Author: varmah

இறக்காமம் பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் ஏற்பாடு செய்த ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை இறக்காமம் குளக்கரை விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெற்றது.மௌலவி அல் -ஹாபீழ் டி.சபியுல்லா அவர்கள் பெருநாள் தொழுகையையும் குத்பா பிரசங்கத்தையும் நிகழ்த்தினார்.இப்பெருநாள் தொழுகையில் ஆண்கள்,…

கனடாவின் கனனாஸ்கிஸில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள, கனேடிய பிரதமர் மார்க் கார்னி பிரதமர் மோடியை அழைத்துள்ளார்.கனடா பிரதமரின் அழைப்பைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பதை உறுதிப்படுத்தினார்.கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான அரசியல்…

பங்களாதேஷில் 2026 ஆம் ஆண்டு ஏப்ரலில் பொதுத் தேர்தலை நடைபெறும் என பங்களாதேஷ் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ், தெரிவித்துள்ளார்.84 வயதான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ், இடைக்கால நிர்வாகத்தால் செய்யப்பட்ட…

ஒரு புதிய வகை பிளாஸ்டிக்கை ஜப்பான் ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர். இது கடலில் போட்டால் சில மணி நேரங்களில் கரைந்துவிடும் தன்மை கொண்டது என்பதே இதன் சிறப்பாகும்.. கடலில் பிளாஸ்டிக் குப்பைகள் பெருகி வருவது மிகப் பெரிய…

பிலிப்பைன்ஸ் குடிமக்களை மணந்த இலங்கையர்களுக்கு 5 ஆண்டு தற்காலிக வதிவிட விசாக்கள் (TRVகள்) வழங்குவதை பிலிப்பைன்ஸ் அரசாங்கம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.பிலிப்பைன்ஸில் வசிக்கும் இலங்கை சமூகத்தின் மிகவும் அழுத்தமான கவலைகளில் ஒன்றை இது நிவர்த்தி செய்கிறது. முன்னதாக,…

கலவான பகுதியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில், 500 மில்லி குடிநீர் போத்தலை .80 ரூபாவுக்கு க்கு விற்றதற்காக, அதிகபட்ச சில்லறை விலையான ரூ.70ஐ விட அதிகமாக விற்றதற்காக, கலவான மாஜிஸ்திரேட் நீதிமன்றம் .500,000 ரூபா…

2024 ஆம் ஆண்டு டிசம்பர் 4-ஆம் திகதி ஹைதராபாத் சந்தியா திரையரங்கில் ‘புஷ்பா 2’ சிறப்பு காட்சியில் நடிகர் அல்லு அர்ஜுனை நேரில் காண ரசிகர்கள் பெருமளவில் திரண்டனர். அவரும் அவரது பாதுகாப்பு குழுவும் திடீரென…

பெண்கள், குழந்தைகள் விவகாரங்கள் மற்றும் உலர் மண்டல மேம்பாட்டு முன்னாள்அமைச்சர் சந்திராணி மீது லஞ்ச ஒழிப்பு ஆணையம் தாக்கல் செய்த ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக கொழும்பு உயர் நீதிமன்றத்தில் உயர் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெண்டி…

அலாஸ்காவின் அலூஷியன் தீவுத் தொடரின் 800 மின்சார வாகனங்கள் உட்பட 3,000 வாகனங்களை மெக்ஸிகோவிற்கு ஏற்றிச் சென்ற சரக்குக் கப்பலில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்த முடியாததால், கப்பலின் குழுவினர், கப்பலைக் கைவிட்டனர்.செவ்வாயன்று மின்சார வாகனங்கள் ஏற்றப்பட்ட…

வேலுப்பிள்ளை பிரபாகரனுக்குச் சொந்தமான ஒரு தொகை ஆயுதங்கள் சமீபத்தில் சுங்கத்தால் விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் மூலம் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக ராமநாதன் அர்ச்சுனா பாராளுமன்றத்தில் கூறியதை பாதுகாப்பு அமைச்சர் கடுமையாக மறுத்துள்ளார்.இது தொடர்பாக பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற…