- நிஷாந்த உலுகேதென்ன மீளவும் விளக்கமறியலில்
- நேபாள நிலைமை தொடர்பில் ரணில் விசேட அறிக்கை
- யாழில் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட வாகனங்கள்
- வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்தின் பண்பாட்டு பெருவிழா
- மின்சார கட்டணம் 6.8% அதிகரிக்கும் சாத்தியம்
- சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு : பிரதான சந்தேகநபர் கைது
- வேலை வாய்ப்புக்காக வெளிநாடுகளுக்குச் செல்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு
- நேபாளத்தின் பிரதமராக ராப் பாடகர் பலேன் ஷா ?
Author: varmah
மலேசிய ஏர்லைன்ஸ் அதன் பிராந்திய வலையமைப்பில் அதிகரித்து வரும் பயணிகளின் தேவைக்கு பதிலளிக்கும் விதமாக ஆகஸ்ட் 22 முதல் இலங்கையின் கொழும்புக்கு மூன்று வாராந்திரம் அகலமான A330 விமானங்களை சேர்ப்பதாக அறிவித்துள்ளது.செவ்வாய், வெள்ளி ,ஞாயிற்றுக்கிழமைகளிலும் கொழும்பு-கோலாலம்பூர்…
ஐந்து முறை கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் சாம்பியனான உலகின் இரண்டாம் நிலை வீரரான கார்லோஸ் அல்கராஸ், அடுத்த வாரம் டொராண்டோவில் நடைபெறும் ஏடிபி கனடியன் ஓபனில் இருந்து விலகியுள்ளார் என்று ஏற்பாட்டாளர்கள் திங்களன்று தெரிவித்தனர்.22 வயதான ஸ்பானியர்,…
வஸ்கடுவாவில் உள்ள ராஜகுரு ஸ்ரீ சுபுதி மகா விஹாரையில் வைசாலியிலுள்ள மன்னர் அசோகரின் தம்மத் தூணை இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, ஜூலை 21, ஆம்திகதி திறந்து வைத்தார்.அங்கு அவர் உரையாறுகையில், இலங்கையில்…
இடைநீக்கம் செய்யப்பட்ட ஐ.ஜி.பி. தேசபந்து தென்னகோனுக்கு எதிரான அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் விசாரணைக் குழுவின் அறிக்கையில், அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் அவர் குற்றவாளி எனக் கண்டறிந்து, அவரை பதவி நீக்கம் செய்ய பரிந்துரைத்துள்ளதாக சபாநாயகர் ஜகத்…
ஜப்பானின் வலதுசாரி மக்கள் கட்சியான சான்சிட்டோ, பாராளுமன்றத்தின் மேல் சபையில் 14 இடங்களைப் பெற்று தேசிய அரசியலில் ஒரு ஆச்சரியமான மாற்றத்தை நடத்தியுள்ளது. இது வாக்காளர் மனநிலையில் ஏற்பட்ட மாற்றத்தைக் குறிக்கிறது.கொரோனா தொற்றுநோயின் போது யூடியூபில்…
கல்வித் திட்டங்களுக்கு காங்கிரஸால் ஒதுக்கப்பட்ட 6 பில்லியன் டொலர் நிதி முடக்கதை எதிர்த்து அலாஸ்காவின் பள்ளி மாவட்டங்கள் ,வக்காலத்து குழுக்களின் கூட்டணி, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்தின் மீது வழக்குத் தொடர்ந்துள்ளது.ஒன்பது குடியரசுக் கட்சி செனட்டர்களும்…
மும்பையில் 2006 ஆம் ஆண்டு நடந்த ரயில் குண்டுவெடிப்பு வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து பேர் உட்பட 12 பேரை மும்பை உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை விடுவித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த குண்டுவெடிப்பு வழக்கில்…
கடந்த ஏழு மாதங்களில் துப்பாக்கிச் சூடு, ரயில் , வாகன மோதல், வேட்டையாடுதல், விஷம் குடித்தல் இயற்கை காரணங்களால் 198 காட்டு யானைகள் இறந்துள்ளதாக சுற்றுச்சூழல் துணை அமைச்சர் அன்டன் ஜெயக்கொடி தெரிவித்தார். கடந்த வெள்ளிக்கிழமை…
பொத்துவில் அறுகம்பேயில் இஸ்ரேல் நாட்டவர்களால் நடத்தப்படும் சபாத் இல்லத்தை உடனடியாக மூட அரசு நடவடிக்கை எடுக்குமாறு கோரி அட்டாளைச்சேனை பிரசேத சபை தவிசாளர் உறுப்பினர்கள் ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்த கண்டன ஆர்ப்பாட்டம் இன்று பிரதேச…
வானிலை காரணமாக 18 மாத இடைநிறுத்தத்திற்குப் பிறகு அம்பாந்தோட்டையில் உள்ள பூந்தல உப்பு உற்பத்தி நிலையத்தில் லங்கா உப்பு நிறுவனம் உப்பு உற்பத்தியை மீண்டும் தொடங்கியுள்ளதாக தலைவர் டி. நந்தன திலகா தெரிவித்தார்.40,000 மெட்ரிக் தொன்…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?