- நிஷாந்த உலுகேதென்ன மீளவும் விளக்கமறியலில்
- நேபாள நிலைமை தொடர்பில் ரணில் விசேட அறிக்கை
- யாழில் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட வாகனங்கள்
- வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்தின் பண்பாட்டு பெருவிழா
- மின்சார கட்டணம் 6.8% அதிகரிக்கும் சாத்தியம்
- சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு : பிரதான சந்தேகநபர் கைது
- வேலை வாய்ப்புக்காக வெளிநாடுகளுக்குச் செல்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு
- நேபாளத்தின் பிரதமராக ராப் பாடகர் பலேன் ஷா ?
Author: varmah
தாய்லாந்தில் நடந்த உலக எடை தூக்கும் சம்பியன்ஷிப்பில் 95 கிலோ பிரிவில் 252.5 கிலோ ஹேக் லிஃப்ட் மூலம் துலாஞ்சனா ஷிவாங்கா ஏகநாயக்க புதிய உலக சாதனை படைத்தார்.இன்க்லைன் பெஞ்ச் பிரஸ்ஸில் ஒட்டுமொத்த சாம்பியனாக தங்கத்தையும்…
பிரதமர் நரேந்திர மோடி 42 நாடுகளுக்கு மேல் போயுள்ளார். ஆனால் மணிப்பூருக்குப் போக மட்டும் அவர் மறுக்கிறார் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார்.கர்நாடகா மாநிலம் மைசூருவில் நடந்த காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டத்தில் கார்கே…
மராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் நடிகையும் அஸாருதீன் இன் முன்னாள் மனைவியுமான சங்கீதா பிஜ்லானிக்கு சொந்தமான பண்ணை வீடு சேதப்படுத்தப்பட்டுள்ளது. வீட்டில் இருந்த பொருட்கள் திருடப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளன்ர்.கிட்டத்தட்ட 4 மாதங்களுக்கும் மேலாக வீட்டுக்கு வராமல்…
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிஅப்தி பராக் ஒபாமாவைக் கைது செய்வது போலவும், சிறையில் சீருடையில் அடைக்கப்பட்டிருப்பதைப் போலவும் போலியான ஏஐ புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் ஜனாதிஅப்தி டொனால்ட் ட்ரம்ப்.அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஒரு வீடியோவை…
அதிமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய அமைப்புச் செயலாளருமான அன்வர் ராஜா திமுகவில் இணைந்து இருக்கிறார். இன்று காலை திமுகவில் இணையப் போவதாக செய்தி வெளியான பிறகு தான், அதுவும் அண்ணா அறிவாலயத்துக்குச் சென்ற பிறகுதான் அன்வர்…
வட்டுக்கோட்டை – மூளாயில் நடைபெற்ற குழு மோதலைத் தொடர்ந்து பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் ,இராணுவத்தினர் ஆகியோர் பாதுகாப்புக்காக களமிறக்கப்பட்டுள்னர்.தனிநபர்களுக்கிடையில் நேற்று மாலை நடைபெற்ற மோதல் குழு மோதலாக மாறியது. இரண்டு தனிநபர்களது ஊரவர்களும் இணைந்து…
ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் 2-வது உலக சம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. 20 ஒவர்கள் கொண்ட இந்த தொடரில், இந்தியா, தென் ஆப்பிரிக்கா அவுஸ்திரேலியா , இங்கிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட்…
காஸாவில் கடந்த 24 மணி நேரத்தில் குறைந்தது 18 பாலஸ்தீனியர்கள் பட்டினியால் இறந்துள்ளனர், இதன் மூலம் மார்ச் மாதத்திலிருந்து 76 குழந்தைகள் உட்பட பட்டினியால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 86 ஆக உயர்ந்துள்ளதாக காஸாவை தளமாகக்…
இலங்கையில் சுமார் 40% காவல்துறை பொலிஸ் அதிகாரிகள் தொற்றா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.சபரகமுவ மாகாணத்தில் பொலிஸ் அதிகாரிகளின் குழந்தைகளுக்கு பள்ளிப் பொருட்களை விநியோகிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில்…
தென் கொரியாவில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு , வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளதுதென் கொரியாவின் கேப்யோங் நகரில் ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழையின் போது ஏற்பட்ட நிலச்சரிவு வீடுகளை மூழ்கடித்து, வாகனங்களை வெள்ளத்தில்…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?