Author: varmah

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பத்து பெண்களும், இரண்டு ஆண்களும் நேற்று வெள்ளிக்கிழமை[16] சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் விடுவிக்கப்பட்டனர்.பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு (TID)…

இலங்கை இரயில் நிலைய மாஸ்டர்கள் சங்கம் மே 16, ஆம் திகதி நள்ளிரவு வேலைநிறுத்தத்தைத் தொடங்கியுள்ளது, இதனால் அனைத்து இரவு நேர அஞ்சல் இரயில்களும் ரத்து செய்யப்பட்டன.

லோர்ட்ஸ் மைதானத்தில் அடுத்த மாதம் நடைபெறும் உலக சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு மொத்த பரிசுத் தொகையாக 5.76 மில்லியன் அமெரிக்க டொலர் ( இந்திஒய ரூபாவில் ₹49.32 கோடி) வழங்கப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது.அவுஸ்திரேலியா தென்னாப்பிரிக்கா…

இந்திய,பாகிஸ்தான் யுத்தத்தால் இடை நிறுத்தப்பட்ட ஐபிஎல் நாளை சனிக்கிழமை [17] ஆரம்பமாகிறது. ஐபிஎல் அட்டவனை மாற்றப்பட்டதால்,இங்கிலாந்து,தென் ஆபிரிக்கா,அவுஸ்திரேலியா,மேற்கு இந்தியா வீரர்கள் விளையாடமாட்டார்கள்.உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவும், தென் அபிரிக்காவும் மோத உள்ளன. இங்கிலாந்து,…

ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு இந்திய ராணுவத்தின் பிரிவுகளில் ஒன்றான பிராந்திய ராணுவம் எனப்படும் டெரிட்டோரியல் ஆர்மியில் கெளரவ லெப்டினன்ட் கர்னல் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 16, 2025 முதல் அமலுக்கு வரும்…

இலங்கை மலையகத்தில் வாழும் மலையகத் தமிழ் மக்களுக்கு காணி உரிமங்கள் வழங்கப்பட்டு அவர்களும் இன் நாட்டின் இறைமை மிக்க மக்களாக வாழ்வதற்கு அனுர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனபாரத தேசத்தில் செயற்பாடுகளை முன்னெடுக்கும் காந்திய…

மன்னார் வளைகுடாவில் கடலால் சூழப்பட்டுள்ள கரியாச்சல்லி தீவு ஒரு காலத்தில் பிரமாண்டமாக இருந்தது. 1969ல் 20.85 ஹெக்டேராக இருந்தது. ஆனால் 2018ல் 5.97 ஹெக்டேராக சுருங்கியது. நிபுணர்களின் கூற்றுப்படி, கரியாச்சல்லி , கசுவாரி தீவுகள் 2035க்குள்…

இடைநீக்கம் செய்யப்பட்ட தேசபந்து தென்னக்கோன் திங்கட்கிழமை [19] விசாரணைக் குழு முன் ஆஜராகிறார்உச்ச நீதிமன்ற (SC) நீதிபதி பி.பி. சூரசேன தலைமையிலான குழு, தவறான நடத்தை மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரித்து வருகிறது.அதிகாரிகள்…

பயன்படுத்தப்படாத 500,000 ஏக்கர் தென்னை நிலங்களை புதுப்பிக்க தென்னை சாகுபடி சபை திட்டமிட்டுள்ளதுகுருநாகல், கம்பஹா, புத்தளம் , குளியாபிட்டி ஆகிய பகுதிகளில் பயிரிடப்படாத 500,000 ஏக்கர் தென்னை நிலங்களை தென்னை சாகுபடி வாரியம் (CCB) கையகப்படுத்தி…

பப்புவா நியூ கினியாவில் போலியோ பரவலை உறுதிப்படுத்திய உலக சுகாதார நிறுவனம் “உடனடி” தடுப்பூசிக்கு அழைப்பு விடுத்துள்ளது.நாட்டின் வடகிழக்கில் உள்ள கடலோர நகரமான லேயில் வழக்கமான பரிசோதனையின் போது இரண்டு ஆரோக்கியமான குழந்தைகளில் மிகவும் தொற்று…