Author: varmah

வொய்ஸ் ஒவ் அமெரிக்கா உட்பட அமெரிக்க அரசாங்கத்தால் நிதியளிக்கப்படும் பிற சர்வதேச ஊடக நிறுவனங்களுக்கான பட்ஜெட்டை ட்ரம்பின் நிர்வாகம் முறைத்துள்ளது. கடந்த 83 ஆண்டுகளில் முதல் முறையாக வொய்ஸ் ஒவ் அமெரிக்காவுக்கான நிதி கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க…

மாத்தறையில் சர்வதேச கிரிக்கெட் பயிற்சிப் பள்ளி , மைதானத்தை நிர்மாணிப்பதற்கான அரசாங்கத்தின் முடிவு குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரரும் தேசிய விளையாட்டு கவுன்சில் உறுப்பினருமான ரோஷன் மஹாநாமா கவலை தெரிவித்துள்ளார்.2020 மே மாதம் முன்னாள் பிரதமர்…

அமெரிக்கா முழுவதும் வீசிய புயலால் இரண்டு நாட்களில் 26 பேர் கொல்லப்பட்டனர்.மிசோரி, ஆர்கன்சாஸ் , கன்சாஸ் ஆகியவை அதிக அழிவை சந்தித்தன. மிசோரியில், சூறாவளிகள் வீடுகளைத் தரைமட்டமாக்கி, மரங்களை வேரோடு சாய்த்து, 12 பேர் உயிரிழந்தனர்.வெய்ன்…

ஏழு முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணக் கோரி தபால், தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் , ஐக்கிய அஞ்சல் தொழிற்சங்க முன்னணி ஆகியன நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு 48 மணி நேர வேலைநிறுத்தத்தைத் தொடங்கின.தபால்…

வடக்கு மாசிடோனியா இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 59 பேர் கொல்லப்பட்டனர் 100க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். விடுதியின் உரிமையாளர், அரசு அதிகாரிகள் உட்பட 20 பேர் கைது செய்யப்பட்டனர்.உள்ளூர் இசைக்குழுவான டிஎன்கே நிகழ்ச்சி நடத்திக்…

கனடா நாட்டின் புதிய அமைச்சரவையில் இரண்டு இந்திய வம்சாவளி பெண்களுக்கு இடம் கிடைத்துள்ளது.கனடாவில் ஜஸ்டின் ட்ரூடோ பிரதமராக இருந்து வந்தார். சமீபத்தில் அவர் பதவி விலகினார். இதையடுத்து புதிய பிரதமராக மார்க் கார்னி தேர்வு செய்யப்பட்டார்.…

சட்டவிரோத தடுப்பு முகாம், அதன் நடவடிக்கைகள் தொட்ரபாக‌ ஆராய்ந்த ஆணையத்தின் அறிக்கை மீதான விவாதம் ஏப்ரல் 10, ஆம் திகதி நடைபெறும் என பாராளுமன்ற ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளதுசபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நேற்று கூடிய…

நாஸா, ஸ்பேஸ்எக்ஸ் ஆகியன இணைந்து ஏவிய ரூ-10 விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் வெற்றிகரமாக இணைந்துள்ளது.ஸ்பேஸ்எக்ஸின் ஃபால்கான் 9 ராக்கெட்டில் ஏவப்பட்ட க்ரூ-10 விண்கலத்தில் நான்கு விண்வெளி வீரர்கள் உள்ளனர்.அவர்கள் மாதத்திற்கு விண்வெளி நிலையத்தில் தங்கி…

சேர்பிய ஜனாதிபதி அலெக்சாண்டர் வுசிக்கின் ஆட்சிக்கு எதிராக தலைநகர் பெல்கிரேட்டில் மிகப் பெரிய எதிர்ப்புப் பேரணி நடைபெற்றது.நான்கு மாதங்களாக மாணவர்கள் நடத்திய போராட்டங்களின் போது ஏற்றுக்கொள்ளப்பட்ட முழக்கங்களுடன் மக்கள் திரண்டனர்.275,000 முதல் 325,000 பேர் வரையான…

அமெரிக்க போர் விமானங்கள் ஏமனின் தலைநகர் சன்னா மற்றும் வடக்கு மாகாணமான சாடாவில் உள்ள பல ஹவுதி தளங்கள் மீது விமானத் தாக்குதல்களை நடத்தின, இதில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டதாக ஹவூதி நடத்தும் அல்-மசிரா…