Author: varmah

கொழும்புத் துறைமுகத்தில் கொள்கலன்களின் நெரிசல் காரணமாக கடந்த சில வாரங்களாக நெருக்கடி ஏற்பட்டது.தினமும் அண்ணளவாக 300 கொள்கலன்கள் அளவில் முறையாக பரிசோதனை செய்வதற்காக துறைமுகத்தினுள் குறைந்தது மூன்று நாட்களாவது நிறுத்தி வைக்க வேண்டி ஏற்படுவதனால் நாளுக்கு…

பாடசாலை மாணவர்களுக்கான காலணிகளை வாங்குவதற்கான வவுச்சர்கள் எதிர்வரும் 5ஆம் திகதி வரை விநியோகிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.உதவிக் கொடுப்பனவில் உள்வாங்கப்படாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு பாடசாலை புத்தகங்கள் மற்றும் உபகரணங்களைக்…

மேற்குக் கரையில் உள்ள ஜெனின் அகதிகள் முகாமில் உள்ள 20 கட்டடங்களை இஸ்ரேலிய இராணுவம் ஞாயிற்றுக்கிழமை ஆக்கிரமிக்கப்பட்ட தரைமட்டமாக்கியதாக பாலஸ்தீனச் செய்திகள் தெரிவித்தன.பாலஸ்தீன நகருக்கு மேலே அடர்த்தியான புகை மேகங்கள் எழுந்தன, அங்கு இஸ்ரேலியப் படைகள்…

தென்னாப்பிரிக்காவிற்கு வழங்கப்படும் அனைத்து நிதியுதவிகளையும் துண்டிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமை,கூறினார்,”தென்னாப்பிரிக்கா நிலத்தை அபகரித்து வருகிறது, மேலும் சில வகுப்பினரை மிகவும் மோசமாக நடத்துகிறது. அமெரிக்கா அதற்கு ஆதரவாக நிற்காது, நாங்கள் செயல்படுவோம். மேலும்,…

மெக்ஸிகோ, கனடா ,சீனா ஆகிய நாடுகளின் மீது ட்ரம்ப் நிர்வாகம் வரி விதித்ததை அடுத்து, உலகளாவிய வர்த்தகப் போர் அதிகரிக்கும் என்ற அச்சத்தைத் தூண்டியதை அடுத்து, ஆசிய பங்குச் சந்தைகள் திங்களன்று ஆரம்ப வர்த்தகத்தில் சரிவை…

2025 ஆம் ஆண்டு வெளிநாட்டு விண்ணப்பதாரர்களுக்கு இலங்கையில் உள்ள அனைத்து நீதிமன்றங்களாலும் தத்தெடுக்கும் உத்தரவுகளின் எண்ணிக்கையை 100 ஆக மட்டுப்படுத்தும் அசாதாரண அறிவிப்பை பெண்கள் மற்றும் குழந்தைகள் பாடத்துறை அமைச்சர் சரோஜா சாவித்திரி பால்ராஜ் வர்த்தமானி…

தேர்தல் ஆணைக்குழுவில் தொழில் வெற்றிடங்கள் காணப்படுவதாக வட்சப் ஊடாக போலித் தகவல்கள் பகிரப்படுகின்றன.அவ்வாறு தொழில் வாய்ப்பை வழங்குதல், வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்தல் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவினால் அறிவிப்புகள் விடுக்கப்படவில்லை என தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.…

கிரீஸ் தீவானசான்டோரினி தீவுக்கு அருகில் 200க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால், கிரேக்க அதிகாரிகள் பாடசாலைகளை மூடவும், சில துறைமுகங்களைத் தவிர்க்கவும், நீச்சல் குளங்களில் இருந்து வெளியேறவும் அறிவுறுத்தியுள்ளனர். வெள்ளையயான கட்டடங்கள், கறுப்பு மணல் கடற்கரைகளுக்கு பெயர்…

இங்கிலாந்து அணிக்கு எதிரான 5-வது ரி20 கிரிக்கெட் போட்டியில், 150ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பெற்ற இந்திய அணி, ரி20 தொடரை 4 க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றியது அசத்தியுள்ளது.இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையே 5-வது மற்றும்…

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் சகலதுறை கிறிக்கெர் வீரர் கிரிக்கெட் வீரர் ஜொன்டி ரொட்ஸ் மூன்று நாள் பயணமாக இன்று திங்கட்கிழமை (03) காலை 5.25 மணிக்கு மும்பையிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் (UL-148) மூலம் கட்டுநாயக்க விமான…