…

வெளிநாடுகளில் இருந்து நாடு கடத்தப்படும் குடிமக்கள் ஐந்து ஆண்டுகளுக்கு வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய தடை விதிக்கும் புதிய கொள்கையை பாகிஸ்தான் அரசாங்கம் இயற்றியுள்ளது.குற்றவியல் அல்லது பிற “விரும்பத்தகாத” நடவடிக்கைகள் காரணமாக நாடு கடத்தப்பட்ட நபர்கள், வெளிநாடுகளுக்குச்…

“சுத்தமான இலங்கை” கடலோர ஓய்வு பூங்கா மேம்பாட்டுத் திட்டத்தின் வடக்கு மாகாண கட்டம் நேற்று (20) தொடங்கப்பட்டது, இது யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள வெள்ளணை கடலோர பூங்காவில் தொடங்கப்பட்டது.இதற்காக‌ “இதயத்திலிருந்து யாழ்ப்பாணம் வரை” என்ற கருப்பொருளின்…

வடக்குமாகாணம் , வடமத்தியமாகாணம், மத்திய மாகாணம், ஊவாமாகாணம், கிழக்கு மாகாணம் ஆகியவற்றில் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.அம்பாந்தோட்டையிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன்…

அரைகுறை ஆடை அணிந்த அஞ்சல் ஊழியர் ஒருவர், நடந்து வரும் அஞ்சல் வேலைநிறுத்தம் தொடர்பாக தவறான தகவல்களால் பொதுமக்களை தவறாக வழிநடத்தியதற்காக தபால் அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளை கடுமையாக சாடியுள்ளனர் தபால் ஊழியர்கள்.தங்களுக்கு போதுமான சம்பளம்…

2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புக்குப் பின்னணியில் உள்ள மூளையாகச் செயல்படும் நபரை எதிர்கொள்ள இலங்கை சக்தியற்றது என்று முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கூறினார். அந்த நபர் அரசாங்கங்கள், இராணுவம் , உளவுத்துறை ஆகியவற்றுக்கு நன்கு…

ஹமாஸை தோற்கடிக்கும் நோக்கில் இஸ்ரேல் புதன்கிழமை காஸா மீது ஒரு புதிய தாக்குதலைத் தொடங்கியது, இந்த நடவடிக்கை பேரழிவிற்குள்ளான பகுதியில் பொதுமக்கள் மீதான அதன் தாக்குதலுக்கு சர்வதேச விமர்சனங்களை ஈர்த்துள்ளது.”அரசியல் பிரிவுகளின் உத்தரவுப்படி”, ஐ.டி.எஃப் அடுத்த…

அயடின் கலந்த லக் உப்பின் விலையைக் லங்கா உப்பு நிறுவனம் குறைத்துள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் இன்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.400 கிராம் அயடின் கலந்த உப்பு தூள் பக்கெட்டின் விலை 20…