Author: varmah

பொலன்னறுவை மாவட்டம் உள்ளிட்ட மகாவலி பி வலயத்தில் பல நாட்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாக, பல முக்கிய நீர்த்தேக்கங்கள் , குளங்கள் ஆகியவற்றின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.கந்தளாய் நீர்த்தேக்கத்தின் 10 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன,…

ஹரியானாவின் ரோஹ்தக்-டெல்லி நெடுஞ்சாலையில் சாம்ப்லா பேருந்து நிலையம் அருகே காங்கிரஸ் நிர்வாகி ஹிமானி நர்வாலின் உடல் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து ஹரியானாவில் ஒரு பெரிய அரசியல் சர்ச்சை வெடித்துள்ளது.மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் நாளன்று நடந்த இந்த…

தபால் துறை அலுவலக உதவியாளர் ஒருவர் 11,000 ரூப‌லஞ்சம் பெற்ற வழக்கில், அவருக்கு 28 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சிறைத்தண்டனை ஏழு ஆண்டுகளில் அனுபவிக்கவேண்டும்.மீரிகமத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில்…

ஜப்பானின் வடக்கு பகுதியில் ஏற்பட்ட ஒரு பெரிய காட்டுத்தீயால் பல்லாயிரம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர்.நான்கு நாட்களுக்கு முன்பு ஒஃபுனாடோ நகருக்கு அருகில் ஏற்பட்ட இந்த தீயால் ஏற்கனவே ஒருவர் பலியாகியுள்ளார். 80 க்கும் மேற்பட்ட கட்டிடங்களை…

இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் சமீபத்தில் வெளியான டிராகன் திரைப்படம், பாக்ஸ் ஆபிஸில் ₹100 கோடி வசூலை எட்டும் நிலையில் உள்ளது.பெப்ரவரி 21, ஆம் திகதி வெளியான இந்த படம் பரவலான…

நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைமை அலுவலகத்தில் நுகர்வோர் விவகார அதிகாரசபை, உப்பு உற்பத்தி நிறுவனங்ள் ஆகியவற்றுக்கிடையே கடந்த 25 ஆம் திகதிக கலந்துரையாடல் நடைபெற்றது.தொழில்துறை மற்றும் உணவுப் பொருட்களுக்குப் பயன்படுத்தப்படும் உயர்தர உப்பை நியாயமான விலையில்…

ரஷ்யா – உக்ரைன் இடையேயான போரில் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக இருந்து வந்த அமெரிக்கா ஆயுதங்கள், இராணுவ உதவிகளை செய்து வந்தது. அதேபோல் உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகளும் ஆதரவு அளித்தன. இதற்கிடையே அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற…

தாய்வானை மீண்டும் தன்னுடன் இணைக்க சீனாமுயற்சிக்கிறது. இதற்காக தாய்வான் அருகே அடிக்கடி போர்ப்பயிற்சி, எல்லைக்குள் போர் விமானங்களை அனுப்பி பதற்றத்தைத் தூண்டுகின்றது.எல்லைப்பகுதியில் சீனாவின் அத்துமீறல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என தாய்வான் பாதுகாப்பு அமைச்சு…

ஒழுங்குறுத்தும் நோக்கங்களுக்காக நிறுவப்பட்ட இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம், ஒரு வணிக வடிவத்தில் பணியாற்றியுள்ளமை தெளிவாகியுள்ளதாக கோப் குழு சுட்டிக்காட்டியது.இந்த நிறுவனத்தின் கடந்த கால செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து பார்க்கும்போது இந்த விடயங்கள் தெளிவாவதாக கோப்…

ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்கு சொந்தமான ‘ASAHI’ என்ற கப்பல், வழங்கல் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக நேற்று சனிக்கிழமை (01) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.Destroyer வகைக்குச் சொந்தமான ‘ASAHI’ என்ற கப்பல் 151…