Author: varmah

நிகவெரட்டியவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பஸ் விபத்தில் 21 பேர் காயமடைந்தனர்.ஒரு மரம், கடை வீடொன்றுடம் பஸ் மோதியது. விபத்தில் காயமடைந்தவர்கள் சிலாபம் , முந்தலம் ஆகிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக யாழ்ப்பாண மாவட்டத்தில் 17 உள்ளூராட்சி சபைகளுக்கு 123 கட்டுப்பணம் இதுவரை அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களால் செலுத்தப்பட்டுள்ளது.வேட்புமனுத் தாக்கல் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் இதுவரை யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு எழு…

திருகோணமலை – உப்புவெளி கமநல சேவைகள் நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் கடந்த சனிகிழமை உப்புவெளி கமநல சேவைகள் இப்தாருக்கு சிறப்பு விருந்தினராக கமநல சேவைகள் குழுத்தலைவர் சி.சிவராசா கலந்து கொண்டு சிறப்பித்தார்.அலுவலகத்தில் இடம்பெற்றது.கமநல அபிவிருத்தி…

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2023 ஆம் ஆண்டு தனது மனைவியுடன் இங்கிலாந்துக்கு தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டதற்காக ஸ்டெர்லிங் பவுண்கள் 40,000 (ரூ. 16 மில்லியனுக்கும் அதிகமான) பொது நிதியைப் பயன்படுத்தியதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க…

அனுராதபுரம் நகரின் பாதுகாப்பிற்காக நிறுவப்பட்ட சிசிடிவி கண்காணிப்பு அமைப்பு தற்போது செயல்படாமல் உள்ளது, இது குடியிருப்பாளர்கள், அதிகாரிகள் , சட்ட வல்லுநர்களிடையே கவலைகளை எழுப்புகிறது.இந்த அமைப்பின் கீழ் 47 கமராக்கள் நிறுவப்பட்டிருந்தாலும், எதுவும் தற்போது செயல்படவில்லை,…

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் 2025 மார்ச் 22 ஆம் திக‌தி கொல்கத்தாவின் ஈடன் கார்டனில் ஒரு சிறப்பான விழாவுடன் தொடங்க உள்ளது. பொலிவூட் நட்சத்திரங்கள் ஷ்ரத்தா கபூர், வருண் தவான் ஆகியோரின் நிகழ்ச்சிகள் நடைபெறும் பிரபல…

வொய்ஸ் ஒவ் அமெரிக்கா உட்பட அமெரிக்க அரசாங்கத்தால் நிதியளிக்கப்படும் பிற சர்வதேச ஊடக நிறுவனங்களுக்கான பட்ஜெட்டை ட்ரம்பின் நிர்வாகம் முறைத்துள்ளது. கடந்த 83 ஆண்டுகளில் முதல் முறையாக வொய்ஸ் ஒவ் அமெரிக்காவுக்கான நிதி கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க…

மாத்தறையில் சர்வதேச கிரிக்கெட் பயிற்சிப் பள்ளி , மைதானத்தை நிர்மாணிப்பதற்கான அரசாங்கத்தின் முடிவு குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரரும் தேசிய விளையாட்டு கவுன்சில் உறுப்பினருமான ரோஷன் மஹாநாமா கவலை தெரிவித்துள்ளார்.2020 மே மாதம் முன்னாள் பிரதமர்…

அமெரிக்கா முழுவதும் வீசிய புயலால் இரண்டு நாட்களில் 26 பேர் கொல்லப்பட்டனர்.மிசோரி, ஆர்கன்சாஸ் , கன்சாஸ் ஆகியவை அதிக அழிவை சந்தித்தன. மிசோரியில், சூறாவளிகள் வீடுகளைத் தரைமட்டமாக்கி, மரங்களை வேரோடு சாய்த்து, 12 பேர் உயிரிழந்தனர்.வெய்ன்…

ஏழு முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணக் கோரி தபால், தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் , ஐக்கிய அஞ்சல் தொழிற்சங்க முன்னணி ஆகியன நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு 48 மணி நேர வேலைநிறுத்தத்தைத் தொடங்கின.தபால்…