Author: varmah

போப்பாண்டவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, அவர் இத்தாலி தலைநகர் ரோம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.திருத்தந்தையான போப்பாண்டவர் பிரான்ஸிஸ், கடந்த சில நாட்களாக சுவாசக் கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், இன்று வெள்ளிக்கிழமை…

சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, நந்தலாலா உள்ளிட்ட பல முக்கியமானப் படங்களை எடுத்து பிரபலம் ஆனவர் இயக்குனர் மிஷ்கின். அவர் நடிகராகவும் சில படங்களில் நடித்துள்ளார். சினிமாவுக்கு வெளியிலும் திரைப்படங்கள் குறித்த பாடங்கள் எடுப்பது என பலவிதங்களில்…

வாட்ஸ் அப் செயலியுடன் இன்ஸ்டாகிராம் கணக்கை இணைக்கும் புதிய வசதி விரைவில் செய்து தரப்படும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.உலகம் முழுவதும் வாட்ஸ் அப் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், வாட்ஸ்அப் பயனர்களுக்கு அவ்வப்போது புதிய…

காதலர் தினத்தில் பிக் பாஸ் ஜாக்குலின் தனது காதலரை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்து, Instagram பக்கத்தில் புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ்…

உக்ரைன் தலை நகர கியேவ் பகுதியில் உள்ள செர்னோபில் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு அடைப்பு ஷெல்லை அதிக வெடிக்கும் போர்முனையுடன் கூடிய ரஷ்ய ட்ரோன் இன்று வெள்ளிக்கிழமை [14] தாக்கியதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி…

மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலைவாய்ப்பின்றி 50 ஆயிரம் இளைஞர் யுவதிகள் உள்ளனர் என்றும், இது மாவட்டத்தின் சனத்தொகையில் 7 சதவீதமானவர்கள் எனவும் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து ரூமேனியா…

ம‌ட்டக்களப்பு மாநகர சபை மற்றும் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இணைந்து நடத்திய பௌர்ணமி கலை விழா படந்த புதன்கிழமை மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் நா.தனஞ்செயன் தலைமையில் நடைபெற்றது.கிழக்கு மாகாணம் கல்வி அமைச்சு செயலாளர்…

அன்பின் பாதை எண்ணம் போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில் கலாநிதி ஜெயக்குமார் குமாரசுவாமி (கவிஞர் பாரதி பாலன்) எழுதிய திருவாதவூரர் மாணிக்கவாசகர்தம் “எந்நாட்டவர்க்கும் இறைவன்” நூல் அறிமுக விழா சனிக்கிழமை (15) திருகோணமலை…

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பொதுமக்கள் பங்கேற்பை ஊக்குவிப்பதற்காகவும், சுற்றுச்சூழல் கவலைகளை நிவர்த்தி செய்வதற்காக அமைச்சர் மற்றும் துணை அமைச்சரை நேரடியாக அணுகுவதற்காகவும், சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒரு பிரத்யேக வாட்ஸ்அப் எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது.076-6412029 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புவதன்…

அவுஸ்திரேலிய தீவு மாநிலமான டாஸ்மேனியாவின் மேற்கு கடற்கரையில் கட்டுப்பாடற்ற காட்டுத்தீ எரிவதால் அதிக ஆபத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கிரான்வில் துறைமுகத்தின் சிறிய கடலோர சமூகத்தில் வசிப்பவர்கள் வெள்ளிக்கிழமை, அடர்ந்த காட்டுப் பகுதியில் சுமார் 13 கி.மீ வடக்கே…