Author: varmah

கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு மதகு நுவரெலியா மாவட்ட பேரிடர் மேலாண்மை மையத்தின் அறிவுறுத்தலின் பேரில் இன்று (20) அதிகாலையில் கதவணை திறக்கப்பட்டது.மழை பெய்தால் மற்ற மதகுகள் தானாக திறக்கப்படலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.கொத்மலை ஓயாவின் கரையோரங்களில்…

இத்தாலியில் நடைபெற்ற ஜிடி4 ஐரோப்பிய சம்பியன்ஷிப்பின் இரண்டாவது பந்தயத்தின் போது மோட்டார் விளையாட்டு மீதான ஆர்வத்திற்கு பெயர் பெற்ற நடிகர் அஜித் குமார் கார் விபத்தில் சிக்கியது.அஜித்திற்கு முன்னால் இருந்த ஒரு கார் திடீரென டிராக்கின்…

காஸாவில் உள்ள உணவு விநியோக மையங்களுக்கு அருகில் இஸ்ரேலிய துருப்புக்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குறைந்தது 36 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.ரஃபா அருகே வன்முறை நிகழ்ந்தது, அங்கு பொதுமக்கள் காஸா மனிதாபிமான அறக்கட்டளையின்…

தூங்கும் இளவரசர் என்று பிரபலமாக அறியப்படும் சவூதி அரேபியாவின் இளவரசர் அல்வலீத் பின் கலீத் பின் தலால், கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கோமாவில் கழித்த பின்னர், ஜூலை 19 ஆம் திகதி காலமானார்.2005 ஆம் ஆண்டு…

அஹமதாபாத்தில் ஜூன் 12 ஆம் திகதி நடந்த ஏர் இந்தியா விமானம் AI-171 விபத்து குறித்து பொது மன்னிப்பு கேட்டு, தனது அறிக்கைகளை திரும்பப் பெற வேண்டும் என்று கோரி, இந்திய விமானிகள் கூட்டமைப்பு (FIP)…

மும்பையில் கிங் படத்திற்கான தீவிரமான சண்டைக்காட்சியை படமாக்கும்போது ஷாருக்கான் தசையில் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.கோல்டன் டொபாக்கோ ஸ்டுடியோவில் நடந்த ஸ்டண்ட் படப்பிடிப்பின் போது இந்த சம்பவம் நிகழ்ந்தது.நடிகருக்கு முதுகில் காயம் ஏற்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன,…

அமெரிக்க உதவி வெட்டுக்களுக்குப் பிறகு ஸிம்பாப்வேயில் மலேரியா நோய் அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். கடந்த ஆண்டு ஒரே ஒரு தொற்றுநோயுடன் ஒப்பிடும்போது, 2025 ஆம் ஆண்டில் 115 பேர் மலேரியாவால் பாதிக்கப்பட்டுள்ளன.ஜனவரி மாதத்தில் ஏற்பட்ட வெட்டுக்களில்…

19 வயதுக்குட்பட்ட மகளிர் கூடைப்பந்து உலகக் கிண்ண அரை இறுதிப் போட்டிக்கு அவுஸ்திரேலியா, கனடா, ஸ்பெயின் றிஅமெரிக்கா ஆகிய அணிகள் கடுமையாகப் போராடி முன்னேரின.விறுவிறுப்பான போட்டியில், கூடுதல் நேர முடிவில் அவுஸ்திரேலியா ஹங்கேரியை 82-76 என்ற…

இலங்கைக்கு உயர் தொழில்நுட்ப மருந்து சோதனை முறையை அமெரிக்கா நன்கொடையாக வழங்குகிறதுதடயவியல் ஆய்வக திறன்களை மேம்படுத்துவதற்கும் செயற்கை மருந்துகளால் ஏற்படும் வளர்ந்து வரும் சவாலை நிவர்த்தி செய்வதற்கும் பரந்த பிராந்திய முயற்சியின் ஒரு பகுதியாக, அமெரிக்கா…

இந்திய கிறிக்கெற் கட்டுப்பாட்டு ச்பை (பிசிசிஐ) 2023-24 நிதியாண்டில் 9,741.7 கோடி ரூபா வரலாற்று வருமானத்தை பதிவு செய்துள்ளது.இது உலகளவில் மிகவும் சக்திவாய்ந்த ,நிதி ரீதியாக ஆதிக்கம் செலுத்தும் கிறிக்கெற் சபையாக அதன் நிலையை உறுதியாக…