Author: varmah

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் பெரிய மாற்றங்களை அறிவித்துள்ளார்.அமலாக்கத்துறை வழக்கில் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொண்டு வரும் செந்தில் பாலாஜி , சமீபத்தில் சைவம் வைணவம் பேச்சால் சர்ச்சையில் சிக்கிய பொன்முடி ஆகியோர் தங்கள் பதவிகளை இராஜினாமா…

வலிமை , துல்லியத்தை வெளிப்படுத்தும் வகையில், இந்தியப் போர்க்கப்பல்கள் அரபிக் கடலில் பல கப்பல் எதிர்ப்பு ஏவுகணைத் தாக்குதல்களை வெற்றிகரமாக நடத்தி சோதித்துள்ளன.இது கடற்படையின் நீண்ட தூர தாக்குதல் திறன்கள் மற்றும் போர் தயார்நிலையை மீண்டும்…

டிசம்பர் மாதத்திற்குள் மின்சாரக் கட்டணங்கள் மூன்று மடங்காக அதிகரிக்கக்கூடும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன எச்சரித்துள்ளார்.காலியில் நடந்த ஒரு அரசியல் நிகழ்வில் பேசிய அவர், அவசர நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் நவம்பர் அல்லது…

டைட்டானிக் கப்பல் மூழ்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு அதில் சென்ற கர்னல் ஆர்ச்சிபால்ட் கிரேசி எழுதிய கடிதம் இங்கிலாந்தில் நடந்த ஏலத்தில் சாதனை அளவில் $400,000க்கு விற்கப்பட்டுள்ளது.”தீர்க்கதரிசனம்” என்று விவரிக்கப்படும் இந்தக் கடிதம், ஞாயிற்றுக்கிழமை வில்ட்ஷயரில்…

பாதுகாப்பு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட கிட்டத்தட்ட 500 கிலோகிராம் ஹெராயின், திங்கட்கிழமை (ஏப்ரல் 28) புத்தளத்தில் அழிக்கப்படும் என்று பொலிஸார் அறிவித்துள்ளது.நீதிமன்ற ஆதாரமாக வைக்கப்பட்டிருந்த மொத்தம் 494.48 கிலோகிராம் ஹெராயின், புத்தளம், பாலவியவில் அமைந்துள்ள ஒரு சிமென்ட்…

2024 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மொத்தம் 149,964 பாடசாலை விண்ணப்பதாரர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.மொத்தம் 27,624 தனியார் விண்ணப்பதாரர்கள் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி…

காஷ்மீரில் உள்ள பஹல்காம் தாக்குதலை சம்பவத்தை அடுத்து ஜம்மு காஷ்மீர் பயணத்தை தவிர்க்குமாறு கனடா தனது நாட்டு மக்களுக்கு அரிவுறுத்தியுள்ளது.. அட்டாரி வாகா எல்லை மூடப்பட்டதை சுட்டிக்காட்டி இந்தியா – பாகிஸ்தான் எல்லைப்பகுதி கொந்தளிப்புடன் உள்ளதால்…

ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் 28ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளது.இலங்கைக்கு வழங்கப்படும் GSP+ வரிச் சலுகைக்கான நிபந்தனைகளின் முன்னேற்றம் குறித்து மதிப்பாய்வு செய்வதற்காக குறித்த குழு நாட்டுக்கு வருகை தரவுள்ளது.

ரோமில் உள்ள சாண்டா மரியா மாகியோர் தேவாலயத்தில் உள்ள போப் பிரான்சிஸின் கல்லறையின் படங்கள் வெளியிடப்பட்டன.அவர் தனது திருத்தந்தை பதவிக் காலத்தில் அறியப்பட்ட பெயரைக் கொண்ட கல் கல்லறையில், ஒற்றை ஸ்பாட்லைட் மூலம் ஒளிரும் சிலுவையின்…

வான்கூவரில் நடந்த தெரு விழாவில் கூட்டத்திற்குள் வாகனம் மோதியதில் ஒன்பது பேர் கொல்லப்பட்டதாகவும் பலர் காயமடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.சனிக்கிழமை இரவு 8.14 மணியளவில் 43வது அவென்யூ மற்றும் ஃப்ரேசர் தெருவுக்கு அருகில், பிலிப்பைன்ஸின் தேசிய வீராங்கனையின்…