- புறக்கோட்டை பஸ் நிலைய புதுப்பித்தல் மதிப்பாய்வு
- பட்டதாரி ஆசிரியர் ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டன
- லிபிய முன்னாள் தலைவர் கடாபியின் மகன் சுட்டுக் கொலை
- கிளிநொச்சியில் ஆரம்பமான கரிநாள் பேரணி!
- யாழ். பல்கலைக்கழகத்தில் ஏற்றப்பட்ட கறுப்புக்கொடி
- ஈரானிய ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியது அமெரிக்க போர்க் கப்பல்
- 96.8 மில்லியன் சுற்றுலாப்பயணிகள் ஸ்பெயில் புதிய சாதனை
- மறைக்கப்பட்ட கார்கதவு கைப்பிடிகளுக்கு சீனாவில் தடை
Author: varmah
‘சுதந்திரம்’ என்பது தேசத்தின் இறைமை மட்டுமன்று. அது கண்ணியம், நீதி மற்றும் ஒடுக்குமுறை இல்லாத வாழ்வுக்காக அனைவருக்கும் உள்ள உரிமையை உறுதிப்படுத்துவதாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.இலங்கையின் 77 ஆவது சுதந்திர தினத்தை…
சுதந்திரத்தின் நவீன முன்னுதாரணத்தை கட்டியெழுப்பும் பணியில் இணையுமாறும், மறுமலர்ச்சி யுகத்திற்கான புதிய திருப்பத்துடன் கூடிய கூட்டு முயற்சியில் இணையுமாறும், தேசிய மறுமலர்ச்சிக்காக அணிதிரள்வோம் எனும்கோட்பாட்டுடன் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மக்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.இலங்கையின் 77…
தனியார் துறைக்கு உப்பு இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.சந்தையில் ஏற்படவிருந்த உப்பு தட்டுப்பாடு காரணமாக, தொழில்துறை தேவைகளுக்காக 30,000 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்ய கடந்த டிசம்பரில்…
இளைஞர் சேவைகள் மன்றத்தின் புதிய தலைவராகச் சட்டத்தரணி சுபுன் விஜேரத்ன இன்று திங்கட்கிழமை[3] தமது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.தலைவர் பதவியை வகித்த சட்டத்தரணி சிந்தக ஹேவாபதிரன பதவி விலகியதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்குச் சட்டத்தரணி சுபுன் விஜேரத்ன…
இலங்கையில் துறைமுகங்கள் , விமான சேவைகளுக்காக முதலீடு செய்வதற்கு தயாராக இருப்பதாக இலங்கையின் ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதுவர் ஹாலித் அல் அமீரி தெரிவித்தார்.போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல்…
கொழும்புத் துறைமுகத்தில் கொள்கலன்களின் நெரிசல் காரணமாக கடந்த சில வாரங்களாக நெருக்கடி ஏற்பட்டது.தினமும் அண்ணளவாக 300 கொள்கலன்கள் அளவில் முறையாக பரிசோதனை செய்வதற்காக துறைமுகத்தினுள் குறைந்தது மூன்று நாட்களாவது நிறுத்தி வைக்க வேண்டி ஏற்படுவதனால் நாளுக்கு…
பாடசாலை மாணவர்களுக்கான காலணிகளை வாங்குவதற்கான வவுச்சர்கள் எதிர்வரும் 5ஆம் திகதி வரை விநியோகிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.உதவிக் கொடுப்பனவில் உள்வாங்கப்படாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு பாடசாலை புத்தகங்கள் மற்றும் உபகரணங்களைக்…
மேற்குக் கரையில் உள்ள ஜெனின் அகதிகள் முகாமில் உள்ள 20 கட்டடங்களை இஸ்ரேலிய இராணுவம் ஞாயிற்றுக்கிழமை ஆக்கிரமிக்கப்பட்ட தரைமட்டமாக்கியதாக பாலஸ்தீனச் செய்திகள் தெரிவித்தன.பாலஸ்தீன நகருக்கு மேலே அடர்த்தியான புகை மேகங்கள் எழுந்தன, அங்கு இஸ்ரேலியப் படைகள்…
தென்னாப்பிரிக்காவிற்கு வழங்கப்படும் அனைத்து நிதியுதவிகளையும் துண்டிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமை,கூறினார்,”தென்னாப்பிரிக்கா நிலத்தை அபகரித்து வருகிறது, மேலும் சில வகுப்பினரை மிகவும் மோசமாக நடத்துகிறது. அமெரிக்கா அதற்கு ஆதரவாக நிற்காது, நாங்கள் செயல்படுவோம். மேலும்,…
மெக்ஸிகோ, கனடா ,சீனா ஆகிய நாடுகளின் மீது ட்ரம்ப் நிர்வாகம் வரி விதித்ததை அடுத்து, உலகளாவிய வர்த்தகப் போர் அதிகரிக்கும் என்ற அச்சத்தைத் தூண்டியதை அடுத்து, ஆசிய பங்குச் சந்தைகள் திங்களன்று ஆரம்ப வர்த்தகத்தில் சரிவை…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?
