Author: varmah

மின் இணைப்புகளை வழங்கும்போது அனைத்து நுகர்வோரிடமிருந்தும் வசூலிக்கப்படும் பாதுகாப்பு வைப்புத்தொகைகளுக்கு வருடாந்திர வட்டியை செலுத்துமாறு இலங்கை மின்சார சபைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நீதிபதிகள் எஸ். துரைராஜா, சோபித ராஜகருணா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள்…

இலங்கையின் சில பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பதுளை , நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகப் பிரிவுகள் ,அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு மண் சரிவு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.பதுளையில் பசறை, ஹாலி-எல,…

இலங்கையில் பற்றாக்குறையாக உள்ள சுமார் 30 மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு இலங்கை,இந்திய அரசாங்கங்களுக்கு இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.விநியோகஸ்தர்களின் பிரச்சினைகள் காரணமாக சுமார் 30 மருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக சுகாதார…

அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து பல சர்ச்சைக்குரிய உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். இதற்கிடையே உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகிய அமைப்புகளில் இருந்து அமெரிக்கா வெளியேறலாம் எனக் கூறப்படுகிறது. ஒருவேளை இரு அமைப்புகளில்…

அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்குட்பட்ட பிரிவில் இயங்கி வருகின்ற முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்களுக்கு சுகாதார அபிவிருத்தி தொடர்பான ஆலோசனை வழிகாட்டி விழிப்புணர்வு கருத்தரங்கு அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் வியாழக்கிழமை (27) அட்டாளைச்சேனை…

இந்தியாவும் சீனாவும் கிழக்கு லடாக்கில் உள்ள மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தீர்மானங்களை விரிவான மற்றும் பயனுள்ள முறையில் செயல்படுத்தி வருவதாக சீனப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.சீனப் பாதுகாப்பு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் சீனியர் கர்னல் வு…

பிரபல பாடசாலைகளுக்கிடையில் நடைபெறும் கிறிக்கெற் பிக் மச் சீசனுக்காக பாதுகாப்பு பொறிமுறையை பொலிஸார் மேற்கொள்ள உள்ளனர். போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக சுமார் 1,000 பொலிஸார் ஈடுபடுத்தப்படுவார்கள்.கொழும்பில் உள்ள பல முன்னணிபாடசாலைகளுக்கிடையில் 15க்கும் மேற்பட்ட பெரிய போட்டிகள் நடைபெற…

முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஜனவரி 1, 2024 முதல் செப்டம்பர் 24, 2024 வரையிலான ஒன்பது மாதங்களுக்குள் ரூ. 33 மில்லியன் மதிப்புள்ள எரிபொருளைப் பயன்படுத்தினார், இது மாதத்திற்கு ரூ. 4 மில்லியன்…

நடிகை விஜயலட்சுமி கொடுத்த பாலியல் புகாரில், நாளை வெள்ளிக்கிழமை [28] காலை 11 மணிக்கு ஆஜராக வேண்டும் என்று கூறி நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டின் முன்பு பொலிஸார் ஒட்டிய சம்மனை…

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகள் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களுக்கான மொத்த செலவினங்களை இன்று வியாழக்கிழமை (27) பாராளுமன்ற அமர்வின் போது, ​​பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவெளிப்படுத்தினார்.முன்னாள் ஜனாதிபதியின் வெளிநாட்டுப் பயணச் செலவுகளின் விவரத்தை பிரதமர் வெளிப்படுத்தினார்.மஹிந்த ராஜபக்ஷ…