Author: varmah

இலங்கை வீரரான பிரபாத் ஜெயசூரியா தனது CEAT ஆண்களுக்கான சிறந்த டெஸ்ட் பந்து வீச்சாளர் விருது வழங்கப்பட்டது.செவ்வாய்கிழமை மும்பையில் நடைபெற்ற சேஆட் கிறிக்கெற் விருதுவிழாவில் இலங்கையின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜெயசூரியா CEAT…

சூரியன் இல்லை என்றால் பூமியே இருக்காது என்பது அனைவருக்கும் தெரியும். அதேநேரம் சூரியனில் பல மர்மங்கள் இருக்கும் நிலையில், அது குறித்து ஆய்வாளர்கள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இதற்கிடையே சூரியனில் மழை பெய்ய என்ன காரணம்…

காஸாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டம் வியாழக்கிழமை எகிப்தில் GMT நேரப்படி சுமார் 9 மணிக்கு கையெழுத்திடப்படும் என்று ஒப்பந்தம் குறித்து அறிந்த ஒருவர் தெரிவித்தார்.காஸாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து…

வேதியியலுக்கான நோபல் பரிசு, “உலோக-கரிம கட்டமைப்புகளை” உருவாக்கியதற்காக, ஜப்பான், இங்கிலாந்து ,ஜோர்தான் ஆகிய மூவர் அடங்கிய ஆராய்ச்சியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.சுசுமு கிடகாவா [ஜப்பான்], ரிச்சர்ட் ராப்சன்[ அவுஸ்திரேலியா] ,ஒமர் யாகி [ஜோர்தான்]” ஆகியோர் பரிசைப் பகிர்ந்து கொள்வார்கள்…

“முதலில் 600 மில்லியன் ரூபா செலுத்துங்கள்”: நடிகை ஷில்பா ஷெட்டி இலங்கைக்கு பயணம் செய்ய மும்பை உயர்நீதிமன்றம் அனுமதி மறுத்ததுஇந்த விவகாரம் பரிசீலிக்கப்படுவதற்கு முன்பு நடிகை ஷில்பா ஷெட்டி முதலில் 600 மில்லியன் ரூபா மோசடி…

கொழும்பில் உள்ள காசல் மகப்பேற்று வைத்தியசாலையில் புதிதாக நிறுவப்பட்ட விந்தணு வங்கி ஊக்கமளிக்கும் பலன்களை அளித்துள்ளது. இந்த விந்தணு வங்கி சேவை மூலம் பத்து பெண்கள் வெற்றிகரமாக கருத்தரித்துள்ளதாகவும், குழந்தைப் பேறு இல்லாமையை நிவர்த்தி செய்வதில்…

சுற்றுலாத்துறையை மேம்படுத்த தன்பாலித்தவர்களை ஊக்குவிக்க அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. சுற்றுலாத்துறை அதிகார சபையின் தலைவர் நாட்டின் சட்டத்தை மீறும் வகையில் அறிக்கை வெளியிட்டிருந்தால் அவருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இதில் அரசியல்…

பஸ்ஸில் பயணம் செய்வோர் நவம்பர் 30 ஆம் திகதி முதல் வங்கி வழங்கிய கிரெடிட் , டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி கட்டணங்களை செலுத்த முடியும் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவித்தார்.நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும்…

சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு பின் தமிழ்நாட்டின் 2வது பெரிய கிறிக்கெற் ஸ்டேடியமாக மதுரையில் உருவாகி உள்ள இந்த மைதானத்தில் 20 ஆயிரம் ரசிகர்கள் அமரும் வகையில் இருக்கைகள் கொண்ட வசதி, இரு அணிகளின் வீரர்களுக்கான ஓய்வறை,…

போட்ஸ்வானாவின் காபோரோனில் 8 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்ற 2025 சர்வதேச தேர்தல் விருது வழங்கும் விழாவில், இலங்கை தேர்தல் ஆணையம் (ECSL) ஆண்டின் தேர்தல் ஆணையமாக அறிவிக்கப்பட்டது. இந்த விருதை தேர்தல் ஆணையர் ஜெனரல்…