Author: varmah

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பல்வேறு நாடுகளின் இறக்குமதி பொருட்கள் மீது புதிய வரிகளை விதித்துள்ளார். இந்த வரி விதிப்பு, வரி விதிக்கப்பட்ட நாடுகளுக்கு மட்டுமல்ல, அமெரிக்க மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவில் கோப்பியின் விலை கடுமையாக…

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகனும், கிரிக்கெட் வீரருமான அர்ஜுன் டெண்டுல்கர் சானியா சந்தோக்குடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ரவி காயின் பேத்தி சானியா, விரைவில் டெண்டுல்கர்…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரியாகப் பணிபுரியும் ஒருவரை ஆயுதங்களுடன் மினுவாங்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.45 வயதான சந்தேக நபரிடம் இருந்து ஒரு T-56 துப்பாக்கியுடன் கூடிய ஒரு மகசின் ,14 தோட்டாக்கள், ஒரு மகசின்…

விஸ்டன் பத்திரிகையால் 21 ஆம் நூற்றாண்டின் 15 சிறந்த டெஸ்ட் தொடர்களில் இலங்கையின் மூன்று தொடர்கள் இடம் பெற்றுள்ளன.இந்தப் பட்டியலில், 2014 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான இலங்கையின் 1-0 என்ற பரபரப்பான வெற்றி, 2018…

இன்டிபென்டன்ஸ்-வேரியன்ட் லிட்டோரல் போர்க் கப்பலான யுஎஸ்எஸ் சாண்டா பார்பரா (எல்சிஎஸ் 32) நாளை சனிக்கிழமை [16] கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தரும் என்று இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.இந்த விஜயம் USS சாண்டா பார்பராவின்…

இலங்கை உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் (SLSPA) தற்போது, கிட்டத்தட்ட 28,000 மெட்ரிக் தொன் இறக்குமதி செய்யப்பட்ட உப்பைக் கொண்ட 400 கொள்கலன்கள் அனுமதி இல்லாமல் கொழும்பு துறைமுகத்தில் தேங்கிக் கிடப்பதாக இலங்கை உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம்…

புதையல் வேட்டையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் கொழும்புப் பகுதிக்குப் பொறுப்பான துணைப் பொலிஸ் மா அதிபரின் (டி.ஐ.ஜி) மனைவி உட்பட எட்டு பேர் ஆகஸ்ட் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கஅநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அனுராதபுரம்…

திருமண வயதுடைய இளைஞர்களும், பெண்களும் திருமணத்திற்கு முன் முழு இரத்த எண்ணிக்கை பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும், இது தலசீமியா என்ற இரத்தக் கோளாறின் கேரியர்களா என்பதைக் கண்டறிய உதவும் என்று ஆலோசகர் டாக்டர் சம்பிகா விக்ரமசிங்க…

மேல் மாகாணம், சப்ரகமுவ மாகாணம், கண்டி, நுவரெலியா, காலி ,ம் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் இன்று பல தடவைகள் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேற்கு, தெற்கு…

2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இங்கிலாந்திலும், வேல்ஸிலும் அதிக எண்ணிக்கையிலான காட்டுத்தீ சம்பவங்கள் ஏற்பட்டுள்ளதாக தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ஜூலை மாத இறுதிக்குள், தீயணைப்பு மீட்புப் பணிகள் இதுபோன்ற 793 சம்பவங்ள் பதிவாகி…