Author: varmah

இலங்கையின் லஞ்சம் ,ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையமும், சிஐடியும் இணைந்து சிறைச்சாலை ஆணையாளர்களின் சொத்துக்கள் தொடர்பான விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.சிவில் குழுக்கள் , தனிநபர்களிடமிருந்து வந்த புகார்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லங்காதீப செய்தித்தாள்…

ஜேவிபியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தலைமையிலான பிரதிநிதிகள் குழு, குய்சோ மாகாணத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (சிசிபி) மூத்த தலைவர்களைச் சந்தித்தது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அழைப்பின் பேரில் இந்தச் சந்திப்பு குய்சோவில் உள்ள…

உப்பு பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, மே 22 முதல் ஜூன் 7 வரை மொத்தம் 18,163 மெட்ரிக் தொன் உப்பு இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.இறக்குமதி செய்யப்பட்ட உப்பின் மொத்த மதிப்பு ரூ.1,291…

வடக்கு மாகாணத்தில் சுமார் 10 பொலிஸ் நிலையங்கள் தாக்குதலுக்கு உள்ளாகப் போவதாகக் கூறி காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திற்கு அநாமதேய தொலைபேசி அழைப்பு வந்ததாகக் கூறப்படுகிறது.ஜூன் 11 ஆம் திக‌தி பிற்பகல் 1:15 மணி முதல் 1:20…

காய்ச்சல் அறிகுறிகள் உள்ள குழந்தைகள் கடுமையான செயல்களில் ஈடுபட்டால் அவர்களுக்கு உடனடியாக சிகிச்சையளிக்குமாறு லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் டாக்டர் தீபல் பெரேரா எச்சரிக்கிறார்.பாதிக்கப்பட்ட குழந்தைகளை வீட்டிலேயே வைத்திருக்க பெற்றோர்கள் வலியுறுத்தப்படுகிறார்கள்.குழந்தைகள் மத்தியில் டெங்கு, சிக்குன்குனியா மற்றும்…

180 அத்தியாவசிய மருந்துகளுக்கு பற்றாக்குறை இருப்பதாகஅரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கிறதுமத்திய மருந்துக் கடையில் வலி நிவாரணிகள், நுண்ணுயிர் எதிர்ப்பிகள் , நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக நோய்க்கான மருந்துகள் உட்பட 180…

இலங்கையின் வடக்கில் உள்ள காங்கேசன்துறைக்கும் தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்திற்கும் இடையிலான பயணிகள் படகு சேவையை ஆதரிப்பதற்காக 300 மில்லியன் ரூபா நிதியுதவியை மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டிக்க இந்தியா முடிவு செய்துள்ளது.”இந்த நீட்டிப்பு பிராந்திய இணைப்பை மேம்படுத்துவதற்கும்…

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையிலான பாராளுமன்ற அலுவல்கள் குழுவின் முடிவின் பிரகாரம், ஜூன் 17 முதல் 20 வரை பாராளுமன்றம் கூடும்.ஒவ்வொரு அமர்வும் காலை 9:30 மணிக்கு தொடங்கும், அதைத் தொடர்ந்து நிலையியற் கட்டளை 27(2)…

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, ஜேர்மனிக்கு தனது உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, ​​இன்று (13) பேர்லினில் உள்ள வால்டோர்ஃப் அஸ்டோரியா ஹோட்டலில் ஜெர்மன் பயண மற்றும் சுற்றுலாத் துறைத் தலைவர்களைச் சந்தித்தார்.நிலையான சுற்றுலாவை நோக்கிய இலங்கையின்…

அணுசக்தி ஒப்பந்தத்தை இறுதி செய்யுமாறு ஈரானை எச்சரித்தார்அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.இல்லையென்றால், ஈரானின் மீதான இஸ்ரேலின் அடுத்தடுத்த தாக்குதல்கள் “இன்னும் கொடூரமானதாக” இருக்கும் என்றும் அச்சுறுத்தினார்.தனது சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் ஒரு பதிவில்,…