- அவதூறு செய்தி வெளியிட்ட ஊடகங்களுக்கு அனுப்பப்பட்டது நோட்டீஸ்
- நடிகர் ஷாருக்கானுக்கு காயம், அமெரிக்காவில் சிகிச்சை
- ஸிம்பாப்வேயில் மலேரியா மீண்டும் தீவிரமடைந்துள்ளது
- நெடுந்தீவில் பிடிபட்ட முதலை வன ஜீவராசிகள் அலுவலகத்தில் ஒப்படைப்பு
- மகளிர் உலகக் கிண்ண அரையிறுதிக்கு நான்கு அணிகள் முன்னேறின.
- உயர் தொழில்நுட்ப மருந்து சோதனை முறையை இலங்கைக்கு வழங்குகிறது அமெரிக்கா
- யாழில் இசைத்துறையில் ஆர்வமுள்ளவர்களுக்கு ஆதரவு வழங்குவேன் : பாடகர் ஸ்ரீநிவாஸ்
- மாணவன் வெள்ளை வேனில் கடத்தப்பட்ட சம்பவம் : விசாரணைகள் ஆரம்பம்
Author: varmah
பயன்படுத்தப்படாத மூன்று விமானங்களுக்காக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் மாதாந்தம் 900,000 டொலரைச் செலுத்துவதாக நிதி பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.2025 ஆம் ஆண்டு தொடங்கும் ஐந்தாண்டுத் திட்டத்தையும் அவர் கோடிட்டுக் காட்டினார், விமான…
கனேமுல்ல சஞ்சீவ நீதிமன்ற அறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் 20 பேரிடம் எதிர்வரும் பெப்ரவரி 19ஆம் திகதி கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு வாக்குமூலங்களை பதிவு செய்யவுள்ளது.இதுவரை பொலிஸ் அதிகாரிகள், பாதுகாப்புப் படையினர் உட்பட…
பாகிஸ்தானில் நடைபெறும் சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிக்கு பயங்கரவாதிகளால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.விளையாட்டு வீரர்களை அல்லது வெளிநாட்டு பிரஜைகளை கடத்தும் திட்டம் பற்றிய பாகிஸ்தான் உளவுத்துறை எச்சரிக்கையால் படைகள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.இந்தியா டுடே அறிக்கையின்படி, பாகிஸ்தான்…
ராவல்பிண்டியில் நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் பங்களாதேஷுக்கு எதிரான லீக் போட்டியில் 5 விக்கெற் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அரை இறுதியில் விளையாடத் தகுதி பெற்றது.நாமயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து பந்து வீச்சைத்…
இலங்கை கடற்படையினரால் 32 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து, தமிழகத்தின் ராமேஸ்வரத்தில் மீனவர்கள் காலவரையற்ற பகிஸ்கரிப்பை ஆரம்பித்துள்ளனர்.மன்னார் பகுதிக்கு அருகில் மீனவர்கள் கைது செய்யப்பட்டனர், அவர்களுடைய ஐந்து படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.சனிக்கிழமையன்று 450 படகுகளில்…
கல் ஓயா பகுதியில் இரயிலுடன் மோது ஏழு யானைகள் இறந்த சம்பவம் இரயில்வேயில் பாதுகாப்பு , பாதுகாப்பு முயற்சிகள் குறித்த கவலைகளை மீண்டும் எழுப்பி உள்ளன.பெப்ரவரி 20 ஆம் திகதி நடைபெற்ற சம்பவத்தின் போது ‘மீனகயா’…
மாமல்லபுரத்தில் வரும் புதன்கிழமை, [26] தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நடைபெறவுள்ளது. சிறப்பு விருந்தினராக பிரசாந்த் கிஷோர் கலந்து கொள்வார் என்ற தகவல் அரசியலைப் ப்ரபரப்பாக்கி உள்ளது.இந்த விழாவில் 2,000 பேர்…
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நாடு முழுவதும் பயணம் செய்யும்போது ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்த வேண்டும் என்று ரவி கருணாநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார். “அவர் வடக்கு நோக்கி சாலை வழியாக குறைந்தது ஏழு மணிநேரம் பயணம் செய்கிறார். வடக்குக்கு…
அமைதியை மீட்டெடுப்பதற்கான முதல் படியாக ரஷ்யாவுடன் முழு அளவிலான கைதிகள் பரிமாற்றத்தை உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி முன்மொழிந்துள்ளார்.போரின் மூன்றாம் ஆண்டு நிறைவையொட்டி கியேவில் நடைபெற்ற “உக்ரைனை ஆதரியுங்கள்” அமர்வின் போது அவர் இந்த ஆலோசனையை…
இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க தருணத்தில், தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி பெரேரா நேற்று திங்கட்கிழமை (24) பிரெய்லி முறையில் எழுதப்பட்ட குறிப்பைப் பயன்படுத்தி சபையை ஒத்திவைக்கும் தீர்மானத்தை…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?