Author: varmah

சிவபெருமான் திருவடி நிழலை அடைந்த நல்லை ஆதீன குருமகா சந்நிதானத்தினை நினைவுகூர்ந்து இவ்வாரத்தை பிரார்த்தனை வாரமாக அனுட்டிக்குமாறு ஈழத்து சைவசமயிகளை அகில இலங்கை சைவ மகா சபை வேண்டுகின்றது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர் டான் பிரியசாத் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\52 வயதான சந்தேக நபர் பிரியசாத்தின் கொலைக்கு காரணமான துப்பாக்கிதாரி என்று…

தென் கொரியாவின் முன்னாள் பிரதமர் ஹான் டக்-சூ, பதவி விலகிய பின்னர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக் அறிவித்தார்.நாட்டின் எதிர்காலத்திற்காக என்ன செய்ய முடியும் என்பதைக் கண்டறிய முடிவு செய்ததால், ஜூன் 3 ஆம் திக‌தி நடைபெறும்…

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பை சமரசம் செய்திருக்கக்கூடிய ஒரு பெரிய ஊழலுக்குப் பிறகு, தனது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸை பணிநீக்கம் செய்வதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வியாழக்கிழமை அறிவித்தார்.ட்ரூத் சோஷியலில் ஒரு பதிவில்,…

நாய் பிரியர்களுக்கான ஹங்கேரியின் மிகப்பெரிய இலவச சமூக விழா வியாழக்கிழமை புடாபெஸ்டில் நடைபெற்றது. உலகெங்கிலும் இருந்து நூற்றுக் கணக்கான நாய்கள் இதில் கலந்து கொண்டன.நாய் நடனம்,விளையாட்டு,போட்டிகள் பல நடைபெற்றன.அவை மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இடையிலான நெருங்கிய பிணைப்பையும்…

ரமர் பாலம் மீது ஒரு கி.மீ தூரம் நடந்து சென்று தரிசிக்கக்கூடிய வகையில், ஆன்மிக மற்றும் கலாசார சுற்றுலா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இது, நாகையிலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகம் வரை இயங்கும் ‘சுபம்’ என்ற தனியார் கப்பல்…

இலங்கை உள்நாட்டுப் போரின் போது விடுதலைப் புலிகளிடம் இருந்த பொதுமக்களுக்குச் சொந்தமான தங்கம், வெள்ளி என்பன இராணுவத்தால் மீட்கப்பட்டன. அவற்றை பத்தரமுல்லையில் உள்ள இராணுவ தலைமையகத்தில் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவிடம் அதிகாரப்பூர்வமாக…

இலங்கைப் போர் முடிவடைந்து பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகும், வடக்கு , கிழக்கு மாகாணங்களில் உள்ள சமூகங்களுக்கு கண்ணிவெடிகள் தொடர்ந்து அச்சுறுத்தலாக உள்ளன, சுமார் 23 சதுர கிலோமீற்ற‌ர் நிலம் இன்னும் மாசுபட்டு அணுக முடியாத நிலையில்…

RSF உலக பத்திரிகை சுதந்திர குறியீடு 2025 இல் இலங்கை 139வது இடத்தைப் பிடித்துள்ளது, பத்திரிகைத் துறையை நடைமுறைப்படுத்துவதற்கான நிலைமைகள் “கடினமானவை” அல்லது “மிகவும் தீவிரமானவை” என்று தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.இருப்பினும், குறியீட்டின்படி, இலங்கை கடந்த ஆண்டின் 150வது…

உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெறும் செவ்வாய்கிழமை(06) மதியம் 12:30 மணிக்கு கொழும்பு பங்குச் சந்தை மூடப்படவுள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது.உள்ளூராட்சி மன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை…