Author: varmah

தேர்தல் நாளில் 119 புகார்களைப் பெற்றுள்ளதாகவும், அவற்றில் 80 புகார்கள் உறுதிப்படுத்தப்பட்டவை என்றும், 39 புகார்கள் உறுதிப்படுத்தப்படாதவை என்றும் பவ்ரல் தெரிவித்துள்ளது.இவற்றில், 116 புகார்கள் தேர்தல் சட்டங்களை மீறியவை, அவற்றில் சட்டவிரோத தேர்தல் பிரச்சாரம் மற்றும்…

பாகிஸ்தானிலும், பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீர் பகுதிகளிலும் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் வான்வழி தாக்குதலை தொடங்கியுள்ளது இந்திய ராணுவம். பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக மத்திய பாதுகாப்புத்…

பிறேஸில் உதை பந்தாட்ட அணி அடுத்த வாரத்திற்குள் புதிய ஆண்கள் தேசிய அணி பயிற்சியாளரை நியமிக்க இலக்கு வைத்துள்ளதாக விளையாட்டு இயக்குனர் ரோட்ரிகோ சீட்டானோ திங்களன்று தெரிவித்தார்.மார்ச் 28 ஆம் திக‌தி, பியூனஸ் அயர்ஸில் நடந்த…

ருமேனிய பிரதமர் மார்செல் சியோலாகு திங்களன்று சமூக ஜனநாயகக் கட்சியின் (PSD) தலைமையகத்தில் தனது இராஜினாமாவை அறிவித்தார்.ருமேனியாவின் ஆளும் PSD ஆளும் கூட்டணியில் இருந்து விலகுவதற்கான தனது முடிவை அறிவித்த நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.இடைக்கால…

இலங்கையின் 2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சி தேர்தல் இன்று செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கியது, ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் தேர்தல் இதுவாகும்.சட்ட சிக்கல்கள் காரணமாக கல்முனை , எல்பிட்டி ஆகிய சபைகளைத் த்ர்த்து,…

காரைநகரில் மான் சின்னத்தில் போட்டியிடும் முதன்மை வேட்பாளரும் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளாருமான கணேச பிள்ளை பாலச்சந்திரனை வழிமறித்து மோட்டார் வாகனத்தை தாக்கி சங்கிலி அறுக்க பட்டுள்ளதாக தெரிவித்து முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது .நேற்று…

அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தலில் களமிறங்கியுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் புறத்தோட்ட வட்டார வேட்பாளர் ஏ.எல்.எம்.இபாஸ் ,சுயேட்சைக் குழு உதைபந்தாட்ட பந்து அணியின் முதன்மை வேட்பாளர் சிரேஷ்ட ஊடகவியலாளர் எஸ்.எம்.அறூஸ்…

காஸா பகுதி முழுவதையும் கைப்பற்றி, குறிப்பிடப்படாத காலத்திற்கு அங்கேயே தங்குவதற்கான திட்டத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளதாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.இந்தத் திட்டத்தில் உதவி விநியோகிப்பதும் அடங்கும், இருப்பினும் பொருட்கள் இன்னும் உள்ளே விடப்படாது.புதிதாக அங்கீகரிக்கப்பட்ட தாக்குதல்…

டெங்கு அச்சுறுத்தல் தொடர்பாக கிரிஷ் டவருக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.சுகாதார அதிகாரிகளின் ஆய்வின் போது நுளம்பு இனப்பெருக்கம் செய்யும் இடமாக கொழும்பின் கிரிஷ் டவர் இருப்பதால் கிரிஸ் டவ‌ருக்கு சிவப்பு அறிவிப்பு விடுக்கப்பட்டது.உடனடி புகைமூட்டம் மேற்கொள்ளப்பட்டது,…

வரி ஏய்ப்பைத் தடுக்கவும் இணக்கத்தை அதிகரிக்கவும், சுங்க மீறல்களில் குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்ட தனிநபர்கள்,நிறுவனங்களின் பெயர்களை ஜூன் 2025 முதல் இலங்கை சுங்கத்துறை பகிரங்கமாகப் பெயரிடத் தொடங்கும்.சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் முழு விசாரணைகளுக்குப் பிறகு குற்றவாளிகள்…