Author: varmah

ஐக்கிய தேசியக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக நியமிக்கப்பட்ட குழுவிலிருந்து விலகுவதாக இன்று ஞாயிற்றுக்கிழமை (16) விசேட செய்தியாளர் சந்திப்பை நடத்தி உரையாற்றும் போது ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர்…

எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையேயான சந்திப்பு இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் நடைபெற்றது.எரிசக்தி அமைச்சருக்கும் இந்திய உயர் ஸ்தானிகருக்கும் இடையிலான கலந்துரையாடலின் போது இரு…

ஐக்கிய தேசியக் கட்சி ,ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய இரண்டு கட்சிகளும் இணைவதை சிலர் தடுக்க முயல்வதாக பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க குற்றம் சாட்டினார்.கொழும்பில் ஊடகங்களுக்கு உரையாற்றிய அவர், “இரு கட்சிகளின் ஒற்றுமையை அழிக்க…

கட்சித் தலைமையுடன் சேர்த்து ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்டத் தலைமையையும் தனக்கே தக்கவைத்துக் கொள்ளும் தனது முடிவு பற்றி கருத்துத் தெரிவித சஜித் ஹர்ஷாவுடன் தனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்றார்.”ஹர்ஷவுடன் எனக்கு எந்தப்…

திராவிட முன்னேற்றக் கழகத் தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளராக மூத்த நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.ஊட்டச்சத்து நிபுணரும் சமூக ஆர்வலருமான திவ்யா சத்யராஜ், தாழ்த்தப்பட்டோருக்கு உதவுவதில் கவனம் செலுத்தும் மகிழ்மதி என்ற…

உக்ரைன்ன் மீது ரஷ்யா நடத்தும் தாக்குதலை நிறுத்தும் அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்க ஜனாதிபதி ட்ரம்பின் ஆலோசகர்கள் குழு அடுத்த வாரம் ரஷ்ய அதிகாரிகளைச் சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறதுவெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, தேசிய பாதுகாப்பு ஆலோசகர்…

அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்பட்ட 119 இந்தியர்களுடன் அமெரிக்க இராணுவ விமானம் சனிக்கிழமை இரவு ( 15)அமிர்தசரஸ் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.நாடு கடத்தப்பட்ட 157 பேருடன் மூன்றாவது விமானம் இன்று ஞாயிற்றுக்கிழமை [16]தரையிறங்க உள்ளது.பஞ்சாப் முதல்வர்…

காஸாவில் சிறைபிடிக்கப்பட்டு சுமார் ஒன்றரை ஆண்டுகளின் பின்னர் நான்கு பேரை சனிக்கிழமை[15] ஹமாஸ் விடுதலை செய்தது.ஹமாஸால் விடுவிக்கப்பட்ட மூன்று பணயக்கைதிகளில் 36 வயதான அமெரிக்க-இஸ்ரேலியரான சாகுய் டெக்கல்-சென் என்பவரும் ஒருவர். தெற்கு காஸாவின் கான் யூனிஸ்…

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் கட்டார் மன்னர் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்-தானி பெப்ரவரி 17 ஆம் திகதி இந்தியாவுக்கு விஜயம் செய்கிறார்.மார்ச் 2015 இல் அரசு முறைப் பயணத்தைத்…

பொக்ரா சுற்றுலா ஆண்டின் தொடக்க விழா சனிக்கிழமை [15] நடைபெற்றபோது ஹைட்ரஜன் நிரப்பப்பட்ட பலூன் வெடித்ததில் நேபாளத்தின் துணைப் பிரதமர் பிஷ்ணு பவுடல், பொக்ரா பெருநகர மேயர் தன்ராஜ் ஆச்சார்யா ஆகியோர் தீக்காயம் அடைந்தனர்.து அவர்கள்…