Author: varmah

ரமழான் மாதத்தை முன்னிட்டு, சவூதி 102 நாடுகளுக்கு 700 தொன் பேரீச்சம்பழங்களை வழங்க‌ சவூதி மன்னர் சல்மான் உத்தரவிட்டுள்ளார்.கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இம்முறை 200 தொன் அதிகமாக வழங்கப்பட உள்ளது, மேலும் இந்த நனகொடைத் திட்டமானது…

மாநகர சபை, நகர சபை , பிரதேச சபை உறுப்பினர்களின் பதவிக்காலம் 2025 ஜூன் மாதம் 2 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட வேண்டும் என அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.252 ஆம் அத்தியாயத்தின் நகராட்சி…

கொழும்பு நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை ][19] துப்பாக்கியால் சுட்டு கனேமுல்ல சஞ்சீவைக் கொன்றவர் புத்தளத்தில் கைது செய்யப்பட்டார்.புத்தளம் பாலாவியில் கைது செய்யப்பட்டவர் மொஹமட் அஸ்மான் ஷெரிப்தீன்[34] என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். ர் இராணுவத்தில் முன்னாள் லெப்டினன்ட்டான…

தேவை ஏற்படின் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் ரஷ்யஜனாதிபதி விளாடிமிர் புட்டின்,பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக ரஷ்யா செவ்வாயன்று தெரிவித்தது.உக்ரைனில் மூன்று ஆண்டுகளாக நீடித்த போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ரஷ்ய அமெரிக்க உயர்மட்ட இராஜதந்திரிகள் சவூதி…

கொழும்பு நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை காலை துப்பாக்கியால் சுட்ட நபருக்கு ஒரு பெண் உதவி செய்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி புத்திக மனதுங்க தெரிவித்தார். அங்கு ஒரு குற்றவாளி சுட்டுக் கொல்லப்பட்டார்.”சந்தேக நபர்கள் இருவரும்…

உக்ரைனில் நடைபெறும் போரை முடிவுக்குக்கொண்டுவரும் நோக்கில் அமெரிக்கா வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபினியோ, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ் ஆகியோர் சவூதியில் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சு வார்த்தைக்கு உக்ரைன் அழைக்கப்படவில்லை.நான்கு மணி…

தொழிலதிபர் கௌதம் அதானி ,அவரது மருமகன் சாகர் ஆகியோருக்கு எதிரான பத்திர மோசடி 265 மில்லியன் அமெரிக்க டாலர் இலஞ்சத் திட்டம் தொடர்பான விசாரணையில் அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் இந்திய அரசாங்கத்தின் உதவியைக்…

உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் போரை நிறுத்துவது தொடர்பாக அமெரிக்கா ,ரஷ்யா வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சவூதி அரேபியாவில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் ரஷ்யாவுக்கும், – அமெரிக்காவுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், ரஷ்யா மீதான…

கிறிக்கெற் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் பார்க்கத் துடிக்கும் மினி உலக கிறிகெற் திருவிழாவான சம்பியன் கிண்ணப் போட்டி இன்று புதன் கிழமை பாகிஸ்தானில் ஆரம்பமாகிறது. இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, பங்களாதேஷ் ஆகிய அணிகள் ஒரு…

சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராக இருந்த காலத்தில் பியங்கர ஜெயரத்னஊழல் செய்ததாக கொழும்பு உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜெயரத்ன தனது அமைச்சர் பதவிக் காலத்தில் சிலாவில் உள்ள ஒரு வங்கிக் கணக்கில் .494,000…