Author: varmah

மியான்மரின் மியாவாடியில் உள்ள சைபர் குற்ற மையங்களிலிருந்து 14 இலங்கையர்கள் மீட்கப்பட்டனர்.மியான்மர் மற்றும் தாய்லாந்தில் உள்ள இலங்கை தூதரகங்களுடன் ஒருங்கிணைந்து, மியான்மர் , தாய்லாந்து அரசாங்கங்களின் ஆதரவுடன், வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகம்,…

மின்னேரியா தேசிய பூங்காவில் வசிக்கும் ‘யூனிகார்ன்’ என்ற பிரபலமான யானை, அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சர் டாக்டர் தம்மிக்க படபெந்தி நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.​​யானை மார்ச் 15 ஆம்…

சம்பியன்ஸ் கிண்ணத்தை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது. இந்திய அணியின் இந்த வெற்றி இந்திய ரசிகர் மத்தியில் மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இந்த வெற்றியை இந்திய வீரர்கள் மைதானத்தில் பெரிய அளவில்…

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் மேற்கு இந்தியாவை எதிர்த்து விளையாடிய இந்தியா சம்பியனானது.சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற மூத்த வீரர்கள் பங்கேற்கும் இந்த தொடரில் இந்திய அணி சச்சின் டெண்டுல்கர்…

நிகவெரட்டியவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பஸ் விபத்தில் 21 பேர் காயமடைந்தனர்.ஒரு மரம், கடை வீடொன்றுடம் பஸ் மோதியது. விபத்தில் காயமடைந்தவர்கள் சிலாபம் , முந்தலம் ஆகிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக யாழ்ப்பாண மாவட்டத்தில் 17 உள்ளூராட்சி சபைகளுக்கு 123 கட்டுப்பணம் இதுவரை அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களால் செலுத்தப்பட்டுள்ளது.வேட்புமனுத் தாக்கல் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் இதுவரை யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு எழு…

திருகோணமலை – உப்புவெளி கமநல சேவைகள் நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் கடந்த சனிகிழமை உப்புவெளி கமநல சேவைகள் இப்தாருக்கு சிறப்பு விருந்தினராக கமநல சேவைகள் குழுத்தலைவர் சி.சிவராசா கலந்து கொண்டு சிறப்பித்தார்.அலுவலகத்தில் இடம்பெற்றது.கமநல அபிவிருத்தி…

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2023 ஆம் ஆண்டு தனது மனைவியுடன் இங்கிலாந்துக்கு தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டதற்காக ஸ்டெர்லிங் பவுண்கள் 40,000 (ரூ. 16 மில்லியனுக்கும் அதிகமான) பொது நிதியைப் பயன்படுத்தியதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க…

அனுராதபுரம் நகரின் பாதுகாப்பிற்காக நிறுவப்பட்ட சிசிடிவி கண்காணிப்பு அமைப்பு தற்போது செயல்படாமல் உள்ளது, இது குடியிருப்பாளர்கள், அதிகாரிகள் , சட்ட வல்லுநர்களிடையே கவலைகளை எழுப்புகிறது.இந்த அமைப்பின் கீழ் 47 கமராக்கள் நிறுவப்பட்டிருந்தாலும், எதுவும் தற்போது செயல்படவில்லை,…

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் 2025 மார்ச் 22 ஆம் திக‌தி கொல்கத்தாவின் ஈடன் கார்டனில் ஒரு சிறப்பான விழாவுடன் தொடங்க உள்ளது. பொலிவூட் நட்சத்திரங்கள் ஷ்ரத்தா கபூர், வருண் தவான் ஆகியோரின் நிகழ்ச்சிகள் நடைபெறும் பிரபல…