Author: varmah

எரிபொருள் மீதான வரிகளை எதிர்காலத்தில் குறைக்க அரசாங்கம் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். பட்ஜெட் மூலம் மக்களுக்கு அதிகபட்ச நிவாரணத்தை அரசாங்கம் வழங்கியுள்ளது என்றும், பட்ஜெட்டில் எந்த வரிகளும் விதிக்கப்படவில்லை…

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை வரவேற்றதாகவும், அதை செயல்படுத்துவதை ஆதரிப்பதாகவும், ‘மேலாண்மை’ மற்றும் ‘தணிக்கை செய்யப்பட்ட’ கணக்குகளுக்கு இடையிலான இடைவெளியைக் குறைக்க மேம்பட்ட நிர்வாகத்தை எதிர்பார்ப்பதாகவும் இலங்கை வங்கிகளின் சங்கம் தெரிவித்துள்ளது. “முக்கிய…

அமெரிக்க கொள்கை மாற்றங்களை இலங்கை மத்திய வங்கி உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சித் துறையின் இயக்குனர் எஸ். ஜெகஜீவன் வெள்ளிக்கிழமை (14) செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.”இந்த முன்னேற்றங்கள் அனைத்தையும் நாங்கள் உன்னிப்பாகக் கவனித்து…

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் செயல்பாட்டு ஸ்திரத்தன்மை குறித்து இலங்கை மின்சார சபைப் பொறியியலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.மூன்று மின் உற்பத்தி நிலையங்களும் அதிகபட்ச திறனுக்கு தள்ளப்பட்டால், தேசிய மின் கட்டமைப்பின் தற்போதைய உறுதியற்ற தன்மையைக் கருத்தில்…

வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பொலிஸ் நிலையத்திற்கு புதிய பொலிஸ் பொறுப்பதிகாரியாக VA.A.D சுசந்த இன்று திங்கட்கிழமை (17) காலை பொறுப்பேற்றார்.பொது அமைப்புகளின் தலைவர்கள் நேரில் சென்று புதிய பொலிஸ் பொறுப்பதிகாரியாக பொறுப்பேற்றுக் கொண்ட VA.A.D சுசந்தவைச்…

கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எழுதுமட்டுவாள் பகுதியில் அனுமதி இல்லாமல் மரக்குற்றிகளை சூட்சுமமாக வாகனத்தில் கடத்திச் சென்ற ஒருவரை நேற்று திங்கட்கிழமை [17]க் கைது செய்த கொடிகாமம் பொலிஸார் வாகனத்தையும் கைப்பற்றினர்.பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய கொடிகாமம்…

கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக A.நளின் தர்சன இன்று செவ்வாய்க்கிழமை [18] தனது பதவியை பொறுப்பேற்றுக்கொண்டார்.மோதரையில் 3 வருடம் 3 மாதம் காலம் கடமையாற்றிய நளின் இன்றைய தினம் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் சர்வ மத…

வடமாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் அனுசரணையுடன் வடமராட்சி வடக்கு பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி நிலையத்தினனால் நடத்தப்பட்ட ஆடை வடிவமைத்தல், கை வேலை, அழகுக்கலை மனைப்பொருளியல் ஆகிய பயிற்சிகளை நிறைவு செய்த மாணவர்களின் கண்காட்சியும், சான்றிதழ்…

பளை தம்பகாமம் பகுதியில் ஒரு வீட்டின்மீது நேற்று திங்கட்கிழமை [17] இரவு இரவுரியாத நபர்களால் பெற்றோல் குண்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திட்டமிட்டு பழிவாங்கும் நோக்கில் சொத்தழிவை ஏற்படுத்துவதற்காக பெற்றோல் குண்டு வீசப்பட்டதாக…

2023 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்துதல் சட்டம் சம்பந்தமாக உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவுறுத்துவதற்காக பிரதேச மட்டத்தில் பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களை நடத்துவதற்கு தேவையான பயிற்றுவிப்பாளர்களைப் பயிற்றுவிக்கும்…