Author: varmah

ரஷ்யாவிற்கு எதிரான “இரண்டாம் கட்ட” தடைகளுக்கு தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமை சூசகமாக தெரிவித்தார்.இது ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதைத் தொடரும் இந்தியா போன்ற நாடுகளையும் பாதிக்கக்கூடும்.சமீபத்திய வரலாற்றில் ரஷ்யா உக்ரைன் மீது…

ராஜ்கிரில் நடந்த இறுதிப் போட்டியில் தென் கொரியாவை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி, ஆசியக் கோப்பை பட்டத்திற்கான 8 ஆண்டுகால காத்திருப்புக்கு இந்தியா முற்றுப்புள்ளி வைத்தது.தில்ப்ரீத் சிங் இரட்டை கோல்கள் அடித்தார், சுக்ஜீத் சிங் முதல்…

வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று புனித யூதா திருத்தலத்தின் தேவாலயத்தின் திருவிழா கடந்த 7 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆலய திருவிழா பங்குத்தந்தை வணபிதா ஜஸ்டின் ஆதர் தலமையில் அருட்தந்தை டினேசன் , அருட்தந்தை துஷ்யந்தன்…

சீன அரசாங்கத்தால் ஆப்கானிஸ்தானுக்கு வழங்கப்பட்ட அவசரகால பூகம்ப நிவாரணப் பொருட்களின் முதல் தொகுதி ஞாயிற்றுக்கிழமை காபூலைச் சென்றடைந்தது.சீன மக்கள் விடுதலை இராணுவ விமானப்படையின் இரண்டு Y-20 விமானங்களில் கூடாரங்கள், போர்வைகள் உட்பட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு…

அமெரிக்காவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 300 தென் கொரிய தொழிலாளர்கள் இந்த வார இறுதியில் ஒரு தனி விமானத்தில் வீடு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று தென் கொரிய தூதர் ஒருவரை மேற்கோள் காட்டி யோன்ஹாப்…

அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியாக கடமையாற்றிய வந்த சிரேஷ்ட வைத்தியர் ஏ.எம்.எம்.இஸ்ஸடீன் பொத்திவில் ஆதார வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்தியராகவும், பதில் வைத்திய அத்தியட்சகராக தனது கடமையைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரியாக இருந்த காலங்களில்…

அதிக காஃபின் கொண்ட எனர்ஜி பானங்களை 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு விற்பனை செய்வதை தடை செய்ய இங்கிலாந்து அரசு முன்மொழிந்துள்ளது.செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 2) அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பின்படி, “குழந்தைகளின் உடல் ,மன ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கங்கள் இருப்பதால்”…

இலங்கை மத்திய வங்கியின் 75வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் சிறப்பு முத்திரை வெளியிடப்பட்டது”செழிப்புக்கான ஸ்திரத்தன்மை” என்ற கருப்பொருளைக் கொண்ட இந்த முத்திரை, நிதி ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கும் தேசிய வளர்ச்சியை ஆதரிப்பதற்கும் இலங்கை வங்கியின் உறுதிப்பாட்டைக்…

வடமத்திய மாகாண வேளாண்மைத் துறை, மகா இலுப்பல்லமவில் உள்ள சேவைப் பயிற்சி நிறுவனத்தில் ஒரு அதிநவீன வாழை திசு வளர்ப்பு நடவு பொருள் உற்பத்தி ஆய்வகத்தைத் திறந்துள்ளது.தெற்கு-தெற்கு ஒத்துழைப்பு திட்டத்தின் கீழ் ஐக்கிய நாடுகள் சபையின்…

பொலிஸ் நிலையங்களில் பாதுகாப்பான வடிகட்டிய குடி நீர் வழங்கும் திட்டம் இன்றுகாலை பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் அங்குரார்ப்பண‌ம் செய்யப்பட்டது.இலங்கை பொலிஸ் சேவையின் 159 ஆவது ஆண்டு நிறைவைமுன்னிட்டு பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த அமரசிங்க…