Author: varmah

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஒரு மிருகக்காட்சி சாலையில், வாத நோய்க்கு மருந்தாகக் கூறப்படும் புலியின் சிறுநீரை போத்தல்களில் அடைத்து விற்பனை செய்ததற்காக சோதனை நடத்தப்பட்டுள்ளது.யான் பைபெங்ஷியா வனவிலங்கு உயிரியல் பூங்கா, முடக்கு வாதம், சுளுக்கு…

பங்களாதேஷிற்கான நிதியுதவியை நிறுத்துவதற்கான அமெரிக்காவின் யுனைடெட் ஸ்டேட்ஸ் ஏஜென்சி ஃபார் இன்டர்நேஷனல் டெவலப்மென்ட் (யுஎஸ்ஏஐடி) முடிவைத் தொடர்ந்து, சுவிட்சர்லாந்தும் நாட்டில் அதன் வளர்ச்சி உதவித் திட்டங்களை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்புக்கான சுவிஸ் ஏஜென்சி (எஸ்டிசி)…

மது , சிகரெட் பாவனைக்காக நாளொன்றுக்கு 1,210 மில்லியன் ரூபாவை இலங்கையர் செலவளிப்பதாக மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் (ADIC) 2022 இல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.மதுபானம் மற்றும் போதைப்பொருள் பாவனையால் சுகாதாரம் மற்றும்…

அரச போக்குவரத்தை நவீன வசதிகளுடனான 1,000 புதிய பேருந்துகளை இணைப்பதன் ஊடாக எதிர்காலத்தில் பொதுப் போக்குவரத்தை வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் டொக்டர் பிரசன்ன குணசேன புறக்கோட்டை…

பிரான்ஸில் லூவர் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் மோனாலிசா ஓவியம் புதிய இடத்திற்கு மாற்றப்படவுள்ளது.உலகின் அதிக பார்வையாளர்களை கவர்ந்த லூவர் அருங்காட்சியகம் புதுப்பிக்கப்படவுள்ளமையினால் இந்த தீர்மானம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.பார்வையாளர்கள் ஓவியத்தைப் பார்வையிட தனியாக கட்டணம் செலுத்த வேண்டும் என…

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாளை 30 ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்கிறார்.நாளை யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க உள்ள ஜனாதிபதி ​​வல்வெட்டித்துறையிலும்,சாவகச்சேரியிலும் கலந்துரையாடுவார்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரான‌ மாவை சேனாதிராஜாவின் இறுதி கிரியை எதிர்வரும் பெப்ரவரி 2 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாவிட்டபுரத்தில் உள்ள அன்னாரின் இல்லத்தில் காலை 8 மணிக்கு இடம்பெறவுள்ளது. காலை 10…

இலங்கைக்கு எதிராக காலியில் நடைபெறும் முதலாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா இரட்டை சதம் அடித்துள்ளார்.உஸ்மான் கவாஜா 232 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.அவுஸ்திரேலிய கப்டன் ஸ்மித் 141 ஓட்டங்களும்,ஜோஷ் இங்கிலிஸ் 102 ஓட்டங்களும்…

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை அமைக்கப்பட்ட சிசுக்கள் அதிதீவிர சிகிச்சைப்பிரிவை வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகன் இன்று காலை திறந்து வைத்தார்.

யுத்தம் காரணமாக காஸாவில் இருந்து இடம் பெயர்ந்த சுமார் 500,000க்கும் அதிகமான பலஸ்தீனியர்கள் 72 மணி நேரத்தில் வடக்கு காஸாவுக்குத் திரும்பியுள்ளதாக ஹமாஸ் நடத்தும் ஊடக அலுவலகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.”அரை மில்லியனுக்கும் அதிகமான (500,000) இடம்பெயர்ந்த…