Author: varmah

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பது இலங்கையின் அரசியலை வேறு திசையில் கொண்டு செல்வதற்கான முன்னெடுப்பாகும் என சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்தார்.நேற்று சனிக்கிழமை…

குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) சம்மன் பெறுவதற்கு ஒரு நாள் முன்பு, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொழும்பில் உள்ள ஒரு ஹோட்டலில் இந்திய தேசிய காங்கிரஸ் (ஐஎன்சி) மூத்த தலைவர் சசி தரூரை சந்தித்ததாக…

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெள்ளிக்கிழமை (22) குற்றப் புலனாய்வுத் துறை (CID) முன் ஆஜரானால், அவர் நிச்சயமாக கைது செய்யப்பட்டு 14 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்படுவார் என்று பதிவேற்றிய யூடியூபரை விசாரிக்க வேண்டும் என…

நீண்ட காலமாக இந்தியாவின் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தூணாக விளங்கிய சேதேஷ்வர் புஜாரா, இந்திய கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.13 ஆண்டுகால தனது சிறப்பான சர்வதேச வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வருவதாக எக்ஸ்…

அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்ஷெத், பென்டகனின் பாதுகாப்பு உளவுத்துறை அமைப்பின் (DIA) தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஜெஃப்ரி க்ரூஸ் துணை கடற்படைத் தலைவர் நான்சி லாகோர், கடற்படை சிறப்பு போர் கட்டளைத் தளபதி மில்டன்…

இந்தியாவின் முதல் கடல் பாலமான, 111 ஆண்டுகள் பழமையான ராமேஸ்வரம் பாம்பன் ரயில் பாலத்தை அகற்றுவதற்கான டெண்டரை இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.1914 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பொறியாளர்களால் கட்டப்பட்டு, திறக்கப்பட்ட இந்தப் பாலம், ராமேஸ்வரம் தீவை…

இந்தியாவில் அடுத்த ஆகிண்ண கோப்பை கிரிக்கெட் போட்டியின் அட்டவணையில், பெங்களூரின் சின்னசாமி மைதானம் நீக்கப்பட்டுள்ளது.அந்த மைதானத்திற்குப் பதிலாக, நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டீல் விளையாட்டு மைதானம் அரையிறுதி, இறுதிப் போட்டிகளை நடத்தும் என ஐசிசி அறிவித்துள்ளது.அத்துடன்,…

காஸா நகரத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பஞ்சம் அறிவிக்கப்பட்டுள்ளது.காஸா பகுதியில் அரை மில்லியனுக்கும் அதிகமான மக்கள், அதாவது அதன் மக்கள்தொகையில் கால் பகுதியினர், பஞ்சத்தில் சிக்கியுள்ளனர், இது “மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு, தார்மீக குற்றச்சாட்டு மற்றும்…

2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற பிணை முறி மோசடி தொடர்பில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை செப்டம்பர் 26 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.இலஞ்சம் அல்லது…

நரஹென்பிட்டியில் உள்ள வெகுஜன ஊடக அமைச்சில் நேற்று (22) சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நடைபெற்ற விழாவில் மொத்தம் 61 ஊடகவியலாளர்கள் 2025 ஆம் ஆண்டிற்கான அசிடிசி ஊடக உதவித்தொகைகளைப்…