Author: varmah

ரோமில் உள்ள விமான நிலையத்திலிருந்து ரியானேர் ஜெட் விமானம் ஜேர்மனிக்குப் புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தபோது பூனையின் மியாவ் சத்த‌ம் கேட்டது. பராமரிப்பு ஊழியர்களை சம்பவ இடத்திற்குச் சென்று போயிங் 737 விமானத்தின் பல பேனல்களை அகற்றிப்பார்த்தபோது…

நடிகர் கமல்ஹாசன் மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்க உள்ளதாக திராவிட முன்னேற்றக் கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.தலைமை எடுத்த இந்த முடிவை கமலிடம் நேரில் தெரிவிக்க திராவிட முன்னேற்றக் கழக‌ மூத்த தலைவரும் இந்து சமய மற்றும் அறநிலையத்துறை…

AI தொழிநுட்ப நிறுவனங்களில் தலைசிறந்த நிறுவனமாகக் கருதப்படும் நிறுவனம்தான் OpenAI நிறுவனம். இது chatgpt நிறுவனத்தின் கீழ் வருகின்ற நிறுவனமாகும்.இந்த OpenAI நிறுவனத்தை 97.4 பில்லியன் அமெரிக்க டொலரைக் கொடுத்து தன்னால் வாங்க முடியும் என்றும்…

கடந்த அரசாங்க காலத்தில் இடைநடுவே கைவிடப்பட்ட வேலைத்திட்டங்களின் நிர்மாணப்பணிகளை நிறைவுசெய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.பாலங்கள், வளைவுகள் ,கிராமப்புற வீதிகள் உள்ளிட்ட பல வேலைத்திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக துறைசார் பிரதியமைச்சர் ருவன்…

தேசிய இன விவகார ஆணையத்திற்குப் பொறுப்பான சீன அமைச்சர் தலைமையிலான உயர்மட்ட சீனக் குழு பெப்ரவரி 19 முதல் 23 வரை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.தூதுக்குழுவின் தலைவரான அமைச்சர் பான் யூ, இன நல்லிணக்கம் மற்றும்…

அமெரிக்காவின் புதிய வரிகளால் இலங்கை ஆடைத் துறைக்கு இலாபம் கிடைக்கும் என ஹோல்டிங்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி சுரேன் பெர்னாண்டோ தெரிவித்தார்.அமெரிக்கா பல்வேறு நாடுகள் மீது புதிய வரிகளை விதித்து வருவதால், வாங்குபவர்கள் இப்போது தங்கள்…

தையிட்டி திஸ்ஸ ரஜ மகா விகாரையின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசாங்கத்தின் பொறுப்பு என்று முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் (ஓய்வு) சரத் வீரசேகர நேற்று புதன்கிழமை [12] தெரிவித்தார்.திஸ்ஸ ரஜ மகா…

ஹமாஸிடம் உள்ள பணயக்கைதிகள் சனிக்கிழமை நண்பகலுக்குள் விடுவிக்கப்படாவிட்டால், காஸாவில் போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வரும் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவது குறித்து மறு அறிவிப்பு வரும் வரை…

பிரேமதாச ஸ்டேடியத்தில் அவுஸ்திரேலியாவிக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் 49 ஓட்டங்களால் இலங்கை அணி அபார வெற்றி பெற்றது.நாணய சுழற்சியில் வென்ற இலங்கை கிரிக்கெட் அணி முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தது. 46 ஓவர்களில்…

இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 142 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.அணிகளும் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் கடைசிப் போட்டி…