Author: varmah

இலங்கை முழுவதும் கிட்டத்தட்ட 5,000 மருத்துவ அதிகாரிகள் தங்கள் பணி வாழ்க்கையில் எந்த நேரத்திலும் சலுகை வாகன உரிமத்தைப் பெறவில்லை என்று மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் தொழில்முறை மருத்துவர்கள் சங்க (MCPA ) தலைவர்…

இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக ஒரே தனியார் நிறுவனத்தால் ஓட்டுநர் உரிமங்களை அச்சிடுவதில் பெரும் நிதி மோசடி நடந்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று (8) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.ஒரு உரிமத்திற்கு 534 ரூபா.54 சதம் வசூலித்ததால்…

!அர்ஜுன் ரெட்டி, அனிமல் ஆகியோரின் படங்களின் இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா அடுத்து பிரபாஸை வைத்து ‘ஸ்பிரிட்’ படத்தை இயக்கும் வேலைகளில் இறங்கியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க தீபிகா படுகோன் ஒப்பந்தம் ஆனார். ஆனால்…

மியான்மரில் புத்த திருவிழாவின் போது பாராக்ளைடர் மூலமாக குண்டு வீச்சு நடைபெற்றதில் 24 பேர் பலியானார்கள்.மத்திய மியான்மரில் தாடிங்யுட் என்ற புத்த திருவிழாவிற்காக தேசிய விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த விழாவை கொண்டாட ஏராளமான மக்கள் கூடியிருந்தனர்.…

ANAYA சேகரிப்பின் நிறுவனர் மற்றும் கலை இயக்குநரான இலங்கை வடிவமைப்பாளர் சதுரி சமரவீர, பாரிஸ் ஃபேஷன் வீக்கில் ஒரு தொகுப்பை வழங்கிய முதல் இலங்கையர் என்ற வரலாற்றைப் படைத்துள்ளார். பரிஸில் உள்ள ஹோட்டல் லு மரோயிஸில்…

கரூரில் நடந்த கூட்டநெரிசல் சம்பவத்தை காரணம் காட்டி ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி ரோடு ஷோவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.கரூரில் கடந்த மாதம் 27ம் திக‌தி நடந்த தவெக பிரச்சாரத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம்…

லத்தீன் அமெரிக்க நாடான ஈகுவடோரில் டீசல் மானியத்தை நிறுத்தியதால் ஏற்பட்ட கலவரத்தால் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.லத்தீன் அமெரிக்க நாடான ஈகுவடோர் நாட்டில் கடந்த சில காலமாக பொருளாதார நெருக்கடி தீவிரமடையத் தொடங்கியுள்ளது. இதனால் அந்நாட்டு ஜனாதிபதி…

தமிழின் மிகச்சிறந்த அரசியல் படங்களில் ஒன்றாக வெளியானது மேற்கு தொடர்ச்சி மலை. அந்த படத்தை 6 வருடங்கள் உருவாக்கினார். அதன் இயக்குனர் லெனின் பாரதி. அந்த படத்தின் வெற்றிக்குப் பின்னர் அவர் இயக்குனர் பா ரஞ்சித்தின்…

ஹிமாச்சல பிரதேசத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மாலை ஏற்பட்ட பெரும் நிலச்சரிவை தொடர்ந்து பஸ் ஒன்று இடிபாடுகளுக்கு அடியில் புதைந்ததில் குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மூன்று பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் பிலாஸ்பூர் துணை ஆணையர்…

இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இரண்டு நாள் பயணமாக புதன்கிழமை மும்பை சென்றார். அவருடன் இங்கிலாந்து நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், தொழில்துறை குழுக்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் ,பிரதிநிதிகள் உட்பட 125 பேர் கொண்ட வணிகக் குழுவும்…