Author: varmah

தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்ததாகக் கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை பிணையில் விடுவிக்க கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.திசாநாயக்க தாக்கல் செய்த பிணை மனுவை பரிசீலித்த…

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு புதிய ஆட்சேர்ப்புகள் எதுவும் மேற்கொள்ளப்பட மாட்டாது என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம், நிறுவனத்திற்குள் மனித வளங்களைக் குறைக்க முடிந்ததாக அவர்…

பல்வேறு சாதனைகளை புரிந்து வரும் மட்டுவிலைச் சேர்ந்த செல்லையா திருச்செல்வம் (வயது – 61) என்பவர் ஞாயிற்றுக்கிழமை[13] மட்டுவில் சந்திரபுரத்தில் புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.இவர் தனது இரு காதுகளையும் பயன்படுத்தி 2 ஆயிரத்து 50…

காஸா பகுதியில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல், துப்பாக்கிச் சூடுகளில் ஞாயிற்றுக்கிழமை குறைந்தது 58 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன வட்டாரங்கள் தெரிவித்தன.மத்திய காஸா நகரத்தில் நெரிசலான சந்தையை குறிவைத்து இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஒரு மருத்துவர் ,…

சிறிய விமானம் விபத்துக்குள்ளானதை அடுத்து சவுத்எண்ட் விமான நிலையம் மூடப்பட்டது. “கடுமையான சம்பவம்” காரணமாக “மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படும்” என்று சவுத்எண்ட் விமான நிலையம் தெரிவித்துள்ளது.”இலண்டன் சவுத்எண்ட் விமான நிலையம் வழியாக (திங்கட்கிழமை)…

கென்டக்கி தேவாலயத்தில் நடைபெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு பெண்கள் பலியானார்கள். இருவர் காயமடைந்தனர்.சந்தேக நபர் முன்னதாக லெக்சிங்டன் விமான நிலையத்திற்கு அருகில் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டார். பொலிஸைச் சுட்டுக் கொன்றபின் அவர் தப்பிச் சென்றார்.பின்னர் துப்பாக்கிதாரி…

மூத்த பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல்நலக்குறைவால் இன்று பெங்களூருவில் காலமானார். அவருக்கு வயது 87.கன்னட திரைப்படத்தில் அறிமுகமான சரோஜா தேவி தனது முதல் படத்திலேயே தேசிய விருதை பெற்றவர். அதை தொடர்ந்து, தமிழில் 1958ம்…

மியான்மரில் உள்ள தங்கள் முகாம்களில் இந்திய இராணுவம் நடத்தியதாகக் கூறப்படும் ட்ரோன் தாக்குதல்களில் அதன் முக்கிய தளபதி நயன் மேதி (நயன் அசோம்) உட்பட மூன்று மூத்த தலைவர்கள் கொல்லப்பட்டதாக தடைசெய்யப்பட்ட யுனைடெட் லிபரேஷன் ஃப்ரண்ட்…

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் தொடர்ச்சியாக மூன்றாவது அரைசதம் அடித்து, இங்கிலாந்தில் ஒரு இந்தியவீரர்எடுத்த அதிக ஐம்பதுக்கும் மேற்பட்ட ஸ்கோர்கள் என்ற விராட் கோலியின் சாதனையை சமன் செய்தார்.லார்ட்ஸில் நடந்த…

இந்திய கிரிக்கெட் அணியின் துணை கப்டனும் விக்கெட் கீப்பருமான ரிஷப் பண்ட், இங்கிலாந்தில் ஒரே சுற்றுப்பயணத்தில் அதிக ஓட்டங்கள் எடுத்த வெளிநாட்டு விக்கெட் கீப்பர் என்ற சாதனை படைத்துள்ளார்.இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டின்…