- கொங்க்ரீட் துண்டு விழுந்ததில் 7 வயது சிறுவன் உயிரிழப்பு
- இந்தியா பயணம் செய்யவுள்ள ஜனாதிபதி
- ஒலிம்பிக் தொடக்க விழாவில் அமெரிக்க துணை ஜனாதிபதி வான்ஸ்
- முத்துராஜவெ சதுப்பு நிலத்தைப் பாதுகாக்க கார்டினல் வேண்டுகோள்
- இலங்கையின் முதலாவது பெண் கணக்காய்வாளர் நாயகம் பதவியேற்பு
- தேசியப் பாடசாலைகளின் ஆசிரியர்கள் போராட்டம்
- இலங்கை கடற்றொழிலாளர்கள் மீது இந்தியக் கடற்படையினர் தாக்குதல் நடத்தவில்லை
- ட்ரம்ப்பை கொலை செய்ய முயன்றவருக்கு ஆயுள் தண்டனை
Author: varmah
வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பொலிஸ் நிலையத்திற்கு புதிய பொலிஸ் பொறுப்பதிகாரியாக VA.A.D சுசந்த இன்று திங்கட்கிழமை (17) காலை பொறுப்பேற்றார்.பொது அமைப்புகளின் தலைவர்கள் நேரில் சென்று புதிய பொலிஸ் பொறுப்பதிகாரியாக பொறுப்பேற்றுக் கொண்ட VA.A.D சுசந்தவைச்…
கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எழுதுமட்டுவாள் பகுதியில் அனுமதி இல்லாமல் மரக்குற்றிகளை சூட்சுமமாக வாகனத்தில் கடத்திச் சென்ற ஒருவரை நேற்று திங்கட்கிழமை [17]க் கைது செய்த கொடிகாமம் பொலிஸார் வாகனத்தையும் கைப்பற்றினர்.பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய கொடிகாமம்…
கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக A.நளின் தர்சன இன்று செவ்வாய்க்கிழமை [18] தனது பதவியை பொறுப்பேற்றுக்கொண்டார்.மோதரையில் 3 வருடம் 3 மாதம் காலம் கடமையாற்றிய நளின் இன்றைய தினம் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் சர்வ மத…
வடமாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் அனுசரணையுடன் வடமராட்சி வடக்கு பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி நிலையத்தினனால் நடத்தப்பட்ட ஆடை வடிவமைத்தல், கை வேலை, அழகுக்கலை மனைப்பொருளியல் ஆகிய பயிற்சிகளை நிறைவு செய்த மாணவர்களின் கண்காட்சியும், சான்றிதழ்…
பளை தம்பகாமம் பகுதியில் ஒரு வீட்டின்மீது நேற்று திங்கட்கிழமை [17] இரவு இரவுரியாத நபர்களால் பெற்றோல் குண்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திட்டமிட்டு பழிவாங்கும் நோக்கில் சொத்தழிவை ஏற்படுத்துவதற்காக பெற்றோல் குண்டு வீசப்பட்டதாக…
2023 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்துதல் சட்டம் சம்பந்தமாக உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவுறுத்துவதற்காக பிரதேச மட்டத்தில் பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களை நடத்துவதற்கு தேவையான பயிற்றுவிப்பாளர்களைப் பயிற்றுவிக்கும்…
கிளிநொச்சி அறிவியல் நகரில் உள்ள விவசாய பீடத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை [21] திகதி காலை 8.30மணி தொடக்கம் மாலை 6.00மணிவரை Agri Tech 2025 நடைபெறும் விவசாய பீட பீடாதிபதி கே.பகீரதன் தெரிவித்தார்.விவசாய பீட ஆராய்ச்சி…
காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையிலான கப்பல் போக்குவரத்து சேவை 22 ஆம் திகதி சனிக்கிழமை மீண்டும் ஆரம்பமாகும் என சிவகங்கை கப்பல் சேவை நிறுவனத்தின் தலைவர் சுந்தரராஜ் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.எதிர்வரும் 22 ஆம் திகதி காலை…
பத்திரிகையாளர், ஆசிரியர், கவிஞர், நாடக ஆசிரியர், நடிகர் சமூக ஆர்வலர் ரிச்சர்ட் டி சொய்சா கடத்தப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டு இன்றுடன் 35 ஆண்டுகள் நிறைவடைகிறது. 1990 ஆம் ஆண்டு பெப்ரவரி 18 ஆம் திகதி தாயார்…
சர்ச்சைக்குரிய கிரிஷ் கோபுரத் திட்டத்துடன் தொடர்புடைய 70 மில்லியன் ரூபாய் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக இலங்கை பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மீது கொழும்பு உயர் நீதிமன்றம் குற்றப்பத்திரிகை தாக்கல்…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?
