- 10வது முறையாக இறுதிப் போட்டியில் இந்தியா
- இஸ்ரேலிய தாக்குதலில் 21 பேர் பலி
- “நான் நடுங்குகிறேன் மேடை பயத்தால் அல்ல, உணர்ச்சிகளால் ” கமல்ஹாசன்
- வெஸ்ட்மின்ஸ்டர் நாய் கண்காட்சியின் வெற்றியாளர் பென்னி
- ஐக்கிய அரபு எமிரேட்ஸில் முத்தரப்பு பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கியது
- புனித தேவ்னிமோரி நினைவுச்சின்னங்கள் இலங்கைக்கு வந்தன
- 96, ஆட்டோகிராப் லிஸ்ட்டில் இணையும் ‘வித்லவ்’
- புறக்கோட்டை பஸ் நிலைய புதுப்பித்தல் மதிப்பாய்வு
Author: varmah
சிகாகோவின் ஓ’ஹேர் விமான நிலையத்திலிருந்து ஆர்லாண்டோவிற்கு 178 பயணிகளுடன் பயணித்த யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் UA2323, தரையிறங்கும் போது ஒரு பெரிய விபத்திலிருந்து நூலிழையில் தப்பியது.கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆர்லாண்டோ சர்வதேச விமான நிலையத்தில் பலத்த காற்று…
சுவிட்ஸர்லாந்து செங்காளன் பாராளுமன்றத்தின்முதல்வராக சமூகநலன் செயற்பாட்டாளர் துரைராஜா ஜெயக்குமார் நேற்று 20 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தனது கடமையைப் பொறுப்பேற்றார்.ஜெயகுமார் துரைராஜா 38 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையிலிருந்து சுவிற்ஸர்லாந்து வந்த அகதி. இன்று, செங் காளன்…
இந்திய நட்சத்திரம் ஆர். பிரக்ஞானந்தா செவ்வாய்க்கிழமை மூன்றாவது முறையாக மதிப்புமிக்க நோர்வே சதுரங்கப் போட்டியில் பங்கேற்பதை உறுதிப்படுத்தினார் .புதிய தலைமுறையின் முன்னணி திறமையாளர்களில் ஒருவரான பிரக்ஞானந்தா, 2025 FIDE சர்க்யூட்டை வென்ற பிறகு 2026 வேட்பாளர்…
தென்னாப்பிரிக்கா, மொசாம்பிக் ஸிம்பாப்வே உள்ளிட்ட தென்னாப்பிரிக்காவின் பல நாடுகளில் பல வாரங்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை , பரவலான வெள்ளப்பெருக்கு, 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.என தென்னாப்பிரிக்காவின் தேசிய பேரிடர் மேலாண்மை நிலையம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.உள்ளூர்…
சட்டவிரோதமாக ஒரு வெளிநாட்டவரை இஸ்ரேலுக்குக் கடத்திய குற்றச்சாட்டில் 43 வயது இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இஸ்ரேலிய காவல்துறையின் சர்வதேச பிரிவு (இன்டர்போல்) படி, கைது செய்யப்பட்ட இலங்கையர் மீது இஸ்ரேலிய சட்டத்தின்படி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.2023…
சமூக ஊடகங்களில் சட்டமா அதிபரை குறிவைத்து பரவும் சமீபத்திய பதிவுகள் தொடர்பாக் இலங்கை வழக்கறிஞர்கள் சங்கம் (BASL) தனது கவலையை தெரிவித்துள்ளது.சமூக ஊடகப் பதிவுகள் சட்டமா அதிபரின் அலுவலகத்தின் சுதந்திரத்தில் நியாயமற்ற முறையில் தலையிட முயற்சிப்பதாக…
இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 113 வீதி விபத்துகள் பதிவாகியுள்ளதாகவும், 120 பேர் உயிரிழந்ததாகவும் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு பிரிவுக்கு பொறுப்பான டி.ஐ.ஜி. சேனதீரா தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,அந்த விபத்துகாளில் 216 பேர் பலத்த…
தமிழ்நாடு சட்டசபையில் தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்ற தனது கோரிக்கை ஏற்கப்படாததால் சட்டசபையிலிருந்து வெளியேறினா் ஆளுநர் ஆர். என். ரவி.சட்டசபைக் கூட்டத் தொடக்கத்தில் தேசிய கீதம் பாடப்படாதது, ஆளுநர் உரையில்…
பிரதமர் மோடி கலந்து கொள்ளும் இந்திய தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரமாண்ட பொதுக்கூட்டம் வருகிற 23ம் திகதி சென்னைக்கு அடுத்துள்ள மதுராந்தகத்தில் நடைபெறவுள்ளது.எனவே இந்த பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரையும் மேடையில் ஏற்றி விடும்…
இஸ்ரேல்-காஸா போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அமைதி வாரியத்தை ஏற்படுத்த போவதாக அறிவித்திருந்தார் ட்ரம்ப் . அதோடு, அதற்கு நான்தான் தலைவர் என சொல்லிக் கொண்டார். மேலும், காஸா அமைதி வாரியத்தில் இணையுமாறு இந்தியா, ரஷ்யா…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?
