Author: varmah

மன்னாரில் உள்ள 442 மில்லியன் அமெரிக்க டொலர் காற்றாலை மின் திட்டத்திலிருந்து விலகுவதாக இந்திய கூட்டு நிறுவனமான அதானி குழுமம் அறிவித்த போதிலும், முதலில் மேற்கோள் காட்டப்பட்ட கட்டணங்களை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு உட்படுத்த இலங்கை விரும்புவதால்,…

இலங்கை படசாலைகள் கிறிக்கெற் சங்கத்தின் செயல் தலைவர் திலக் வத்துஹேவா, செயலாளர் ,பொருளாளர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு எதிராக கொழும்பு 3, மகாநாம வித்தியாலயத்தின் துணை அதிபர் தாக்கல் செய்த வழக்கை கொழும்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி…

புனித ரமழான் மாதத்தில் உள்நாட்டு பயணிகளுக்கான விமானக் கட்டணங்களைக் குறைக்கவும், பல முக்கிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணங்களைக் குறைக்கவும் இந்தோனேசிய ஜனாதிபதி பிரபோவோ சுபியாண்டோ உத்தரவிட்டுள்ளார்.உலகின் மிகப்பெரிய முஸ்லிம் மக்கள்தொகை கொண்ட இந்தோனேசியாவில் சனிக்கிழமை ரமழான்…

இங்கிலாந்தில் வீடுகளின் விலை பெப்ரவரி மாதத்தில் மாதத்துடன் ஒப்பிடும்போது 0.4 சதவீதம் அதிகரித்துள்ளதாக நாட்டின் மிகப்பெரிய கட்டிட சங்கமான நேஷன்வைடின் தரவு வெள்ளிக்கிழமை காட்டியது.நேஷன்வைட் படி, வீட்டு விலை வளர்ச்சியின் ஆண்டு விகிதம் பெப்ரவரியில் 3.9…

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிட்ம்ப், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஆகியோர் அமெரிக்க-உக்ரைன் கனிம ஒப்பந்தத்தில் கையெழுத்திட திட்டமிட்டிருந்த நிலையில் ஓவல் அலுவலகத்திற்குள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பதட்டமான கூச்சல் குழப்பத்தைத் தொடர்ந்து இரத்து செய்யப்பட்டது.அமெரிக்க…

எரிபொருள் பற்றாக்குறை ஏற்படாது எனவே மக்கள் பீதி அடைய வேண்டாம் என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் அறிவித்துள்ளார்.சில்லறை விற்பனையாளர்கள் எரிபொருள் ஆர்டர்களை நிறுத்துவதை உறுதிப்படுத்தவில்லை என்றும், எரிபொருள் விநியோகம் வழக்கம் போல் தொடர்கிறது என்றும்…

கச்சதீவு தீவில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தின் வருடாந்தர திருவிழா இந்த ஆண்டு மார்ச் 14 , 15 ஆகிய திகதிகள் நடைபெற உள்ளது.யாழ்ப்பாணத்திலிருந்து தென்மேற்கே சுமார் 64 கிலோமீற்ற‌ர் தொலைவில் அமைந்துள்ள கச்சத்தீவு தீவில்…

வெலிகமையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்து ஆஜர்படுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் குற்றப் புலனாய்வுத் துறைக்கு (சிஐடி) உத்தரவிட்டுள்ளது.இந்த வழக்கில் சந்தேக நபர்களாக…

வறண்ட வானிலையால்இரத்தினபுரி, களுத்துறை மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. 2,295 குடும்பங்களும், 12,308 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.குடிநீரை விநியோகிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன, அதே நேரத்தில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால்…

சாந்தனின் ஒரு வருட நினைவு தினத்தை முன்னிட்டு எள்ளங்குளம் துயிலும் இல்லத்தில் அமைக்கப்பட்ட சாந்தன் துயிலாலயம் இன்று காலை 9 மணிக்கு திறந்து வைக்கப்பட்டது.யாழ்பல்கலைக்கழக கலைப்பீடமாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் ஊடகவியலாளர்கள் ,பொதுமக்கள் உள்ளடங்கலான…