Author: varmah

இனங்களுக்கிடையே சம உரிமைகளை உறுதி செய்ய கோரி எதிர்ப்பு பதாகையில் கையொப்பமிடும் போராட்டம் ஒன்றினை சம உரிமை இயக்கம் இன்று மட்டக்களப்பில் ஆரம்பித்து வைத்தது.காணாமல் ஆக்கப்பட்ட அனைவருக்கும் நீதி வழங்கு, இன்னொரு அடக்குமுறைச் சட்டங்கள் வேண்டாம்,…

குருநாகல் மாவத்தகம மத்திய மகா வித்தியாலயம் , திருகோணமலை ஸ்ரீ கோணேஷ்வரா இந்து வித்தியாலயத்தின் மாணவர்களுக்கு, அவர்களின் கல்விச் சுற்றுலாவுடன் இணைந்த வகையில் ஜனாதிபதி செயலகம் ஏற்பாடு செய்யும் ‘Vision’ நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு நேற்று…

டென்னிஸ் ஜாம்பவான் வீனஸ் வில்லியம்ஸ், ஒற்றையர் டிராவில் வைல்ட் கார்டு நுழைவை ஏற்றுக்கொண்டதன் மூலம், வரவிருக்கும் டிசி ஓபனில் மீண்டும் டென்னிஸ் கோர்ட்டுக்கு திரும்ப உள்ளார்.ஜூன் மாதம் 45 வயதை எட்டிய ஏழு முறை கிராண்ட்ஸ்லாம்…

விம்பிள்டன் அரையிறுதியில் இத்தாலியின் ஜானிக் சின்னரிடம் நோவக் ஜோகோவிச் நேர் செட்களில் 6-3, 6-3, 6-4 என தோல்வியடைந்தார்.இந்த தோல்வி, 25வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்லும் ஜோகோவிச்சின் நம்பிக்கையைத் தகர்த்தது மட்டுமல்லாமல், விம்பிள்டனில் அவரது எதிர்காலம்…

அமெரிக்க வெளியுறவுத் துறையை மறுவடிவமைக்கும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையில், டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தால் தொடங்கப்பட்ட பரந்த மறுசீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக, அமெரிக்க வெளியுறவுத்துறை 1,300க்கும் மேற்பட்ட தூதரக அதிகாரிகள் , அரசு ஊழியர்கள் ஆகியோரை…

உதைபந்தாட்டத்தில் சாதனைகள் பல படைத்த இத்தாலி, உலகக்கிண்ண கிறிக்கெற்றிலும் தடம் பதித்துள்ளது.இந்தியாவும், இலங்கையும் இணைந்து 2026 ஆம் ஆண்டு நடத்தும் ரி20 உலகக்க்கிண்ணப் போட்டியில் விளையாட அவுஸ்திரேலியாவின் முன்னாள் கிறிக்கெற் வீரர் ஜோ பர்ன்ஸ் தலைமையிலான…

எக்ஸ்-பிரஸ் பேர்ல் சுற்றுச்சூழல் பேரழிவை ஜனாதிபதி விசாரணை நடத்த வேண்டும் என்று CEJ வலியுறுத்துகிறது2021 MV எக்ஸ்-பிரஸ் பேர்ல் கடல் பேரழிவை விசாரிக்க ஜனாதிபதி ஆணையத்தை நியமிக்குமாறு சுற்றுச்சூழல் நீதி மையம் (CEJ) ஜனாதிபதி அனுர…

காமன்வெல்த் உயிர்காக்கும் சம்பியன்ஷிப்பில் இலங்கை டீனேஜர்கள் தங்கம் வென்றனர்கொழும்பு ஆனந்தா கல்லூரியைச் சேர்ந்த ஹிருணா டி சில்வா, மீடம் மெண்டிஸ், ஆகியோர் 2025 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் ஸ்வான்சியில் நடந்த காமன்வெல்த் உயிர்காக்கும் சம்பியன்ஷிப்பில் இலங்கையின்…

கார் விபத்தில் மரணமான டியோகோ ஜோட்டாவின் நினைவாக 20வது இலக்க சீருடைக்கு . லிவர்பூல் அணி ஓய்வு கொடுத்தது. சீருடை இலக்கத்துக்கு லிவபூல் ஓய்வு கொடுப்பது இதுவே முதன் முறையாகும்.க‌டந்த ஐந்து ஆண்டுகளில் லிவபூல் அணியின்…

ஹைதராபாத்தில் இருந்து கடந்த மாதம் இலண்டனுக்குச் சென்ற விமானத்தில் எஞ்ஜின்களுக்கு எரிபொருள் துண்டிக்கப்பட்டதே விபத்துக்குக் காரணம் என முதல் கட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவின் விமான விபத்து புலனாய்வுப் பணியகத்தின் (AAIB) அறிக்கையின்படி, போயிங் 787 ட்ரீம்லைனரின்…