Author: varmah

யாழ்ப்பாண மாவட்டத்தின் தீவகம் புங்குடுதீவு தெற்கு கடற்கரையோர பகுதி, குறிகாட்டுவான், நயினாதீவு மற்றும் நெடுந்தீவு கடற்கரையோர பகுதிகளில் தற்போது பிளாஸ்ரிக், பொலித்தீன் தயாரிப்புக்கான மூலப்பொருள் (Plastic Nurdle) பெருமளவில் கரையொதுங்கிவருவதாக கடற்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் மாவட்ட…

பருத்தித்துறைக்கு அருகே உள்ள‌ கற்கோவளத்தில் இராணுவ முகாம் இருந்த இடத்துக்கு அருகில் எலும்புக் கூடு ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.சம்பவ இடத்துக்குச் சென்ற பருத்தித்துறைப் பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். ]

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் வீட்டில் வீட்டுப் பணிப்பெண்ணாகப் பணிபுரிந்த பெண் ஒருவர், இலஞ்சம் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார்.சுகாதார அமைச்சுக்கு பெயரளவிலான நியமனங்களைச் செய்வதன் மூலம் அரசாங்க சம்பளம் ,கூடுதல்…

கந்தளாய் மாவட்டத்தில் நீண்டகாலமாக புறக்கணிக்கப்பட்ட சுமார் 3,300 ஏக்கர் நிலங்கள் இன்று 1,152 விவசாயக் குடும்பங்களுக்கு அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டன.பிரதி வெளியுறவு அமைச்சர் அருண் ஹேமச்சந்திரவின் கூற்றுப்படி, இந்த பகிர்ந்தளிக்கப்பட்ட நிலங்கள் ஒரு காலத்தில் அந்தப் பகுதியில்…

தென்னாப்பிரிக்காவில் வெள்ளத்தில்பாடசாலை பஸ் சிக்கியதால் குறைந்தது 49 பேர் கொல்லப்பட்டனர்.செவ்வாய்க்கிழமை காலை பாடசாலைக்குச் செல்லும் வழியில் டெகோலிக்னி கிராமத்தில் ஒரு பாடசாலைபஸ் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது.மாணவர்களூடன் சாரதி ,உதவியாளர் உட்பட 13 பேர்…

ஜேர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, இன்று புதன்கிழமை (11) பேர்லினில் உள்ள பெல்லூவ் அரண்மனையில் ஜேர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியருடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தினார்.முறையான வரவேற்பு விழாவைத் தொடர்ந்து இந்த…

நாளை, முதல் அமுலுக்கு வரும் வகையில் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது.2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் மின்சாரக் கட்டணத்தை ஒட்டுமொத்தமாக 15% அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மின்…

யாழ்ப்பாணம் சரஸ்வதி மண்டபத்தில் (ராஜா கிறீம் ஹவுஸ்) 10. ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை3.30 மணிக்கு “குந்தவை கதைகள்” வெளியீட்டு விழா உடுவில் அரவிந்தன் தலைமையில் நடைபெற்றது.வெளியீட்டுரையை தமிழியல் சார்பாக அ.யேசுராசா நிகழ்த்தினார். நூல் தொடர்பான…

ஆர்ஜென்ரீனாவின் முன்னாள் ஜனாதிபதி கிறிஸ்டினா பெர்னாண்டஸ் டி கிர்ச்னர் பதவியில் இருந்த காலத்தில் பொதுப்பணி ஒப்பந்தங்களில் முறைகேடுகள் செய்ததற்காக அவருக்கு விதிக்கப்பட்ட ஆறு ஆண்டு சிறைத்தண்டனையை ஆர்ஜென்ரீனாவின் உச்ச நீதிமன்றம் செவ்வாயன்று உறுதி செய்தது.கீழ் நீதிமன்ற…

தென் அமெரிக்க தகுதிச் சுற்றில் இன்னும் சில ஆட்டங்கள் மீதமுள்ள நிலையில், பிறேஸில், ஈக்குவடோ ஆகியன உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றன.2026 ஆம் ஆண்டு பீபா உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில்…