Author: varmah

துபாயில் நடந்த ஆசியக்கிண்ண கிறிக்கெற் போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸை எதித்து விளையாடிய நடப்பு சம்பியனான‌ இந்தியா 9 விக்கெற்களால் வெற்றி பெற்றது.நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய பந்து வீச்சைத் தேர்வு செய்தது. 15…

நேபாளத்தில் நடைபெற்ற போராட்டத்தால் மூடப்பட்ட காத்மண்ட் திரிபுவன் சர்வதேச விமான நிலையம் 24 மனித்தியாலயத்தின் பின்னர் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக நேபாள சிவில் விமானப் போக்குவரத்து ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.திரிபுவன் சர்வதேச விமான நிலைய பாதுகாப்புக்…

பொரளை சீவலியாபுர பகுதியில் கடந்த மாதம் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக புலத்கோஹுபிட்டிய, அரமங்கொடையைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் சிறப்பு அதிரடிப் படையினரால் (STF) நடத்தப்பட்ட சோதனையின்போது கைது செய்யப்பட்டுள்ள தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.போதைப்பொருள்…

“நகரத்திலோ அல்லது காட்டுப் பகுதியிலோ சிங்கம் சிங்கம்தான்” என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் செய்தித் தொடர்பாளர் மனோஜ் கமகே கூறினார்.கொழும்பில் உள்ள விஜேராம இல்லத்தை ராஜபக்ஷ காலி செய்த நாளை அரசாங்கமும் விடுதலைப் புலிகளும்…

முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டத்தின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது மனைவி ஷிரந்த ராஜபக்ஷவுடன் கொழும்பு விஜேராம வீதியில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து, வியாழக்கிழமை (11) வெளியேறி தங்காலையில் உள்ள…

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் திருமண கொண்டாட்டங்களுக்காக இலங்கை மின்சார வாரியத்திடமிருந்து (சேப்) 2 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான மதிப்புள்ள மின்சாரம் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவைத்…

கிண்ணியாவின் கண்டகாடு பகுதியில் இயங்கி வந்த 17 அங்கீகரிக்கப்படாத மணல் சேமிப்பு கிடங்குகளுக்கு எதிராக திருகோணமலையில் நேற்று (10) பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுத்தனர்.துணை இன்ஸ்பெக்டர் ஜெனரலுக்கு (DIG) உள்ளூர்வாசிகள் அளித்த புகாரின் பேரில் நடத்தப்பட்ட…

அரசால் வழங்கப்பட்ட விஜேராம வீதியில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தை காலி செய்தார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த.மஹிந்தவும் அவரது மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவும் இன்று வியாழக்கிழமை (11) பிற்பகல் 1:15 மணிக்கு வீட்டிலிருந்து வெளியேற்றினர். அவர்களை வழியனுப்ப…

பாட்டாளி மக்கள் கட்சியின் செயல் தலைவர் அன்புமணியை க‌ட்சியில் இருந்து நீக்குவதாக நிறுவனர் ராமதாஸ்,அதிரடியாக அறிவித்துள்ளார்.கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக, அன்புமணி ராமதாஸ் மீது ஒழுங்கு நடவடிக்கைக் குழு அனுப்பிய 16 குற்றச்சாட்டுகளுக்கு அவர் எந்தப்…

இந்த ஆண்டு, செப்டம்பர் 21,ஆம் திகதி இநத ஆண்டின் அதன் கடைசி சூரிய கிரகணம் நடைபெறும். .சூரிய கிரகணம் அதன் உச்சத்தில் அதிகாலை 1:13 மணியளவில் நிகழும்.இந்த காலகட்டத்தில், சந்திரன் சூரியனை ஓரளவு மறைத்து, வானத்தில்…