- உக்ரைன் ரஷ்ய கைதிகள் விடுதலை
- துப்பாக்கிச் சூடு நடத்தியவரை பிடிக்கச்சென்ற ஹெலி விபத்தில் இருவர் பலி
- பாரசீக வளைகுடாவில் இரண்டு எண்ணெய் டேங்கர்களை ஈரான் கைப்பற்றியது
- ஆசியாவில் பார்க்க வேண்டிய பட்டியலில் நுவரெலியாவுக்கு இரண்டாவது இடம்
- குஜராத் ஆளுநர் ஆச்சார்ய தேவ்விரத் பிரதமரை சந்தித்தார்
- கணேமுல்ல கொலைச் சம்பவம் – சட்டத்தரணியை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி
- கொங்க்ரீட் துண்டு விழுந்ததில் 7 வயது சிறுவன் உயிரிழப்பு
- இந்தியா பயணம் செய்யவுள்ள ஜனாதிபதி
Author: varmah
ஆசிய கிண்ண சம்பியனான இந்தியாவிடம் சம்பியன் கிண்ணத்தைக் கொடுக்கஆசிய கிறிக்கெற் கவுன்சிலை மேற்பார்வையிடும் தலைவர் மொஹ்சின் நக்வி, மறுத்துவிட்டார் என இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.இந்திய கப்டன் சூர்யகுமார் யாதவை அலுவலகத்திலிருந்து நேரில் வந்து கிண்ணத்தைப்…
மோதர, அலுத்மாவத்தையில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு 10 கைக்குண்டுகள் அடங்கிய ஒரு பையை மீட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.கடந்த ஒன்பது மாதங்களில், சட்ட அமலாக்க அதிகாரிகள் நூற்றுக்கணக்கான சட்டவிரோத துப்பாக்கிகள், வெடிமருந்துகள் மற்றும் சில சந்தர்ப்பங்களில், கைக்குண்டுகள்…
மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி, சில எரிபொருட்களின் விலைகள் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.95 ஒக்டேன் பெட்ரோல் லீற்றருக்கு 6 ரூபா குறைக்கப்பட்டது., அதன் புதிய…
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த ஞாயிற்றுக்கிழமை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வை அவரது கால்டன் இல்லத்தில் சந்தித்து சென்றமை தொடர்பில் அவரது முகப்புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் எனக்குமிடையில்…
போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு எதிர்பாராத விஜயம் மேற்கொண்ட இங்கிலாந்து இளவரசி அன்னே, அங்கு வோலோடிமிர் ஜெலென்ஸ்கியைச் சந்தித்தபோது, அங்குள்ள குழந்தைகள் நினைவிடத்தில் ஒரு கரடி பொம்மையை வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.ரஷ்ய படையெடுப்பின் கொடூரங்களை எதிர்கொள்ளும் குழந்தைகள்…
ஆர்சிபி அணியின் உரிமையாளரான பிரிட்டனின் டியாகோ நிறுவனம், அந்த அணியை விற்பனை செய்ய முடிவு எடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஆர்சிபி அணியின் மதிப்பு 17,762 கோடி ருபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும், அதனை வாங்க சீரம் நிறுவனம்…
உடப்புவ பொலிஸில் பணியாற்றும் கான்ஸ்டபிள் ஒருவர் இன்று நேற்று செவ்வாய்க்கிழமை ( 30) 400 கிராம் ஹெரோயினுடன் மேற்கு வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபருடன் இருந்த பேலியகொடைப் பகுதியைச் சேர்ந்த மற்றொரு நபரும்…
மத்திய பிலிப்பைன்ஸில் உள்ள செபு மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மாகாண தகவல் அலுவலகத்தை மேற்கோள்…
தென்னாப்பிரிக்காவின் பிரான்ஸுக்கான தூதர் ந்கோசினாதி இம்மானுவேல் செவ்வாய்க்கிழமை பாரிஸின் மேற்கில் உள்ள உயரமான கோபுரமான ஹயாட் ரீஜென்சி ஹோட்டலின் அடிவாரத்தில் இறந்து கிடந்ததாக பரிஸ் வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.தூதர் ந்கோசினாதி இம்மானுவேல் “நாதி” ம்தெத்வா திங்கள்கிழமை…
2012 ஆம் ஆண்டு ரக்பி வீரர் வாசிம் தாஜுதீன் இறப்பதற்கு முன்பு அவரைப் பின்தொடர்ந்த வாகனத்தில் ‘மிதெனிய கஜ்ஜா’என அழைக்கப்படும் அனுர விதானகமகே இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த ஆண்டின் தொடக்கத்தில் மித்தேனியாவில் படுகொலை செய்யப்பட்ட ஒரு…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?
