- ரஷ்ய – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா காலக்கெடு
- ரி20 உலகக்கிண்ணத்தில் இத்தாலியின் பயணப்பாதை
- பாகிஸ்தான் வெளியேறியதால் 4500 கோடி ரூபா இழப்பு
- 580 கோடிக்கு விற்கப்பட்ட .com டொமைன்
- வேலைநிறுத்தம் செய்பவர்களுக்கு சம்பள உயர்வு இல்லை – ஜனாதிபதி
- பாகிஸ்தானை மிரட்டிய நெதர்லாந்து காப்பாற்றிய பஹீம் அஷ்ரப்
- டித்வா சூறாவளியால் 103 குழந்தைகள் பெற்றோரை இழந்தனர்
- இஸ்ரேலிய ஜனாதிபதியின் அவுஸ்திரேலிய விஜயத்துக்கு கடும் எதிர்ப்பு
Author: varmah
மக்களது காணிகளை சுவீகரித்து கட்டப்பட்டுள்ள திஸ்ஸ கட்டுமானத்திற்கு எதிரான போராட்டம் இன்று காலை நடைபெற்றது.விகாரை அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டதில் இருந்து தொடர்ந்துவரும் ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும், விகாரையை அகற்றுமாறு கோரி , காணியின் உரிமையாளர்கள், தமிழ்…
டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 14 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார் விராட் கோலி.இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2011ஆம் ஆண்டு அறிமுகமான…
ஆப்கானிஸ்தானில் செஸ் (சதுரங்கம்) விளையாடுவதற்கும் அது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளுக்கும் தாலிபான் அரசு காலவரையற்ற தடை விதித்துள்ளது.இதுகுறித்து விளையாட்டு இயக்குநரக செய்தித் தொடர்பாளர் அடல் மஷ்வானி கூறுகையில், இஸ்லாமிய ஷரியாவின் கீழ் சதுரங்கம் சூதாட்டத்தின் ஒரு…
பங்களாதேஷில் நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம், நாட்டின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக்கை முறையாகத் தடை செய்துள்ளது.சனிக்கிழமை (மே 10) மாலை ஆலோசகர்கள் குழுவின்…
கொத்மலை பஸ் விபத்தில் உயிரிழந்த ஒவ்வொருவருக்கும் ஜனாதிபதி நிதியிலிருந்து 1 மில்லியன் ரூபா வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.கொத்மலை, கரடிஎல்ல பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (11) அதிகாலை ஏற்பட்ட துயரகரமான பஸ் விபத்தில் உயிரிழந்த ஒவ்வொருவருக்கும்…
இலங்கை மின்சார சபையின் தலைவர் டாக்டர் திலக் சியம்பலாபிட்டிய தனது இராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளார், அதை மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் ஏற்றுக்கொண்டதாக மின்சாரசபையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.அவரது இராஜினாமா வெள்ளிக்கிழமை, மே 9…
நடிகை செமினி இடமல்கோடா பிணையில் விடுவிக்கப்பட்டார்மே 10 ஆம் தேதி வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பிரபல நடிகை செமினி இடமல்கோடாவுக்கு பிணை வழங்கப்பட்டது.நிதி மோசடி வழக்குகள் தொடர்பான ஏழு நிலுவையில் உள்ள பிடியாணை தொடர்பாக,…
பொது நிர்வாக அமைச்சகம், அரசு ஊழியர்களுக்கான இடர் கடன் வரம்பை 250,000 ரூபாவில் இருந்து 400,000 ரூபாவாக உயர்த்துவதாக அறிவித்துள்ளது, 2025 ஆம் ஆண்டு மே 1 முதல் அமலுக்கு வருகிறது.2025 பட்ஜெட்டில் அரசு அதிகாரிகளின்…
ஹஜ் யாத்திரை செல்லும் முதலாவது இலங்கை யாத்திரிகர்கள் குழு இன்று ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டுச் சென்றது.அவர்களை யாத்திரைக்கு அனுப்பிவைக்கும் வைபவம்கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்றதுடன், இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் காலித் பின் ஹமூத் அல்…
2025 ஆம் ஆண்டில் இலங்கையில் 19,000 க்கும் மேற்பட்டவர்கள் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு இதுவரை இலங்கையில் 19,215 டெங்கு நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு (NDCU) தெரிவித்துள்ளது.ஏப்ரல் மாதத்தில்…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?
