Author: varmah

இலங்கையின் மிகப்பெரிய மருத்துவமனையான கொழும்பு தேசிய மருத்துவமனை கடந்த இரண்டு மாதங்களாக இயக்குநர் இல்லாமல் இயங்கி வருவதாக மருத்துவமனையுடன் இணைக்கப்பட்ட மருத்துவர்கள் தெரிவித்தனர்.முன்னாள் இயக்குநர் அமைச்சின் கூடுதல் செயலாளராக பதவி உயர்வு பெற்ற பின்னர் சுகாதார…

செயலமர்வுக்கு ஒன்றிற்கு அறிவிக்க மாணவி ஒருவரின் வீட்டுக்கு சென்ற அதிபர் , ஆசிரியராகியோர் மீது மாணவியின் சகோதரியின் காதலனால் வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்ட சம்பவத்தை கண்டித்து திருக்கோவில் மணிக்கூட்டு கோபுரத்துக்கு முன்னால் ஆசிரியர்கள் அதிபர்கள் இன்று…

வரலாற்று பிரசித்தி பெற்ற உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலய கடற்கரைச் சூழலில் உள்ள மலையொன்றில் புத்தர் சிலையொன்று நிறுவப்பட்டுள்ளதுடன் அதனோடு ஒட்டியதாக பௌத்த கொடியும் பறக்க விடப்பட்டுள்ளது.வருடாந்தம் முருகப் பெருமான் தீர்த்தமாடுகின்ற கடற்கரைச் சூழலில் கடற்படை…

பாங்கொங் பொலிஸ் நிலையத்தில் பொலிஸாரைக் கடித்த பூனை கைது செய்யப்பட்டுள்ளது.நப் டாங் என்று பெயரிடப்பட்ட அமெரிக்க ஷார்ட்ஹேர் பூனை கடந்த மே 9 19 ஆம் திகதி வீதியில் சுற்றியபோது அதனைக் கண்டுபிடித்த ஒருவர் உரிமையாளரிடம்…

பீகாரில் ஒரு வியத்தகு மற்றும் முன்னோடியில்லாத வகையில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஞாயிற்றுக்கிழமை (மே 25) தனது மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவை கட்சியில் இருந்தும், குடும்பத்தில்…

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் மே 28 ஆம் திக‌தி சென்னை மகிளா நீதிமன்றம் மிகவும் தீர்ப்பை வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மாநிலம் தழுவிய சீற்றத்தைத் தூண்டிய இந்த வழக்கு, பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு பெண்…

உள்ளூராட்சி சபைகளுக்கு உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான கருத்து வேறுபாடுகள் காரணமாக தேர்தல் அமைப்பாளர்கள் பலர் ராஜினாமா செய்துள்ளதால், ஐக்கிய மக்கள் சக்திக்குள் பூசல் எழுந்துள்ளது.உள்ளூராட்சி சபை பதவிகளுக்கு முன்மொழியப்பட்ட வேட்பாளர்களை கட்சித் தலைமை ஏற்க மறுத்ததை…

பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையின் பொது வைத்திய நிபுணர் செல்லத்துரை பிரசாத் எழுதிய ’நீரிழிவு நோய்” பொதுமக்களுக்கான ஒரு வழைகாட்டி நூல் வெயீட்டு விழா பருத்தித்துறை சூரிய மஹால் மண்டபத்தில் சனிக்கிழமை [25] பிற்பகல் 4…

குற்றவியல் குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டதாகக் கூறப்படும் எட்டுப்பேரை அவர்களது சொந்த நாடுகளுக்கு அனுப்ப ட்ரம்ப் எடுத்த முடிவுக்கு கூட்டாட்சி நீதிமன்றத் தீர்ப்பு தடைவிதித்துள்ளது.மியான்மர் , கியூபா ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா இருவர் எனவும் ஏனையோர் ,…