Author: varmah

இன்றிரவு வானத்தைப் பார்ப்பவர்களுக்கு “இரத்த நிலவைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும், முழு சந்திர கிரகணத்தின் போது முழு நிலவு சிவப்பு, ஒரேஞ்ச் , மஞ்சள் நிற நிழல்களில் வண்ணமயமாகக் காட்சியளைக்கும்.இந்த மாதத்தின் முழு நிலவு ,…

இந்திய கிறிக்கெற் வீரர் விராட் கோலியின் ஓவியத்தை சூரிய ஒளியில் வரைந்து அசத்தியுள்ளார். வடமராட்சியைச் சேர்ந்த ஒரு இளைஞர்.அல்வாயைச் சேர்ந்த பிரதீபன் எனும் ஓவியர் வதிரி டைமன் மைதானத்தில் சூரிய ஒளி மூலம் கோலியின் ஓவியத்தை…

2025 ஆம் ஆண்டுக்கான டைம்ஸின் 100 சிறந்த இடங்களில் இலங்கையின் பெக்கோ பாதையும் இடம் பெற்றுள்ளது2025 ஆம் ஆண்டில் பார்வையிட உலகின் 100 சிறந்த இடங்களில் இலங்கையின் மத்திய மலைநாட்டில் உள்ள பெக்கோ பாதையை டைம்…

ஹுணுபிட்டிய கங்காராமய கோயில் , பிரதமர் அலுவலகம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த ‘புத்த ரஷ்மி’ வெசாக் விழா 2025 தொடர்பான கலந்துரையாடல், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரியின் தலைமையில் பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.புத்த ரஷ்மி…

கிழக்கு மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களம் ஏற்பாடு செய்த இப்தார் திருகோணமலை உப்புவெளி முகாமைத்துவ பயிற்சி அபிவிருத்தி திணைக்கள மண்டபத்தில் கிழக்கு மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்கள மாகாண ஆணையாளர் திருமதி எஸ்.வர்ணி தலைமையில் நடைபெற்றது.கிழக்கு…

அமெரிக்காவின் டென்வர் சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பயணிகள் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.அமெரிகன் ஏர்லைன்ஸ் விமானம் 1006 டல்லாஸுக்குப் பறந்துகொண்டிருந்தபோது ​​கொலராடோ ஸ்பிரிங்ஸ் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே…

மருத்துவமனைகளில் பாதுகாப்புக்கு மருத்துவர்களும், காவல்துறையினரும் ஒத்துழைக்க வேண்டும் என அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம்,பொது பாதுகாப்பு அமைச்சு , பொலிஸ் பாதுகாப்பு என்பன பாதுகாப்பு வழங்குகின்றன.சில மருத்துவமனைகளில் பாதுகாப்பு,…

கொழும்பின் அவசர கோரிக்கையை ஏற்று, இந்தியா இலங்கைக்கு அவசரமாகத் தேவையான மருந்துகளை நன்கொடையாக வழங்கியதாக இந்திய உயர் ஸ்தானிகர் அலுவலகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.இலங்கை மருத்துவமனைகளில் உள்ள பற்றாக்குறையை உடனடியாகப் பூர்த்தி செய்வதற்காக, இந்தியா 20 மி.கி/2…

களுத்துறை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் விஜேமான்ன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் இணைந்து கட்சியின் உறுப்புரிமையைப் பெற்றார்.ஐதேக தலைவர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டத்திற்குப் பிறகு…

வடமாகாண அரச பதவி நிலை உத்தியோகத்தர்களுக்கான கிறிக்கெற் இறுதிப் போட்டியில் மன்னாரும், முல்லைத்தீவும் மோத உள்ளன.மன்னார் நகர சபை மைதானத்தில் நடைபெற்ற முதலாவது அரை இறுதிப் போட்டியில் வவுனியாவை எதிர்த்து விளையாடிய முல்லைத்தீவு ஒரு ஓட்டத்தால்…