- ஃபெராராவுடன் மீண்டும் இணைந்தார் ஜானிக் சின்னர்
- ஓபரா ஹவுஸுக்கு மெலனியா ட்ரம்பின் பெயரை வைக்க கோரிக்கை
- ஜப்பான் பிரதமர் இஷிபா இராஜினாமா?
- ரணிலின் 2022 அவசரகால பிரகடனம் அரசியலமைப்பிற்கு முரணானது உச்ச நீதிமன்றம்
- இலங்கை இளைஞர்களிடையே அதிகரித்து வரும் வாய் புற்றுநோய்
- இலங்கையில் 507 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு முதலீடு
- யானைக் கொல்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் – ராகுல தேரர்
- சூரிய கிரகணத்தால் இருளில் மூழ்கும் பூமி
Author: varmah
இஸ்ரேல் , இலங்கை ஆகிய அரசாங்கங்களுக்கு இடையே ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, இஸ்ரேலின் கட்டுமானத் துறையில் மொத்தம் 6,160 இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.ஜனவரி 2025 முதல் மொத்தம் 1,082 இலங்கை இளைஞர்கள் இஸ்ரேலில் கட்டுமானத்…
பொது சேவையில் கிட்டத்தட்ட 6,000 காலியிடங்களை நிரப்ப புதிய ஆட்சேர்ப்புகளை மேற்கொள்வதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சுகள், ள் , நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு ளுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மைக்ரோசொப்ட் தனது 50வது ஆண்டு நிறைவையொட்டி ஏப்ரல் 4 ஆம் திகதி ஒரு கொண்டாட்டத்துக்க்குத் தயாராகி வருகிறது.வாஷிங்டனின் ரெட்மண்டில் உள்ள அதன் தலைமையகத்தில் 50 ஆவது ஆண்டு கொண்டாட்டத்திற்கான அழைப்பிதழ்களை தொழில்நுட்ப நிறுவனமான இந்த நிறுவனம்…
தனது சமூக ஊடக தளமான X (முன்னர் ட்விட்டர் என்று அழைக்கப்பட்டது) முடங்கியதன் பின்னணியில் “உக்ரைன் பகுதி”யிலிருந்து நடந்த “பாரிய சைபர் தாக்குதல்” தான் காரணம் எனX-இன் உரிமையாளரான எலான் மஸ்க், க்கூறினார்.திங்கட்கிழமை உலகெங்கும் நாள்…
கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொரிஷியஸுக்கு இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார்.போர்ட் லூயிஸில் உள்ள விமான நிலையத்தில் அவரை மொரிஷியஸ் பிரதமர் நவீன் ராம்கூலம் வரவேற்றார்.மொரிஷியஸ் நாட்டின் 57வது தேசிய தினக் கொண்டாட்டங்களில்…
எலான் மஸ்க்கின் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ், அதன் க்ரூ-10 பணியைத் தொடங்கத் தயாராகி வருகிறது.இந்த விண்கலம் நான்கு விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) அழைத்துச் சென்று, தற்போது அங்கே தங்கியிருக்கும் குழுவை மாற்றும்.…
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை சுமார் 400 பயணிகளுடன் ஒரு பயணிகள் இரயிலைத் தாக்கி தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததாகவும், ஆறு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 100க்கும் மேற்பட்ட பயணிகள் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ளதாகவும் தீவிரவாதிகள்…
பிலிப்பைன்ஸின் சர்ச்சைக்குரிய முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ டுடெர்டே, மனிதகுலத்திற்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி கைது செய்யப்பட்டுள்ளார்.செவ்வாயன்று அவர் மணிலாவில் தரையிறங்கியபோது, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) வாரண்டின் கீழ் அவர் தடுத்து வைக்கப்பட்டதாக…
தேயிலை கட்டுப்பாட்டுச் சட்டத்தில் திருத்தங்களை அமைச்சரவை அங்கீகரித்துள்ளதுதேயிலை பதப்படுத்துதலை ஒழுங்குபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட 1957 ஆம் ஆண்டின் 51 ஆம் எண் தேயிலை கட்டுப்பாட்டுச் சட்டத்தில் முக்கிய திருத்தங்களை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.தொழிற்சாலைகளில் வகைப்படுத்தப்பட்ட பிறகு அகற்றப்பட்ட…
ரோயல் பார்க் கொலை வழக்கில் ஒரு குற்றவாளிக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பை நீதிமன்றம் இரத்து செய்ததைத் தொடர்ந்து, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உச்ச நீதிமன்றம் விதித்த 1 மில்லியன் ரூபா இழப்பீட்டை செலுத்தியுள்ளார்.ஏப்ரல் 29…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?