Author: varmah

வடமாகாண தொழில் துறை திணைக்களத்தின் மருதங்கேணி பிரதே செயலக பிரிவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட உள்ளூர் உற்பத்தியாளர்களின் தொழில் சந்தை திங்கட்கிழமை [24] பிரதேச செயலகத்திற்கு முன்பாக நடைபெற்றது. இரசாயன கலப்பற்ற உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன.

பருத்தித்துறை ஆதார வைதியசாலை தொற்று தடுப்புப் பிரிவின் ஏற்பாட்டில் தொற்று நோய் விழிப்புணர்வு நடைபவனியும் பரிசளிப்பு விழாவும் செவ்வாய்க்கிழமை[25] நடைபெற்றது.மாலிசந்தி பிள்ளையார் ஆலயத்தில் இருந்து ஆரம்பமான நடைபவனி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் முடிவடைந்தது. தொற்று நோய்…

நாமல் ராஜபக்ஷவின் கிரிஷ் வழக்கில் நீதிபதிக்கு எதிரான ஒன்லைன் கருத்துகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பது குறித்து கொழும்பு உயர்நீதிமன்றம் ஆலோசித்து வருகிறது.சர்ச்சைக்குரிய ‘கிரிஷ்’ திட்டம் தொடர்பாக இலங்கை பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல்…

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் பதவி வெற்றிடமாகியுள்ள நிலையில், புதிய பணிப்பாளர் நியமனம் தொடர்பில் வைத்தியசாலையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.இரண்டு மூத்த அதிகாரிகளின் தகுதி தொடர்பான சர்ச்சையில் இருந்து பதற்றம் உருவாகியுள்ளது, அவர்களில் ஒருவர் புதிய இயக்குநராக…

நோயாளிகளது பாதுகாப்பை உறுதி செய்யத் தவறியமை. யாழ்ப்பானம்போதனா வைத்தியசாலையினது நிர்வாகத்தினைத் தக்க வைப்பதற்காக மருத்துவமனை ஊழியர்களிடையே தொடர்ந்தும் சர்ச்சைகளை உருவாக்கும் முயற்சிகளைத் தொடர்ச்சியாக மருத்துவமனைப் பணிப்பாளர் மேற்கொண்டு வருகின்றமை ஆகியவற்றை எதிர்த்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட…

சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்குமிடையிலான பொன் அணிகள் போர் என்று அழைக்கப்படும் மாபெரும் கிரிக்கெட் போட்டித் தொடர் நாளை 27 ஆம் திகதி வியாழக்கிழமை முதல் மார்ச் 01 ஆம் திகதிவரை யாழ்ப்பாணம்…

இந்திய மீனவர்கள், இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடிப்பதைத் தடுப்பதற்கு இந்திய மத்திய அரசும், தமிழக அரசாங்கமும் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கடற்றொழில், நீரியல், கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கோரிக்கை…

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை பெப்ரவரி 2 ஆம் திகதி தளர்த்தியதிலிருந்து இன்று இலங்கைக்கு வாகனக் கப்பல் இன்று வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.அனைத்து புதிய வாகனங்களும் வாடிக்கையாளர்களால் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டதாகவும், காத்திருப்புப் பட்டியலும் இப்போது நடந்து வருவதாகவும்…

உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்துவது தொடர்பான அனைத்து சட்ட சிக்கல்களும் தீர்க்கப்பட்டுவிட்டதாகவும், மார்ச் தொடக்கத்தில் தேர்தல் திக‌தி அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் திணக்களம் தெரிவித்துள்ளது.இன்று புதன்கிழமை (27) நடைபெறும் கலந்துரையாடலில் அப்போது உள்ளாட்சித் தேர்தல்களுக்கான திக‌தி குறித்து…

மருத்துவ அதிகாரிகள் , நிபுணர்கள் ஆகியோர் வெளிநாட்டு வேலைகளுக்காக நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்க எந்த நடவடிக்கையும்பட்ஜெட்டில் இல்லை என்று அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றம் சாட்டியது.மருத்துவ அதிகாரிகள் மற்றும் நிபுணர்களின் இடம்பெயர்வு என்பது…