Author: varmah

கோவிட்-19 இன் புதிய திரிபின் பரவல் இலங்கைக்கு இதுவரை அச்சுறுத்தலாக இல்லை என்றாலும், அது தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதில் அதிகாரிகள் கவனம் செலுத்தியுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் டாக்டர் அனில்…

பேலியகொட பொலிஸாரால் வெற்றிகரமான சோதனையைத் தொடர்ந்து, களனியின் கலேதண்ட, கோனாவல பகுதியில் நீண்டகாலமாக நடைபெற்று வரும் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சித்திரவதை கூடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.துபாயிலிருந்து கம்பஹா மாவட்டத்திற்கு போதைப்பொருட்களை விநியோகிக்கும் கடத்தல் நடவடிக்கை…

கடல் கொந்தளிப்பால் பலப்பிட்டி கடற்கரையில் டிங்கி படகில் சிக்கித் தவித்த மூன்று மீனவர்கள் இலங்கை விமானப்படையினரால் (SLAF) மீட்கப்பட்டுள்ளனர்.மீட்புப் பணிக்காகஇ ரத்மலானாவில் உள்ள விமானப்படை தளத்திலிருந்து பெல் 412 ஹெலிகாப்டர் அனுப்பப்பட்டதாக விமானப்படை ஒரு அறிக்கையில்…

நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் அவர்களின் முக்கிய பொறுப்பை எடுத்துரைத்து, தேசிய விவகாரங்களில் மிகவும் முன்னோடியான பங்கை வகிக்க இலங்கையின் இளம் நிபுணர்களுக்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய அழைப்பு விடுத்தார்.இலங்கை தொழில்முறை சங்கங்களின் அமைப்பின் (OPASL) 50வது…

யோஷித ராஜபக்ஷ , அவரது பாட்டி டெய்சி ஃபாரெஸ்ட் மீதான வழக்கு விசாரணையை ஜூலை 11 ஆம் திக‌திக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் (HC) ஒத்திவைத்துள்ளது.ரூ. 73 மில்லியன் மதிப்புள்ள சொத்துக்களை சட்டவிரோதமாகச் சேர்த்ததாகக் கூறப்படும்…

கொழும்பிலும் அதைச் சுற்றியுள்ள பல பகுதிகளிலும் நேற்று வெள்ளிக்கிழமை (29) இரவு பலத்த காற்று வீசியதால், மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.கொழும்பு-காலி வீதியில் கொள்ளுப்பிட்டிக்கும் வெள்ளவத்தைக்கும் இடையில் பெரிய மரங்கள் விழுந்துள்ளன. கிராண்ட்பாஸ் உட்பட…

வடமாகாண சுற்றுலாப்பணிமனையின் ஏற்பாட்டில் பனை மரத்தின் மகிமையை உலகறிய செய்வோம் என்னும் கருப் பொருளில் பனை சார் உற்பத்தி பொருட்கள் , உணவுகளின் ஆரோக்கியம் ,மருத்துவப் பயன் களை சுற்றுலாப்பயணிகளிடமும் ,உள்ளூர் மக்களிடமும் கொண்டு சேர்க்கும்…

போரினால் பாதிக்கப்பட்ட பகுதியில்காஸாவில் 60 நாள் காஸா போர் நிறுத்த திட்டத்தில் இஸ்ரேல் கையெழுத்திட்டுள்ளதாக வெள்ளை மாளிகை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.மத்திய கிழக்கிற்கான அமெரிக்க சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் ,அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர்…

இலங்கை – கனடா வர்த்தக சம்மேளன த்தின் ஏற்பாட்டில் கனடா கல்விக் கண்காட்சி இன்று யாழ்ப்பாணம் வலம்புரி விடுதியில் இன்று ஆரம்பமானது.கனடா இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் குலா செல்லத்துரை, ம்மேளனத்தின் இலங்கைக்கான தலைவர் பியந்த…

இணுவில் பரராஜ சேகரப் பிள்ளையார் ஆலய முத்தேர் இரதோற்சவம் இன்று பக்திபூர்வமாக இடம்பெற்றது.கருவரையில் வீற்று ஸ்ரீ பஞ்ச முக பரராஜசேகரப் பிள்ளையாருக்கு விஷேட,அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று வசந்த மண்டவத்தில் இருந்து எழுந்தருளி விநாயகர்,முருகன் வள்ளி,தெய்வானை ,அம்மன்,சமேதராக…