Author: varmah

அரசாங்கம் நாட்டில் குற்றங்களை வெற்றிகரமாக எதிர்த்துப் போராடும் அதேவேளையில், சில பாதாள உலகக் குழுக்கள் அதற்கு எதிராகச் செயல்பட்டு வருகின்றன. மேலும் சில குழுக்கள் விசாரணைகளை பலவீனப்படுத்த முயற்சிக்கின்றன, அவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படும்…

பாராளுமன்ற உறுப்பினர் ரோகிணி கவிரத்னவை அவமதிக்கும் வகையில் பிரதி அமைச்சர் நலின் ஹேவகே தெரிவித்த கருத்தை, ஹன்சாட் அறிக்கையில் இருந்து நீக்க பாராளுமன்றம் இன்று சனிக்கிழமை [22] முடிவு செய்தது.துணை அமைச்சர் ஹேவகே, தனது உரையின்…

லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் இன்று சனிக்கிழமை சனிக்கிழமை நடைபெற்ற அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெற்களை இழந்து 351 ஓட்டங்கள் அடித்தது. ச‌ம்பியன்ஸ் கிண்ண‌ வரலாற்றில் அதிக ஓட்டங்கள்…

இலங்கை முழுவதும் கொலைக் கலாசாரம் இருந்து வரும் நிலையில், நாட்டு மக்களினதும் மக்கள் பிரதிநிதிகளினதும் உயிருக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று வெள்ளிக்கிழமை (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.எதிர்க்கட்சித் தலைவர் சஜித்…

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ர் விஜய், தமிழகம் முழுவதும் விரைவில் சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாக அக்கட்சியின் பொருளாளர் வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, நடிகர் விஜய் பொதுவெளியில் அதிகம் கலந்து கொள்ளாமல் இருக்கிறார் என்ற பேச்சு சமீப…

2025 ஆம் ஆண்டு இதுவரையில் 17 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களும், 5 கத்திக்குத்து சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.மேற்கு ,தெற்கு மாகாணங்கள் அதிக குற்றங்கள் நிகழும் மாகாணங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அந்த…

அமெரிக்காவினி ராணுவ தலைமையகமான பென்டகனில் பதவி ஏற்று 16 மாதங்களே ஆன நிலையில், கூட்டுப் படைத் தலைவர்களின் தலைவரான விமானப்படை ஜெனரல் சிகியூ பிரவுனை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிரடியாக நீக்கியுள்ளார்.பென்டகனுக்கு புதிய கூட்டுப்படைத் தலைவர்…

கிறிக்கெற்றில் பல சாதனைகள் செய்த முன்னாள் ஜாம்பவான்கள் மோதும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடரின் முதல் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது.இந்தியா மாஸ்டர்ஸ் , இலங்கை மாஸ்டர்ஸ் மோதும் முதல் போட்டி, நவி மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில்நடைபெறவுள்ளது.இந்தியா,…

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ,இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் திருமதி டிரின் தீ டேம் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று(21) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவது…

சீனாவில் உள்ள நிபுணர்கள் குழு ஒன்று வௌவால்களில் ஒரு புதிய கொரோனா வைரஸைக் கண்டுபிடித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.கோவிட் 19 போன்றே இந்த புதிய வைரஸூம் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் தன்மை உடையது.நச்சுயிரியல் வல்லுநரான…