Author: varmah

பல்வேறு தரப்பினரிடமிருந்து 14 மில்லியன் ரூபா இலஞ்சம் வசூலித்ததற்காக, பொலிஸ் கலாசாரப் பிரிவின் பதில் இயக்குநர் எஸ்.எஸ்.பி சதீஷ் கமகே கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஒழிப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.காலி , எம்பிலிப்பிட்டி ஆகிய பிரிவுகளுக்குப் பொறுப்பாக…

கொழும்பு மாவட்டத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான அரசு அடுக்குமாடி குடியிருப்புகளை அடுத்த ஆண்டு புனரமைப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய வீடமைப்பு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற…

நீண்ட காலமாக தாமதமாகி வரும் நானுஓயா ரயில் நிலையத்தின் புதுப்பித்தல் பணிகள் விரைவுபடுத்தப்படும் என்றும், தனியார் துறையின் ஆதரவைப் பெறவும் திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.அவ்வப்போது நிறுத்தப்பட்டிருந்த இந்தத் திட்டம், உள்ளூர் ,…

அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியில் இளம் நட்சத்திர வீரர் டிவால்ட் பிரெவிஸ் சதம் விளாசியதோடு மட்டுமல்லாமல் 9 சாதனைகளையும் முறியடித்துள்ளார். டிவால்ட் பிரெவிஸின் இந்த ஆட்டம்சென்னை ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.கடந்த ஐபிஎல்…

தொழில் கல்விக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் பொருளாதார ஸ்திரத்தன்மையை அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய கூறுகிறார்.அக்டோபர் 10–11 திக‌திகளில் அலரி மாளிகையில் நடைபெறும் இலங்கை திறன் கண்காட்சி 2025*க்கு முன்னதாகப் பேசிய…

இலங்கையின் பொருளாதார மீட்சி எதிர்பார்த்ததை விட வேகமாக உள்ளது என்றும், நெருக்கடிக்கு முந்தைய நிலைகள் ஒரு வருடத்திற்குள் விஞ்ச வாய்ப்புள்ளது என்றும் மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க கூறுகிறார்.வேலைவாய்ப்பு, வறுமைக் குறைப்பு,வருமானங்களில் சீர்திருத்தங்கள் முன்னேற்றத்தை…

இலங்கை இராணுவத்தின் நலனுக்கான அமைப்பு ஏற்பாடு செய்த விழாவில் சேவையில் உள்ள பணியாளர்களின் குழந்தைகளான அரசு பல்கலைக்கழக மாணவர்களுக்கு 57 மடிக்கணினிகளை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரோட்ரிகோ தலைமையில் நடைபெற்ற விழாவில் வழங்கியது.இந்த…

சுன்னாகத்தில் களவாடப்பட்ட பெறுமதி மிக்க நகைகள் ,கைத்தொலைபேசிகள் ஆகிக்யவற்றுடன் சந்தேக நபர் ஒருவர் ஊர்காவற்றுறை பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.ப்லொஸ் கான்ஸ்டலிள் கொஸ்தாபசு ஹரிதாஸ் லைமையிலான ஊர்காவற்றுறை பொலிஸ் அணியினர் நாரந்தனை பகுதியில் ஈடுபட்டிருந்த போது வசந்தேகத்துக்கு இடமான…

ஊழியர்களின் நலனில் அக்கறை எடுக்காமை, போனஸ் குறைப்புக்கு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வைக் கோரியும் அதற்கான முயற்சிகளில் அரசின் அசமந்தப் போக்குக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நேற்று (13) யாழ் மாவட்டத்தில் உள்ள இலங்கை வங்கி கிளை வலையமைப்புக்களை…

பாகிஸ்தானின் தலைநகர் கராச்சியில் நடந்த சுதந்திர தின கொண்டாட்டங்களின் போது துப்பாக்கிச் சூட்டில் எட்டு வயது சிறுமி உட்பட மூன்று பேர் உயிரிழந்ததாக மீட்பு வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவித்தன.நகரம் முழுவதும் நடந்த சம்பவங்களில் குறைந்தது 75…