Author: varmah

வெப்பமான காலநிலை நிலவுவதால் பாடசாலை மாணவர்களை வெளியில் அனுப்ப வேண்டாம் என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான வழிகாட்டுதல்களை உள்ளடக்கிய சுற்றறிக்கையை அமைச்சு வெளியிடும் என களுவெவ தெரிவித்தார். “நாங்கள்…

கந்தகெட்டிய, போபிட்டியவில் பஸ்ஸும், வானும் இன்று திங்கட்கிழமை [17]காலை நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பெண்கள் உட்பட 12 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மஹியங்கனை கந்தகெட்டிய ஆகிய‌வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புழக்கத்தில் இருக்கும் தரமற்ற பொலித்தீன்,பிளாஸ்டிக் ஆகியவற்றை அகற்றுவதில் சுற்றுச்சூழல் அமைச்சு கவனம் செலுத்தியுள்ளதாகவும், தரமற்ற பொலித்தீன், பிளாஸ்டிக் போறவற்றுக்கு விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் அவற்றை செயல்படுத்தாதது குறித்து முதலில் ஆய்வு செய்யப்படும் என்றும் சுற்றுச்சூழல் அமைச்சர்…

இந்தியாவின் தலைநகரிலும், அதன் சுற்றுவட்டாரங்களிலும் இன்று திங்கட்கிழமை [17 அதிகாலை 5.50 மணிக்கு நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 4 ஆக பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.நிலநடுக்கத்தின் காரணமாக கட்டடங்கள் குலுங்கியதால்…

சுகாதாரம் , ஊடகத்துறை ஆகிய அமைச்சுகளின் தனிப்பட்ட ஊழியர்களுக்கு ஒன்பது வாகனங்கள் , எரிபொருளென்பன ஒதுக்கீடு செய்ததை அரசாங்கம் நியாயப்படுத்துகிறது. ஒதுக்கீடு வழங்கப்பட்டது.அமைச்சகங்கள் முன்பை விடப் பெரியவை என்றும், வழங்கப்படும் வாகனங்கள் முன்பை விடக் குறைவு…

பங்களாதேஷ், இந்தியா உட்பட பல ஆசிய நாடுகளில் அமெரிக்க நிதி உதவியுடன் செயல்படுத்த அபிவிருத்தி திட்டமிடப்பட்ட பல திட்டங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.அரசாங்க செலவினங்களைக் குறைப்பதற்காக நிறுவப்பட்ட எலோன் மஸ்க் தலைமையிலான அமெரிக்க அரசாங்க செயல்திறன் துறையால்…

இந்திய நிறுவனமான அதானி, இலங்கையில் முன்மொழியப்பட்ட 1 பில்லியன் டொலர் 500 மெகாவாட் காற்றாலை மின் திட்டத்திலிருந்து விலகியதால், 20 ஆண்டுகளில் இலங்கை 1.26 பில்லியன்டொலரை இழக்க நேரிடும் என்று ஆய்வாளர்கள் கூறினர்.முதலில் ஒரு கிலோவாட்-மணி…

கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸில் மார்ச் 22 ஆம் திகதி ஐபிஎல் போட்டி ஆரம்பமாகும் என அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு சம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் , ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகியவை முதல்…

எட்டாவது இந்தியப் பெருங்கடல் மாநாட்டின் போது, ​​முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் கலந்துரையாடினார்.பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு குறித்து இதன்போது அவதானம் செலுத்தியதாகவும், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில்…

பார்சிலோனா அரை மரதனை 56 நிமிடங்கள் 42 வினாடிகளில் முடித்து கிப்லிமோ,, எத்தியோப்பியாவின் யோமிஃப் கெஜெல்சா அமைத்த 57 நிமிடங்கள் 30 வினாடிகளின் முந்தைய சாதனையை முறியடித்தார்.கெஜெல்சா ஸ்பெயினில் ஓடுவதற்கு முன்பு 2021 , 2024…