Author: varmah

கிரீன்லாந்தின் பாராளுமன்றத் தேர்தலில் மைய-வலதுசாரி ஜனநாயகக் கட்சி அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது , அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் எச்சரிக்கைக்குப் பினர் நடந்த தேர்தலில் மக்கள் ஆச்சரிய்மான முடிவைத் தெரிவித்துள்ளனர்.பார‌ளுமன்றத்தில் உள்ள 31 இடங்களில் எந்தக்…

மஹிந்த யாப்பா அபேவர்தன, முன்னாள் துணை சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ , முன்னாள் குழுக்களின் துணைத் தலைவர் அங்கஜன் ராமநாதன் ஆகியோருக்கு எதிராக அவர்களின் பதவிக்காலத்தில் அதிகமாக எரிபொருள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு எதிராக நடவடிக்கை…

தெற்காசிய உதைபந்தாட்ட கூட்டமைப்பின் SAFF சம்பியன்ஷிப்பை நடத்தும் உரிமை இலங்கைக்கு அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டுள்ளது.இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமரின் முறையான கோரிக்கையைத் தொடர்ந்து SAFF உறுப்பு நாடுகளால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.2008 ஆம் ஆண்டு…

கனமழை பெய்வதால் முக்கியமான 42 நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிகின்றனஇன்று காலை 7:00 மணி நிலவரப்படி, 73 முக்கிய நீர்த்தேக்கங்களில் 42 நிரம்பி நீர்த்தேக்கங்களில் வழிகின்றன என்றுவதாக நீர்ப்பாசனத் துறை அறிவித்துள்ளது.மின்னேரியா, கவுடுல்ல, கந்தளாய், ராஜாங்கனை, லுனுகம்வெஹெர,…

உலகின் குடும்பங்களுக்கு மிகவும் உகந்த நாடாக இலங்கை தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளதுகோண்டே நாஸ்ட் டிராவலர் மற்றும் ரெமிட்லியின் குடியேற்ற குறியீட்டின் புதிய அறிக்கையில், இலங்கை உலகின் குடும்பங்களுக்கு மிகவும் உகந்த நாடாக பெயரிடப்பட்டுள்ளது.கல்வித் தரம் , குழந்தை பராமரிப்பு…

மாணவர்களைத் தாக்கியதற்காக விசாரணையில் உள்ள பயிற்சி ஆசிரியர் NCPA அழைப்பாணையை புறக்கணித்தார்.தனியார் பயிற்சி வகுப்பில் ஒரு ஆசிரியர் ஒரு ஆண் மாணவனை மண்டியிட கட்டாயப்படுத்தி, பின்னர் மற்றொரு மாணவியை மண்டியிட்ட மாணவனை பிரம்பால் தாக்குமாறு அறிவுறுத்திய…

உள்ளூராட்சித் தேர்தல்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளை நியமிப்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.தேர்தல் ஆணையத்தின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்கவின் அறிவிப்பின்படி, உள்ளூர் அதிகாரசபை தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தின்படி, வேட்புமனு தாக்கல் காலம் தொடங்குவதற்கு 72…

சவூதிதி அரேபியாவில் நடந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, ரஷ்யாவுடனான 30 நாள் போர்நிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதாக அமெரிக்காவும் உக்ரைனும் தெரிவித்தன, உக்ரைனுக்கு உளவுத்துறை பகிர்வு மற்றும் இராணுவ உதவி மீதான முடக்கத்தை உடனடியாக நீக்குவதாக வாஷிங்டன் உறுதியளித்தது.”உடனடி, இடைக்கால…

இஸ்ரேல் , இலங்கை ஆகிய அரசாங்கங்களுக்கு இடையே ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, இஸ்ரேலின் கட்டுமானத் துறையில் மொத்தம் 6,160 இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.ஜனவரி 2025 முதல் மொத்தம் 1,082 இலங்கை இளைஞர்கள் இஸ்ரேலில் கட்டுமானத்…

பொது சேவையில் கிட்டத்தட்ட 6,000 காலியிடங்களை நிரப்ப புதிய ஆட்சேர்ப்புகளை மேற்கொள்வதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சுகள், ள் , நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு ளுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.