Author: varmah

மஹியங்கனை – பதுளை வீதியில் உள்ள மகாவலி வியன கால்வாயில் இன்று காலை கார் கவிழ்ந்ததில் இரண்டு பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மாபகடவெவ பொலிஸ் பயிற்சிப் பள்ளியின் அதிகாரிகள், மஹியங்கனை பொலிஸார் , பிரதேசவாசிகளுடன் இணைந்து, கால்வாயிலிருந்து…

உக்ரைனை ஆதரிப்பதற்காக நேட்டோவிற்கு “உயர்மட்ட ஆயுதங்களை” அனுப்ப டொனால்ட் ட்ரம்ப் ஒப்புக்கொண்டுள்ளார் ‍ போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்புக்கொள்ளாவிட்டால் ரஷ்யாவிற்கு “கடுமையான” வரிகள் விதிக்கப்படும் என்று அச்சுறுத்தியுள்ளார்.ரஷ்யா மீது தான் “மிகவும் அதிருப்தி” அடைந்துள்ளதாகவும் கூறிய…

புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் அணி எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி மலரவுள்ள சர்வதேச சகோதரிகள் தினத்தை கொழும்பில் கொண்டாட வுள்ளதென அதன் தலைவி ரஞ்சனி சுரேஷ் தெரிவித்தார்.பாடசாலை நூலகங்களுக்கு நூல்கள்…

புதிய அலை கலை வட்டத்தின் இளைஞர் அணியின் ஹைக்கூ கவியரங்கம் நேற்று ஞாயிறுக்கிழமை (13 கொழும்பு-13 புதுச்செட்டித்தெருவில் அமைந்துள்ள எக்ஸலனஸ் சர்வதேச பாடசாலையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.கணித ஆசிரியரும் கவிஞருமான எஸ்.அழகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த…

இலங்கையின் மிகவும் திறமையான , பொறுப்புணர்வுள்ள பொது சேவையை உருவாக்குவதற்கான முயற்சிகளுக்கு ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்டத்தின் (UNDP) வதிவிடப் பிரதிநிதி அசுசா குபோடா, நிறுவனத்தி ஆம் 13 திகதி ஜனாதிபதி செயலாளர் நந்திகா சனத்…

பேட்ரியாட் வான் பாதுகாப்பு ஏவுகணைகளை உக்ரைனுக்கு அனுப்ப்ப்போவதாக‌அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறினார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் “நல்லதைப் பேசுகிறார், ஆனால் மாலையில் அனைவரையும் குண்டுவீசித் தாக்குகிறார்” என்பதால் நாட்டைப் பாதுகாக்க அவை அவசியம்…

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் முறைப்பாட்டின் பிரகாரம் தன்னைக் கைது செய்வதை தடுக்கக்கோரி கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன் பிணை மனு தாக்கல் செய்துள்ளார் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன.விண்ணப்பத்தை பரிசீலித்த பின்னர், ஜூலை 18 ஆம்திக‌தி…

கொழும்பு மேயர் வ்ரே காலி பால்தாசார் ஒரு பொது விழாவில் பாரம்பரிய ஜப்பானிய நடனத்தில் பங்கேற்றது சமூக ஊடகங்களில் வைரலாக‌ மாறியுள்ளது.இலங்கை-ஜப்பான் நட்பின் 73 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் தேசிய இளைஞர் மன்றத்தில் நடைபெற்ற நிகழ்வின்…

தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்ததாகக் கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை பிணையில் விடுவிக்க கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.திசாநாயக்க தாக்கல் செய்த பிணை மனுவை பரிசீலித்த…

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு புதிய ஆட்சேர்ப்புகள் எதுவும் மேற்கொள்ளப்பட மாட்டாது என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம், நிறுவனத்திற்குள் மனித வளங்களைக் குறைக்க முடிந்ததாக அவர்…