- ரஷ்ய – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா காலக்கெடு
- ரி20 உலகக்கிண்ணத்தில் இத்தாலியின் பயணப்பாதை
- பாகிஸ்தான் வெளியேறியதால் 4500 கோடி ரூபா இழப்பு
- 580 கோடிக்கு விற்கப்பட்ட .com டொமைன்
- வேலைநிறுத்தம் செய்பவர்களுக்கு சம்பள உயர்வு இல்லை – ஜனாதிபதி
- பாகிஸ்தானை மிரட்டிய நெதர்லாந்து காப்பாற்றிய பஹீம் அஷ்ரப்
- டித்வா சூறாவளியால் 103 குழந்தைகள் பெற்றோரை இழந்தனர்
- இஸ்ரேலிய ஜனாதிபதியின் அவுஸ்திரேலிய விஜயத்துக்கு கடும் எதிர்ப்பு
Author: varmah
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட இலங்கை பொதுஜன பெரமுனவின் (SLPP) உதேனி அதுகோரலாவுக்கு கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி நேற்று (09) பிணை வழங்கினார்.2018 2022 ஆம் ஆண்டுகளுக்கிடையில் இடையில்…
அரசியலமைப்பு சபையின் செயலாளராகப் பணியாற்றிய முன்னாள் பாராளுமன்றச் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அந்தப் பதவியிலிருந்து விலகியுள்ளார்.தனிப்பட்ட காரணங்களுக்காக, எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக அவர் அரசியலமைப்பு சபைக்கு…
சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் அழைப்பின் பேரில், டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் குறித்து ஆராய, சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி தலைமையில், சுகாதார அமைச்சில் சிறப்புக் கலந்துரையாடலொன்று அண்மையில் நடைபெற்றது.தொற்றுநோயியல் பிரிவு…
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அரசியலமைப்பிற்கூடாக வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கமைய வெசாக் பண்டிகையை முன்னிட்டு 388 சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டு அவர்கள் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்களில் 4 பெண் சிறைக்கைதிகளும், 384 ஆண்…
இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையிலான பதற்றமான சூழ்நிலை காரணமாக வெற்றிலை ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெற்றிலை ஏற்றுமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளமையால் கராச்சிக்கான வெற்றிலை ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளதாக குளியாப்பிட்டிய, எப்பலதெனிய வெற்றிலை விவசாய நல சங்கத்தின்…
இந்தியாவும், பாகிஸ்தானும் அனைத்து வகையான இராணுவ நடவடிக்கைகளையும் இன்று சனிக்கிழமை (மே 10) மாலை 5 மணி முதல் நிறுத்திக்கொள்ள ஒப்புக்கொண்டன என்று வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக, சனிக்கிழமை மாலை…
கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகம் அருகே ஒரு மடிக்கணினி வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து, ஜேர்மன் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.கவனிக்கப்படாத சாதனம் வெடிகுண்டு பீதியை ஏற்படுத்தியது, இது தூதரக பணியில் பாதுகாப்பு எச்சரிக்கையைத் தூண்டியது.ஒரு மொழிபெயர்ப்பாளரின்…
ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள்,பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின் கீழ் விலைமனுக் கோரப்பட்டுள்ளது.விற்பனைக்கு உள்ள வாகனங்களில் 1991 முதல் 2016 வரை பல்வேறு ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட வாகனங்கள் இதில்…
சிங்கள மொழி வார இதழான சிலுமினாவின் துணை ஆசிரியராக பத்திரிகையாளர் சுமுது ஜெயவர்தனவை மீண்டும் பணியில் அமர்த்துவதற்கு அசோசியேட்டட் நியூஸ்பேப்பர்ஸ் ஆஃப் சிலோன் லிமிடெட் (லேக் ஹவுஸ்) இலங்கை உச்ச நீதிமன்றத்திற்கு உறுதிமொழி அளித்துள்ளது.லேக் ஹவுஸ்…
இலங்கையில் கடந்த ஏழு மாதங்களில் 79 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன, இதன் விளைவாக 52 பேர் உயிரிழந்துள்ளனர், சம்பவங்களுடன் தொடர்புடைய 260 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?
