Author: varmah

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் ஜெட் விமானமும், இராணுவ ஹெலிகாப்டரும் நடுவானில் மோதியதில் ஸ்டாஃப் சார்ஜென்ட் ரியான் ஆஸ்டின் ஓ’ஹாரா, தலைமை வாரண்ட் அதிகாரி 2 ஆண்ட்ரூ லாய்ட் ஈவ்ஸ் ஆகியோர் கொல்லப்பட்டதாக இராணுவம் அடையாளம் கண்டுள்ளது. மூன்றாவது…

மியான்மரின் தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு கவுன்சில் ) வெள்ளிக்கிழமை நாட்டில் அவசரகால நிலையை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்துள்ளதாக அரசு நடத்தும் மியான்மர் வானொலி ,தொலைக்காட்சி என்பன தெரிவித்துள்ளன.வெள்ளிக்கிழமை நே பி தாவில் நடைபெற்ற…

துறைமுகத்தில் நிலவும் கொள்கலன் நெரிசலை முடிவுக்குக் கொண்டுவர 29 முன்னணி வர்த்தக சபைகள் குறுகிய கால மற்றும் நடுத்தர கால தீர்வுகள் உள்ளிட்ட முன்மொழிவை அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ள நிலையில் இலங்கை சுங்கம் நான்கு நாட்கள் விஷேச‌…

பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்த எரிபொருள் விலைகளுக்கு ஏற்ப சினோபெக் எரிபொருள் நேற்று வெள்ளிக்கிழமை [31] உயர்த்தப்பட்டது. சினோபெக் நிறுவனம் விற்பனை செய்யும் சுப்பர் டீசலின் விலையை 18 ரூபாவால் அதிகரிக்க தீர்மானித்துள்ளது.313 ரூபாயாக இருந்த சுப்பர்…

தேசிய இளைஞர் சேவைகள் சபையின் தலைவர் சிந்தக டி.ஹேவாபத்திரன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் அவர் நியமிக்கப்பட்டார்.இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் ரமால் சிறிவர்தன, தேசிய தொலைக்காட்சி வலையமைப்பின் தலைவர்…

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று வெள்ளிக்கிழமை (31) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சுப்பர் டீசல் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.313 ரூபாவாக இருந்த சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 18…

இறைபணிச் செல்வர் ஆழ்வாப்பிள்ளை கந்தசாமியின் பவளவிழா பேராசிரியர் சபா பெப்ரவரி 1 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு கொழும்பு தமிழ்ச்சங்க மண்டபத்தில் நடைபெறும்.செல்வி பிரியங்கா ஆன் பிரான்ஸ் தமிழ் வாழ்த்திசைக்க, கே. பொன்னுத்துரை…

இலண்டன் த‌மிழ் இலக்கிய நிறுவகம் ,இலங்கைத் தமிழ் இலக்கிய நிறுவகம் இணைந்து நடத்தும் அந்தனிஜீவா நினைவேந்தல் பெப்ரவரி 2 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்க விநோதன் மண்டபத்தில் பேராசிரியர்…

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஒரு மிருகக்காட்சி சாலையில், வாத நோய்க்கு மருந்தாகக் கூறப்படும் புலியின் சிறுநீரை போத்தல்களில் அடைத்து விற்பனை செய்ததற்காக சோதனை நடத்தப்பட்டுள்ளது.யான் பைபெங்ஷியா வனவிலங்கு உயிரியல் பூங்கா, முடக்கு வாதம், சுளுக்கு…

பங்களாதேஷிற்கான நிதியுதவியை நிறுத்துவதற்கான அமெரிக்காவின் யுனைடெட் ஸ்டேட்ஸ் ஏஜென்சி ஃபார் இன்டர்நேஷனல் டெவலப்மென்ட் (யுஎஸ்ஏஐடி) முடிவைத் தொடர்ந்து, சுவிட்சர்லாந்தும் நாட்டில் அதன் வளர்ச்சி உதவித் திட்டங்களை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்புக்கான சுவிஸ் ஏஜென்சி (எஸ்டிசி)…