Author: varmah

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய கிளையின் ஒருங்கிணைப்பில் யாழ்ப்பாண‌ பல்கலைக்கழக சட்டத் துறையுடன் இணைந்து உலக மகளிர் தினத்தினை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட “பெண்கள் உரிமைகளுக்கான விடயப் பரப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய சட்ட…

உள்ளாட்சித் தேர்தல்களில் 155,000க்கும் மேற்பட்ட புதிய வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் (EC) உறுதிப்படுத்தியுள்ளது.கடந்த ஆண்டு பாராளுமன்ற , ஜனாதிபதித் தேர்தல்களில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களுடன் கூடுதலாக இந்த வாக்காளர்கள் உள்ளனர். அக்டோபர்…

துபாயில் நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு வெள்ளை நிற கோட்டுக்கு பின்னால் இருக்கும் காரணம்1998-முதல் சம்பியன்ஸ் தொடர் நடபெற்று வந்தாலும் 2009-ஆம் ஆண்டு முதல் தான்…

நியூஸிலாந்துக்கு எதிரான சம்பியன் கிண்ண இறுதிப் போட்டியில் வெற்ரி பெற்ற இந்திய அணித் தலைவர் ரோஹித் ஆட்டநாயகன் விருது பெற்ரு வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.இந்திய அணியின் கப்டன் ரோஹித் சர்மா 83 பந்துகளை சந்தித்து 7…

வதிரி தமிழ் மன்ற மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஆண்டு விழாவும் கெளரவிப்பும் 8 ஆம் திகதி சனிக்கிழமை வதிரி பூவரக்ரை ஆலய ரவிச்சந்திர சர்மா பொது நோக்கு மண்டபத்தில் திருமதி குணசேகரன் பொன் அரசி…

கரவெட்டி பிரதேச செயலக சங்கங்களின் சமாசம் நடத்தும் மகளிர் தின விழா கரவெட்டி பிரதேச சபை மன்டபத்தில் 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மனிக்கு தலைவர் தி,வ்ரதராஜன் தலைமையில் நடைபெறும்.கரவெட்டி பிரதேச செயலர்…

பாடசாலை விடுமுறை, ஸ்ரீ பாத யாத்திரை ஆகியவற்றை முன்னிட்டு நாளை புதன்கிழமை (12) முதல் கோட்டையிலிருந்து பதுளை, காங்கேசன்துறை வரையான மார்கத்தில் நான்கு சிறப்பு இரயில்களை இயக்க இலங்கை இரயில்வே திட்டமிட்டுள்ளது. முதல் ரயில் மார்ச்…

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாண தொகுதிக் கிளையின் கூட்டம் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாண மாநகர சபை வேட்பாளர்கள் பட்டியல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இலங்கை…

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சும் யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் இணைந்து நடத்திய‌ 2025 ஆண்டின் சர்வதேச மகளிர் தின விழா யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெற்றது.…

அதிகாரப்பூர்வ போட்டியை நடத்தும் நாடாக பாகிஸ்தான் இருந்தபோதிலும், பரிசளிப்பு விழாவில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபைப் பிரதிநிதிகள் இல்லாதது போட்டிக்குப் பிந்தைய கொண்டாட்டங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது.பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷோயப் அக்தர், தனது ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார்.கிறிக்கெற்…