Author: varmah

இலங்கைக்கு உயர் தொழில்நுட்ப மருந்து சோதனை முறையை அமெரிக்கா நன்கொடையாக வழங்குகிறதுதடயவியல் ஆய்வக திறன்களை மேம்படுத்துவதற்கும் செயற்கை மருந்துகளால் ஏற்படும் வளர்ந்து வரும் சவாலை நிவர்த்தி செய்வதற்கும் பரந்த பிராந்திய முயற்சியின் ஒரு பகுதியாக, அமெரிக்கா…

இந்திய கிறிக்கெற் கட்டுப்பாட்டு ச்பை (பிசிசிஐ) 2023-24 நிதியாண்டில் 9,741.7 கோடி ரூபா வரலாற்று வருமானத்தை பதிவு செய்துள்ளது.இது உலகளவில் மிகவும் சக்திவாய்ந்த ,நிதி ரீதியாக ஆதிக்கம் செலுத்தும் கிறிக்கெற் சபையாக அதன் நிலையை உறுதியாக…

இந்த வாரம் தெற்கு சிரியாவில் உள்ள போராளிகள், அரசாங்க அதிகாரிகள் ,பெடோயின் பழங்குடியினர் சம்பந்தப்பட்ட வன்முறையில் பல நூறு பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.தெற்கு மாகாணமான ஸ்வீடாவில் வன்முறை அதிகரித்ததால், இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியது, புதன்கிழமை…

வால் ஸ்ட்ரீட் ஜர்னலின் ஜெஃப்ரி எப்ஸ்டீன் அறிக்கை தொடர்பாக ட்ரம்ப்10 பில்லியன் டொலர் நஷ்ட ஈடு கோரி ட்ரம்ப் வழக்குத் தொடர்ந்துள்ளார்.ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்கு “மோசமான” பிறந்தநாள் கடிதம் என்று கூறப்படும் ஒரு செய்தியை வால் ஸ்ட்ரீட்…

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 77.முன்னாள் முதல்வர் கருணாநிதி – பத்மாவதி தம்பதிக்கு 1948-ம் ஆண்டு மகனாக பிறந்தவர் மு.க.முத்து. பத்மாவதி, பிரபல பாடகர் சிதம்பரம் ஜெயராமனின்…

கலிபோர்னியாவின் அதிவேக இரயில் திட்டத்திற்கான 4 பில்லியன் அமெரிக்க டொலர் கூட்டாட்சி நிதியை இரத்து செய்ததை அடுத்து, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் மீது வழக்குத் தொடருவதாக அமெரிக்க கலிபோர்னியா மாநில ஆளுநர் கவின் நியூசம்…

இணைய உரையாடல்களில் முக்கிய பங்காற்றும் எமோஜிகளை கொண்டாடும் உலக எமோஜி தினம் இன்றாகும் உலக எமோஜி தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 17 அன்று கொண்டாடப்படுகிறது.ஏனெனில் 📅 calendar emoji-யில் காணப்படும் திக‌தி அதுவே.இந்த நாளை…

போதைப்பொருள் கடத்தல் அதனுடன் தொடர்புடைய குற்றங்களில் ஈடுபட்ட 3,283 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஜூலை 11 ஆம் திக‌தி தொடங்கிய ஒரு சிறப்பு நடவடிக்கையின் போது,நாடு முழுவதும் போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளைத் தடுப்பதில்…

நாய்களின் தொல்லையைக் கட்டுப்படுத்தவும் விபத்துக்களைத் தவிர்க்கவும் நாய்களை அகற்றி பராமரிப்பதற்காக காப்பகம் அமைப்பதற்கு சாவகச்சேரி நகரசபையில் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.சாவகச்சேரி நகரசபையின் மாதாந்த அமர்வு டம்பெற்றது. இதன்போதே நகரசபையின் உபதவிசாளர் ஞா.கிஷோர் நாய்கள் காப்பகம் அமைப்பதற்கான பிரேரணையினை…

காஸா முழுவதும் கடந்த வியாழக்கிழமை இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 34 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர், அதே நேரத்தில் வடக்கு காஸாவில் இருந்து இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்ட இரண்டு ராக்கெட்டுகள் இடைமறிக்கப்பட்டதாக பாலஸ்தீன வட்டாரங்கள் தெரிவித்தன.காஸா நகரின்…