Author: varmah

நகுலேஸ்வரம் அமைந்திருக்கும் வரலாற்றுக்கால சிவத்தமிழ்ப் பூமியான கீரிமலையில் யாழ்ப்பாண‌ பல்கலைக் கழகத்தீன் சைவ பீடம் அமைக்கப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.கீரிமலையில் உள்ள‌ ஜானாதிபதி மாளிகையை பல்கலைக்கழகம் உள்ளிட்ட தமிழ் மக்களின் விசேட பயன்பாட்டிற்கு வழங்க…

மாவிட்டபுரத்தில் அமைக்கப்பட்ட சிவபூமி திருக்குறள் வளாகம் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் தலைமையில் நடைபெறும். இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி நீதியரசர் ர.மகாதேவன் பிரதம விருந்தினராகவும், இந்திய…

ஐந்து சிறுகோள்கள் இந்த வார இறுதியில் பூமியை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த பத்தாண்டுகளில் ஒரு சிறுகோள் பூமியைத் தாக்கும் வாய்ப்புகள் குறைவு என நாஸா தெரிவித்துள்ளதுஒரு பெரிய சிறுகோள் அடுத்த தசாப்தத்தில் பூமிக்கு அருகில்…

அமெரிக்காவின் வடகிழக்கு பிலடெல்பியா விமான நிலையத்தில் இருந்து தை மாதம் 31 ஆம்திகதி வெள்ளிக்கிழமை புறப்பட்ட லியர்ஜெட் 55 மாலை 6:30 மணியளவில் வடகிழக்கு பிலடெல்பியாவில் உள்ள ரூஸ்வெல்ட் மால் அருகே விபத்துக்குள்ளானது என்று பெடரல்…

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் ஜெட் விமானமும், இராணுவ ஹெலிகாப்டரும் நடுவானில் மோதியதில் ஸ்டாஃப் சார்ஜென்ட் ரியான் ஆஸ்டின் ஓ’ஹாரா, தலைமை வாரண்ட் அதிகாரி 2 ஆண்ட்ரூ லாய்ட் ஈவ்ஸ் ஆகியோர் கொல்லப்பட்டதாக இராணுவம் அடையாளம் கண்டுள்ளது. மூன்றாவது…

மியான்மரின் தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு கவுன்சில் ) வெள்ளிக்கிழமை நாட்டில் அவசரகால நிலையை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்துள்ளதாக அரசு நடத்தும் மியான்மர் வானொலி ,தொலைக்காட்சி என்பன தெரிவித்துள்ளன.வெள்ளிக்கிழமை நே பி தாவில் நடைபெற்ற…

துறைமுகத்தில் நிலவும் கொள்கலன் நெரிசலை முடிவுக்குக் கொண்டுவர 29 முன்னணி வர்த்தக சபைகள் குறுகிய கால மற்றும் நடுத்தர கால தீர்வுகள் உள்ளிட்ட முன்மொழிவை அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ள நிலையில் இலங்கை சுங்கம் நான்கு நாட்கள் விஷேச‌…

பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்த எரிபொருள் விலைகளுக்கு ஏற்ப சினோபெக் எரிபொருள் நேற்று வெள்ளிக்கிழமை [31] உயர்த்தப்பட்டது. சினோபெக் நிறுவனம் விற்பனை செய்யும் சுப்பர் டீசலின் விலையை 18 ரூபாவால் அதிகரிக்க தீர்மானித்துள்ளது.313 ரூபாயாக இருந்த சுப்பர்…

தேசிய இளைஞர் சேவைகள் சபையின் தலைவர் சிந்தக டி.ஹேவாபத்திரன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் அவர் நியமிக்கப்பட்டார்.இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் ரமால் சிறிவர்தன, தேசிய தொலைக்காட்சி வலையமைப்பின் தலைவர்…

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று வெள்ளிக்கிழமை (31) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சுப்பர் டீசல் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.313 ரூபாவாக இருந்த சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 18…