Author: varmah

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் ஆண்டாள் அழகர் கல்லூரி, நிதி நெருக்கடியால் வேறொரு கல்விக் குழுமத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.இலவச கல்வியை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்ட ஆண்டாள் அழகர் கல்லூரி நிதி நெருக்கடி காரணமாக…

‛ஒபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை குறித்து பாகிஸ்தான் பொய்களை பரப்பி வருகிறது. இந்த பொய்களை முறியடிக்கும் வகையில் மத்திய அரசு 7 எம்பிக்கள் தலைமையில் அனைத்து கட்சி குழுவை அமைத்துள்ளது. இதில் ஒரு குழுவின் தலைவராக திமுகவின்…

செம்மணி சிந்துபாத்தி இந்து மயான பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வில் 3 அடி ஆழத்தில் ஒரு முழுமையான மனித எழும்புக்கூடு மீட்கப்பட்டுள்ளது.செம்மணி – சிந்துபாத்தி மயானத்தில், அபிவிருத்திப் பணிகளுக்காக நல்லூர் பிரதேச சபையால் கடந்த பெப்ரவரி மாதம்…

பிராந்திய பத்திரிகையாளரான பிரியன் மலிந்த, இன்று (மே 17) அதிகாலை ஹபரானாவின் கல்வாங்குவா பகுதியில் நடந்த ஒரு பயங்கரமான விபத்தில் உயிரிழந்தார்.எஹெலியகொடவிலிருந்து கந்தளாய் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, லொரி மோதியதில் இந்த விபத்து…

தலசீமியாவை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியாக, இலங்கை கடற்படை சுகாதார அமைச்சகத்திடம் 400 தலசீமியா உட்செலுத்துதல் அமைப்புகளை ஒப்படைத்தது. உலக தலசீமியா தினத்தை (மே 08) கடைப்பிடிக்கும் ஒரு அர்த்தமுள்ள செயலாக, கடற்படைத் தளபதியின்…

இந்த ஆண்டு 43 துப்பாக்கிச் சூடு சம்பவங்களை நடந்ததாகவும் , இதில் 30 பேர் பலியானதாகவும் , 22 பேர் காயமடைந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவற்றில் 29 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடையவை.சமீபத்தில், பாதாள உலகக்…

டொராண்டோவில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட இலங்கையரான நல்லலிங்கத்தை நாடு கடத்த ஒன்ராறியோ நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.2022 ஆம் ஆண்டு பரிஸ் அருகே ஒரு போட்டி கும்பல் மீது நடந்த ஒரு கொடிய தாக்குதலில் ஈடுபட்டதாகக்…

ரஷ்ய -உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர நேற்று துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் இரு நாட்டு தலைவர்கள் இடையே நேரடி பேச்சுவார்த்தை நடைபெற இருந்தது. இதில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி , இனாதிபதி ரஷ்யா அதிபர்…

ஜனவரி 2025 முதல் இஸ்ரேலின் ஹோட்டல் வீட்டு பராமரிப்பு, சுகாதாரத் துறையில் மொத்தம் 692 இலங்கையர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.177 தொழிலாளர்களிக்கொண்ட கொண்ட ஐந்தாவது குழு நேற்று (மே 16)இலங்கை…

ஆசியாவின் சில பகுதிகளில் கொவிட்-19 மீண்டும் அதிகரிக்கிறது.ஹொங்கொங், சிங்கப்பூரில் சுகாதார அதிகாரிகள் தொற்றுநோய்களின் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது. பருவகால எதிர்பார்ப்புகளை மீறி, தற்போது பரவி வரும் வைரஸின் அலைகள் பிராந்தியம்…