- இலங்கை உட்பட 30 நாடுகளுக்கு புதிய அமெரிக்க தூதுவர்கள்!
- இன்றைய இலங்கை ரூபாயில் ஏற்பட்ட மாற்றம் !
- தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தில் யாழ்.பல்கலை மாணவர்கள்!
- மாணவர்கள் கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்த தடை ; மாலைதீவு அரசாங்கம் அதிரடி !
- தொடரும் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை !
- கார் வெடிகுண்டு விபத்தில் ஜெனரல் பலி!
- புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தில் ‘பயங்கரவாதம்’ வரையறுக்கப்படவில்லை – சரத் வீரசேகர
- ஒரே நாளில் 4000 ரூபாயால் அதிகரித்த தங்கம் !
Author: varmah
திருகோணமலை – உப்புவெளி கமநல சேவைகள் நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் கடந்த சனிகிழமை உப்புவெளி கமநல சேவைகள் இப்தாருக்கு சிறப்பு விருந்தினராக கமநல சேவைகள் குழுத்தலைவர் சி.சிவராசா கலந்து கொண்டு சிறப்பித்தார்.அலுவலகத்தில் இடம்பெற்றது.கமநல அபிவிருத்தி…
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2023 ஆம் ஆண்டு தனது மனைவியுடன் இங்கிலாந்துக்கு தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டதற்காக ஸ்டெர்லிங் பவுண்கள் 40,000 (ரூ. 16 மில்லியனுக்கும் அதிகமான) பொது நிதியைப் பயன்படுத்தியதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க…
அனுராதபுரம் நகரின் பாதுகாப்பிற்காக நிறுவப்பட்ட சிசிடிவி கண்காணிப்பு அமைப்பு தற்போது செயல்படாமல் உள்ளது, இது குடியிருப்பாளர்கள், அதிகாரிகள் , சட்ட வல்லுநர்களிடையே கவலைகளை எழுப்புகிறது.இந்த அமைப்பின் கீழ் 47 கமராக்கள் நிறுவப்பட்டிருந்தாலும், எதுவும் தற்போது செயல்படவில்லை,…
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் 2025 மார்ச் 22 ஆம் திகதி கொல்கத்தாவின் ஈடன் கார்டனில் ஒரு சிறப்பான விழாவுடன் தொடங்க உள்ளது. பொலிவூட் நட்சத்திரங்கள் ஷ்ரத்தா கபூர், வருண் தவான் ஆகியோரின் நிகழ்ச்சிகள் நடைபெறும் பிரபல…
வொய்ஸ் ஒவ் அமெரிக்கா உட்பட அமெரிக்க அரசாங்கத்தால் நிதியளிக்கப்படும் பிற சர்வதேச ஊடக நிறுவனங்களுக்கான பட்ஜெட்டை ட்ரம்பின் நிர்வாகம் முறைத்துள்ளது. கடந்த 83 ஆண்டுகளில் முதல் முறையாக வொய்ஸ் ஒவ் அமெரிக்காவுக்கான நிதி கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க…
மாத்தறையில் சர்வதேச கிரிக்கெட் பயிற்சிப் பள்ளி , மைதானத்தை நிர்மாணிப்பதற்கான அரசாங்கத்தின் முடிவு குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரரும் தேசிய விளையாட்டு கவுன்சில் உறுப்பினருமான ரோஷன் மஹாநாமா கவலை தெரிவித்துள்ளார்.2020 மே மாதம் முன்னாள் பிரதமர்…
அமெரிக்கா முழுவதும் வீசிய புயலால் இரண்டு நாட்களில் 26 பேர் கொல்லப்பட்டனர்.மிசோரி, ஆர்கன்சாஸ் , கன்சாஸ் ஆகியவை அதிக அழிவை சந்தித்தன. மிசோரியில், சூறாவளிகள் வீடுகளைத் தரைமட்டமாக்கி, மரங்களை வேரோடு சாய்த்து, 12 பேர் உயிரிழந்தனர்.வெய்ன்…
ஏழு முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணக் கோரி தபால், தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் , ஐக்கிய அஞ்சல் தொழிற்சங்க முன்னணி ஆகியன நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு 48 மணி நேர வேலைநிறுத்தத்தைத் தொடங்கின.தபால்…
வடக்கு மாசிடோனியா இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 59 பேர் கொல்லப்பட்டனர் 100க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். விடுதியின் உரிமையாளர், அரசு அதிகாரிகள் உட்பட 20 பேர் கைது செய்யப்பட்டனர்.உள்ளூர் இசைக்குழுவான டிஎன்கே நிகழ்ச்சி நடத்திக்…
கனடா நாட்டின் புதிய அமைச்சரவையில் இரண்டு இந்திய வம்சாவளி பெண்களுக்கு இடம் கிடைத்துள்ளது.கனடாவில் ஜஸ்டின் ட்ரூடோ பிரதமராக இருந்து வந்தார். சமீபத்தில் அவர் பதவி விலகினார். இதையடுத்து புதிய பிரதமராக மார்க் கார்னி தேர்வு செய்யப்பட்டார்.…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?
